வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.
-
கிறுக்கன்
Printable View
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.
-
கிறுக்கன்
:confused2:
பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.
-
கிறுக்கன்
ம்ம்.
Quote:
Originally Posted by kirukan
Kk.... :thumbsup: (so true)
உச்சி வெய்யில் வேளையிலே
உழுது நானும் வெதைக்கையிலே
உன் நினப்பும் வருகுதடி
காண மனம் துடிக்குதடி
வஞ்சி உனை நினைக்கையிலே
கஞ்சி கலையம் சுமந்து-நீயும்
கொஞ்சி வரும் அழகினிலே
நெஞ்சம் உருகி மருகுதடி
கையலம்பி நிழலினிலே
களைப்பாற்ற அமரயிலே
கையுருட்டி தந்திட்ட
கருவாடும் மணக்குதடி
உணவுக்கு பின்னாலே
உன்பேச்சு ரசிக்குமடி
உறங்காம நான் உறங்கும்
உன்மடியே சொர்கமடி...
-
கிறுக்கன்
ஆஹா! :clap:
அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்.
-
கிறுக்கன்
கருத்துதவி:- உலகம் சுற்றும் வாலிபன்.
ம்ம்..
hello nga kk......:-) antha vayal varappukey kootikutu poiteenga.....could clearly see the whole picture....awesome....ngo... :thumbsup: :clap: