கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
Printable View
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்
வங்கி வ்ளையல் சங்கு
sange muzhangu sange muzhangu sange muzhangu
engaL vaazhvum engaL vaLamum mangaadha......
மங்காத கண்ணுக்கு மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
சிங்காரப் புன்னகை கண்ணார
கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரைப் பூசி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ
வேஷம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன ராஜ தீபமே
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
மும்தாஜே
அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
மணச்சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மனத்திண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி
kanavidhudhaan nijam idhudhaan ulaginile ena
yaar solluvaar vidhi yaar.......
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர்தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம்
பாளம் பாளமா வெடிச்சு கெடக்குதே பாடுபட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்கப் பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங் கொட்டைய அவிச்சுத் திண்ணுதான்
பொழச்சுக் கெடக்குது மேனி
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம்...
சிங்கார மல்லிகை மருவு
அந்தி மந்தாரை சாமந்திப் பூவு
விலை மலிவு....
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா-பொங்கும்
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தாமரைப்பூவென்றான் காகிதப்பூவானான்
ராமனைபோல் வந்தான் ராவணன்போல் ஆனான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்ம்ம்மா
கன்னிப் பெண்ணை கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல்
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில்
கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மனவயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன்
காதல்
காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி...
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி விக் விக்
அது விக்விக் எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
madhurai arasaaLum meenaakshi
maanagar kaanchiyile kaamaakshi
கோனாட்சி பல்லவர் தம் குளிர் சோலைக் காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கடுங்கோலாட்சி தனை எதிரிக்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை
ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஹோய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ...
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது (ஸ்ஸப்பா அவ்வளவு வெயில்)
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள்
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
..................
iraval visiri madippu veLLai vettikku idam
pOdhumO intha idam
kUdumO antha sugam
eNNip pArththAl sinna idam
iruvar kUdum nalla idam
vanjsi nenjsam Adavum
manjsaL mEni vAdavum
konjsum vArththai
ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள்...
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும்
அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி.................
பாராய் என் நெஞ்சில் மின்னல்
minnalpol aagum indha vaazhkkaiye
vaan vill polume iLamai aanadheyaam
thunba..........
துன்பம் நேர்கையில் யாழிசைத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை...
padithadhanaal arivu petror aayiram uNdu paadam
padikkaadha medhaigaLum paarile uNdu
...................
vaazhai maram padithadhillai kani.....
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்...
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara sammadhamaa
sari samamaaga nizhal........