கண் படுமே பிறர் கண் படுமே நீ
வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத்தரலாமா
Printable View
கண் படுமே பிறர் கண் படுமே நீ
வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத்தரலாமா
கண்ணுக்கு தெரியாதா பெண்ணுக்கு புரியாதா
ஒரு வித மயக்கத்தில் இருவரும் இருக்கையில்
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் பெண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் சின்ன நிலாவும் சின்னவள் தானன்றோ
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
Sent from my SM-G935F using Tapatalk
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா ஓஹ் ஆரிரரோ
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா...
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
விதை போட மரமானது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி உயர்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா? எங்கும்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா?
காதல் ஜோதி அணையாதது
கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
Sent from my SM-G935F using Tapatalk
கண்கண்ட தெய்வமே கை வந்த தெய்வமே முருகா முருகா
என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார்..
வேலவா இது உன் வேலையா
வேலவா வேலவா வெற்றி வேலவா
நீ ஆடிவா ஆடிவா வேட்டையாடிவா
Sent from my SM-G935F using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் வேலா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்குமுத்தமி யாக்கும் சொன்னதைக் கேட்கும் பத்தினியாக்கும் போய்யா..
Hahaha Kannaa :)
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா குமரா
உள்ளமெல்லாம் உன் பெயரை
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
Sent from my SM-G935F using Tapatalk
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo ungal
angathile.......
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதி தேவி அம்சமோ
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
மேகமே மேகமே பால்னிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் கங்கையே
வா வா மேகம் பார்ப்போம் வா...வா
Hi Priya...!
Today is RC's birthday :happydance:
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்
Hello NOV! :)
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே
பொன்னோவியம்
கண்ணில் மின்னும் கனவுகள்
உன்னை வெல்லும்
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே பார்வையில் ஆயிரம் பாடுங்களே
https://tamilsongsbypriya.wordpress....E%AE%E0%AE%BE/
Today is Ramani Chandran's Birthday? Happy Birthday to her!
What a coincidence! I was just adding that link to my signature! :)
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
தாழம் பூவின் நறு மணத்தில் நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும்
பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்னம் வேண்டுமென்றான்