http://i59.tinypic.com/2q1e49u.jpg
Printable View
மன்னாதி மன்னா எந்நாளும் தமிழகம் உன்னோடுதான் .தனித்தனியே அவரவர் நின்றால் மக்களின் ஆதரவு மக்கள்திலகத்துக்கே என்ற அடிப்படை உண்மை வெளிப்பட்டது .இது எம்ஜியார் அவர்களின் வெற்றி .மறைந்தும் மறையாத தலைவரின் வெற்றி
http://i1170.photobucket.com/albums/...psda489919.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=bGfweMavdqo
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=pToidIgJUsE
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=UTKaNBWkARs
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=PLxYujFOqMk
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=1oR6SQGYC50
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=ShwxamhXhis
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=A1UhTax2liY
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சபாநாயகராக முனு ஆதியும், துணை சபாநாயகராக திருநாவுக்கரசும் இருந்தார்கள். முனு ஆதி சபையில் இல்லாத போது துணை சபாநாயகரான திருநாவுக்கரசே சபையை நடத்துவார். அப்படி ஒருநாள் திருநாவுக்கரசு சபையை நடத்திக்கொண்டிருந்த போது, அப்போதைய உணவு அமைச்சர் எட்மண்டிற்கும் அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த கலைஞருக்கும் ஒரு பிரச்சினையில் கடும் விவாதம். முடிவில் கலைஞரின் கருத்துக்களே சரி என்று தீர்ப்பளித்தார் திருநாவுக்கரசு.
அதன்பின், அன்றிரவு திருநாவுக்கரசை தொடர்பு கொண்ட முதல்வர் எம்ஜிஆர்
"எட்மண்டும் ஒரு காலத்தில் உங்களை போல துணை சபாநாயகராக இருந்துவிட்டுதான் இப்போது என்னிடம் உணவு அமைச்சராக இருக்கிறார். சட்டம் தெரியாமலா கலைஞரிடம் விவாதம் செய்திருப்பார்?" என்றார்.
"சட்டம் தெரியாமல் அவர் பேசவில்லை. ஆனாலும், இருவரின் விவாதங்களில் கலைஞர் கருத்தே சரியாக என் மனசுக்கு பட்டது. அதான் அப்படி தீர்ப்பளித்தேன்" என்றார் திருநாவுக்கரசு.
எம்ஜிஆர் கோபப்படாமல் தன் வாழ்த்துக்களை திருநாவுக்கரசுக்கு சொன்னார். அத்துடன் "கட்சி மற்றும் அரசியல் மாச்சர்யங்கள் இல்லாமல் நீதி எதுவோ அதன்படி சபையை நடத்தி செல்லுங்கள். அதுதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும்" என்றார் எம்ஜிஆர்.
இதுதான் எம்ஜிஆர்.
நன்றி : நண்பர் ரஹிம் கஸாலி
our makkalthilagam MGR.,thread star-participates registers finest matters...thankyou all...
http://i60.tinypic.com/2aahleh.jpg
http://i58.tinypic.com/2cdk4s2.jpg
http://i57.tinypic.com/2q1hs1k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
கொங்கு மண்டலத்தை ஆளும் வீராங்கனின் உடனடி மறு பிரவேசத்தால் கோவை டிலைட் பெருமை அடைகிறது. முதல் வெளியீடாக இருந்தாலும் மறு வெளியீடாக இருந்தாலும், உடனடி வெளியீடாக இருந்தாலும், தொடர் வெளியீடாக இருந்தாலும், புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் என்றுமே அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம். எங்கள் தெய்வத்தின் திரைப்படத்தை நம்பினோர் கைவிடப்படார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i60.tinypic.com/ou2s7k.jpg
http://i61.tinypic.com/2evyqgp.jpg
http://i59.tinypic.com/10omz9k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்[/SIZE]
செந்தில் - அண்ணே ! 1965 வருஷத்தை பற்றி சொல்லுங்கண்ணே
கவுண்டமணி - எதுக்குடா கேட்கிறே ?
செந்தில் - எனக்கு நிறைய டவுட்டு .அதுக்குதான் .
கவுண்டமணி - எதை பத்தி சொல்லணும் .
செந்தில் - 1965ல வந்த சினிமா பத்தி .
கவுண்டமணி - டேய் செந்திலு .. எடா கூடமா மாட்ட வைக்கா தடா .
செந்தி - போங்கண்ணே . சும்மா சொல்லுங்க .
கவுண்டமணி - சரி சொல்றேன் .கேட்டுக்கோ . முதலே எங்க வீட்டு பிள்ளை . வாத்தியார் படம் பொங்கலுக்கு வந்துச்சு .
மக்களும் ரசிச்சி போட்டி போட்டு கொண்டு படத்தை பார்த்தார்கள் ..சூப்பர் ஹிட் . சினிமா வரலாற்றில் புது சரித்திரம்
படைத்தது ..அப்புறம் வாத்தியார் படங்கள் தொடர்ந்து பணம் படைத்தவன் - ஆயிரத்தில் ஒருவன் -கன்னித்தாய்
கலங்கரைவிளக்கம் - தாழம்பூ - ஆசைமுகம் என்று 7 படங்கள் வந்து நல்லா ஓடியது .
செந்தில் - ஆயிரத்தில் ஒருவன் வந்த நேரத்தில் ஏதாவது கலாட்டாவா ?
கவுண்டமணி - டேய் ...விவரம் புரியாமல் பேசாதடா ... நீ அப்போ பொறக்கவே இல்லை . நான் சொல்றதே கேளு
பாகிஸ்தான் சண்டை - திராவிட மாயை - இரவுக்காட்சிக்கு போக பயம் -இப்படீல்லாம் சொல்லி கொஞ்ச பேரு
புலம்புவாங்க . அடேய் நம்ம சிவாஜி நடிச்ச திருவிளையாடல் - பக்தி படம் .இந்த நேரத்திலே நல்லா ஒடிச்சு .பெண்கள்
கூட்டம் ஜாஸ்தி .எல்லா தரப்பு மக்களும் பார்த்தாங்க .
செந்தில் - அப்போ யாரண்ணே டாப்பு ?
கவுண்டமணி - என்னடா கேக்கிறே
செந்தில் - வாத்தியார் பட வசூலை திருவிளையாடல் பீட் பண்ணிச்சா ?
கவுண்டமணி - டேய் .நல்ல கேட்டுக்கோ . இரண்டு படமும் சூப்பர் ஹிட் .வசூலில் வாத்தியார் படம் .பக்தியில் சிவாஜி படம் ..
செந்தில் - ஒண்ணுமே புரியலியே
கவுண்டமணி - அடேய் ..அப்போ பேசும் படம் புக்கிலே 1965ல் அதிக வசூல் தந்த படம் வாத்தியார் படம் என்று போட்டுள்ளார்கள் .
http://i60.tinypic.com/2m2jgah.jpg
செந்தில் - நான் நம்ப மாட்டேன் .
கவுண்டமணி - மவனே - நான் இவ்வளவு ஆதாரமா சொல்றேன் .நம்புடா
செந்தில் - எனக்கு அந்த கோடி வீட்டு கோபு அண்ணே என்ன சொன்னார் தெரியுமா ?
1965லே தமிழ் நாட்டிலே திராவிடம் - ஹிந்தி எதிர்ப்பு -போன்ற கலாட்டா இருந்ததை மீறி பக்தி படம் ஒடுச்சாமே ?
கவுண்டமணி - அப்படி போடு அரிவாளை . மவனே நீ திருந்தவே மாட்டியா .
COUNT DOWN ......
WILL START SHORTLY.
GET READY TO WELCOME
A MILE STONE IN MAKKAL THILAGAM MGR HISTORY .
http://i61.tinypic.com/33w8obl.jpg
BANGALORE MAKKAL THILAGAM MGR FAN THIRU RAVINDHRAN - 1974 AT SALEM ALANKAR .NETRU INDRU NALAI .
WITH HIS FRIENDS.
http://i60.tinypic.com/t9wdbm.jpghttp://i59.tinypic.com/17s8ck.jpghttp://i62.tinypic.com/2ilodqu.jpg
THIRU RAVINDHRAN AFTER 40 YEARS TO DAY AT MAKKAL THILAGAM NINAIVU ILLAM .
http://i58.tinypic.com/2zp5po1.jpg
THANKS RAVINDHRAN SIR .
