எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே
Printable View
எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே
அடடா அடடா அவளே என் ஆளு
அழகோ அழகு முழுசா நீ கேளு
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா ஓஹோ
லைலா லைலா லைட்டா தான் அடிப்பா சைட்டு
லப்பு டப்பு ஹை ஸ்பீடில் அலரும் என் ஹார்ட்டு
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்