-
அரங்க வாசலில் வைக்கப்பட்டிருந்த ரங்கதுரை பானருக்கு கூடை கூடையாய் மாலைகள், தெருவெங்கும் உடைக்கப்பட்ட தேங்காய்கள், பஸ்களையெல்லாம் நகர முடியாமல் நிறுத்திய பத்தாயிரம் வாலாக்கள், மாலைக்காட்சிக்கு நடந்த அமர்க்களத்தில் மவுண்ட் ரோடே சற்று நேரம் ஸ்தம்பித்து போனது உண்மை.
அரங்கத்தின் உள்ளே வழக்கம் போல் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு அனைத்தும் அரேங்கேறியது. நல்ல வேளையாக இம்முறை யாரும் அரங்கத்தினுள்ளில் சூடம் ஏற்றவில்லை. மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல்களுக்கு ஆர்ப்பாட்டம் கட்டுக்கு அடங்காமல் போனது. அந்த பாடல் காட்சிகளின் போது திரை அமைந்திருக்கும் மேடையில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பேராவது ஆட்டம் போட்டிருப்பார்கள். வழக்கம் போல் நமது ஹப்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். இந்த ரசிகர்களின் ஆரவார காட்சிக்கு ஒய்.ஜி.மகேந்திரா அவர் குடும்பத்தினர், மோகன்ராம் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் வந்திருந்து முழுமையாக இருந்து ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
அன்புடன்
murali srinivasan
-
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை
'ராஜபார்ட்'டின் பதாகைக்கு மலர்மாலை அணிவிக்கப்படும் காட்சி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3703.jpg
பூரண மலர் அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3726.jpg
167வது திரைக்காவியம் : 167 சிதறு தேங்காய்கள் உடைக்கும் வைபவம்
http://i1094.photobucket.com/albums/...GEDC3699-1.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3700.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
-
-
சென்னை சாந்தியில் 05.06.2011 ஞாயிறு மாலைக் கொண்டாட்டக் காட்சிகளின் சில படங்கள்
அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே
என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...
http://i872.photobucket.com/albums/a...nigarlands.jpg
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு என்று அண்ணன் பதிலளித்து நம்முள் வாழ்கிறார் என்று கூறாமல் கூறும் அன்பு உள்ளங்கள் மாலைகளை அணிவிக்க அணிவகுத்து நிற்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...arations01.jpg
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்
http://i872.photobucket.com/albums/a...fansgala04.jpg
http://i872.photobucket.com/albums/a...fansgala03.jpg
தொடரும்
raghavendra
-
அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...fansgala08.jpg
பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.
http://i872.photobucket.com/albums/a...fansgala10.jpg
அன்புடன்
raghavendra
-
-
-
-