VERY NICE PICS 1974 & 2014 ANDRUM INDRUM .
http://i62.tinypic.com/1o2bdz.jpg
THANKS VELLORE RAMAMOORTHI SIR
KANCHEEPURAM - BALASUBRAMANIYAM THEATER
NOW RUNNING
MAKKAL THILAGAM MGR IN ''PATTIKATTU PONNAYA''- DAILY 4 SHOWS
http://i60.tinypic.com/24ky6ht.jpg
இனிய நண்பர் ராமமூர்த்தி சார்,
முதற்கண் என்னுடைய வணக்கங்கள்
திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் இரண்டு திரைப்படங்களின் வசூலையும் விட பறக்கும் பாவை வசூல் அதிகம் என்று காட்டும் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் பார்வைக்கு பதிவிட்டமைக்கு நன்றி !
அடுத்த முறை ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் அடிக்கும்போது கீழ்கண்ட logical points இன்னும் திறமையாக கையாள அறிவுரயுங்கள். அப்போதுதான் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் கூட உண்மையாக தெரியும்.
ஓடிய நாட்கள் மற்றும் வசூல் தொகை வித்தியாசம் ஒரே நுழைவு கட்டணமாக இருக்கும்பட்சத்தில் , 2) ஒப்பீடு செய்யும் படம் முதலியன.
31 நாட்களில் பறக்கும் பாவை இந்த வசூல் உண்மையிலேயே பெற்றிருந்தால் அல்லது அந்த திரை அரங்கில் ஒப்பிட்ட சரஸ்வதி சபதம், திருவிளையாடல் வசூலை ( நோட்டீஸ் இல் அச்சடித்த அந்த வசூல் உண்மையாக இருந்தால் ) விட அதிகம் 31 நாட்களில் பெற்றிருந்தால், அந்த இரு படங்கள் போல அதிக நாட்கள் ஓடியிருக்கும் என்பது இதை பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.
காரணம் வசூல் அதிகபட்சம் என்ற நிலையில் திரை அரங்கு உரிமையாளரே பறக்கும் பாவை 31 நாட்களில் தூகியிருக்க மாட்டார் !
அல்லது திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் திரைப்படம் திரையிட்ட திரை அரங்குகளின் நுழைவுகட்டணம் பறக்கும் பாவை திரையிட்ட அரங்கின் நுழைவு கட்டணத்தை விட சரி பாதியாக குறைந்து இருந்தால் தான் இது சாத்தியமாகும் !
நடிகர் திலகம் அவர்கள் படங்கள் ஒப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் பதிவிட்டதால்தான் நான் இங்கு என் எண்ணங்களை பதிவிட்டேன் என்பதை தாழ்மையுடன் கூறிகொள்கிறேன். தயவு செய்து தவறாக கருதவேண்டாம். எந்த கருத்து மோதல்களுக்கும் நான் இங்கு பதிவிடவில்லை.
Regards
rks
அழகு, அருமை நிறைந்த தங்களுடைய பதிவிற்கு நன்றி திரு. ராமமூர்த்தி சார். இந்த திரையரங்கில் புரட்சித்தலைவரின் பல படங்கள் வெளியாகி உள்ளன. அதைத் தாங்களே பல முறை பதிவிட்டுள்ளீர்கள். அந்த திரையரங்கம் மூடப்படுவது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
WISH U HAPPY FRIENDSHIPDAY
http://i1170.photobucket.com/albums/...ps6fa1e3c8.jpg
http://www.oocities.org/vijayalakshm...koondukili.jpg
Wish all our friends here a long and happy and prosperous future on this auspicious day of FRIENDSHIP DAY
FRIENDSHIP DAY
http://i60.tinypic.com/331lr3c.jpg
‘எனக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – இன்னல்கள் – இடையூறுகள் ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் ' தொடரிலிருந்து
புதையல்....புதையல்....புதையல்....
பொக்கிஷம்....பொக்கிஷம்....பொக்கிஷம்...
மனோகரா...மனோகரா...மனோகரா...
http://i61.tinypic.com/hulvdg.jpg
http://i61.tinypic.com/64gfwx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia