பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
Printable View
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஒரு பக்கம் பாக்கிறா! ஒரு கண்ணை சாய்க்கிறா! அவ உதட்டைக். கடிச்சிக்கிட்டு. மெதுவாக சிரிக்கிறா!
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
Sent from my SM-A736B using Tapatalk
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
என் கண்மணி காதோடு சொல்
உன் முகவரி ஓ ஓ ஓ
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி
முகவரி தேடி அலைஞ்சேன்
என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்
Sent from my SM-A736B using Tapatalk
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
Sent from my SM-A736B using Tapatalk
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்