திரு.சைலேஷ் சார்,
நீங்கள் கூறுவது மிகச் சரி. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் சிங்கப்பூர் சென்றபோது எடுத்த படம். அந்த நிகழ்ச்சியில் இதே தோற்றத்தில் சசிகபூருடன் தலைவர் பேசிக் கொண்டிருப்பது மற்றும் இருவரும் கைகோர்த்து ஓடி வருவது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே நமது திரியில் இடம் பெற்றுள்ளன. என்றாலும், இந்தப் படம் இடம் பெற்றதில்லை. திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்