-
Pp:
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்த்ததும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாகுதடி...
https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k
பா. விஜய்/ஜெயிம்ஸ் விக்/எஸ்.பி. பாலசுப்ரமணியம்
-
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
-
என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது...
-
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்
Sent from my SM-G935F using Tapatalk
-
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி...
-
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னை eththanai muRai paarththaalum salippathillai
en iru vizhiyO oru kaNamum imaippathillai
tamizh eththanai muRai kEttaalum
-
Paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
Vaazhandha kaalangaL konjamo
VaNakkam RC ! :)
-
kaalam namakku thOzhan
kaaRRum mazhaiyum naNban
-
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
Sent from my SM-G935F using Tapatalk
-
naaNaththaalE kannam minna minna
nadaththum naadagam enna
-
enna ninaiththu ennai azhaiththaayo
En indha koalaththai koduththaayo
munnam irundha nilai
Sent from my SM-G935F using Tapatalk
-
ஏன் தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீ தான் நெஞ்சோடு நீங்காத காவியம்
அம்மா அம்மம்மா அம்மாடியோ
ஏதோ ஏக்கம் தான்
நான் செய்த பாவம் தான் நீ தந்த சாபம் தான்...
-
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
Sent from my SM-G935F using Tapatalk
-
உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
-
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
-
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை
சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை...
https://www.youtube.com/watch?v=WezXpXrSwdg
-
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
Sent from my SM-G935F using Tapatalk
-
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
.........................................
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி...
-
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
Sent from my SM-G935F using Tapatalk
-
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் தனில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...
https://www.youtube.com/watch?v=U7z8tK8ZlPU
-
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
-
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...
-
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
-
vanakam nga nov ngovvvv :-) nalama
rc :-) omg its been ages since I that saw yr initials nga :-) hope all is well
priyaaaaaa :-) engey kanommmm :-)
rd13 :-) nalla irukeengala
rajraj :-) epadi irukeenga
good to see familiar names on here :-) hi to others I don't know too :-)
paravaigal palavidham ovondrum oruvitham
paadalgal palavidham ovondrum oruvitham
something something oru vidham
kodiku kodi palavitham
kondaatam palavitham naan athiley oru vidham
heheheheheheh suthamaa not able to remember songs
rc nov ngov priya ongaluku theriyum how many songs were under my belt :noteeth: ipo athu kooda gnyabagathil ila
-
antha naal gnyabagam nenjiley vanthathey :-)
omg what fun we used to have.....
nov ngov don't forget to post the yummy breakfast pics :-) for old time sake!!naan often vijayam seiyalenaalum :noteeth:
-
oru peNNai paarthu nilavai paarthen nilavil oLi illai
avaL kaNNai paarthu........
VaNakkam suvai ! :)
-
-
Nalla irukeengala. ...it sure has been a long time. ..but always a pleasure to pop in....:smile:
Nilavuku en Mel enadi kobam nerupai erigirathu
intha malaruku en enadi kobam mullaai maariyathu
-
Vanakkam Suvai nga
Nalam nalam ariya aaval :)
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my SM-G935F using Tapatalk
-
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி
தோள்களில் சாய்ந்திடும் நேரம்...
https://www.youtube.com/watch?v=WdxbEJvKrPY
C.V. Sridhar/Vaali/Sankar-Ganesh/K.J. Yesudas-Vaani Jayaram/Arjun-Jeevitha
-
aasaik kiLiye kobamaa arugil vara un naaNamaa
aasai irundhaal podhumaa....
VaNakkam RD ! :)
-
vaNakkam Raj! :)
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
-
naan enna sollivitten nee yEn mayangugiraai
Un sammadham kEttEn yEn thalai kunindhaayo
-
என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்னை மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்பா
மனசுக்குள் உள்ள காதலை
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்குத் தான்
வெளிய சொல்ல வழியில்லடி...
https://www.youtube.com/watch?v=FeX8mFq7hbE
-
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
-
anba sumandhu sumandhu
allum pagalum ninaindhu
inbam sumakka vaiththa
-
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே, உன்னிடம் சொல்ல வந்தேன்
-
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
-
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
Sent from my SM-G935F using Tapatalk