என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம்
Printable View
என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்
ஓ பட்டப்பகல் வெட்ட வெயில்
நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி
ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம்
பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல்
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை
அன்பென்றாலே அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம்
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
நான் ஆராரோ
பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ
வாராமல் வந்த செல்வம் வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூ
தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது அது காமன்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
கும்பகோணமே கோணம்
இந்த குமரி சொன்னதே வேதம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்கு எங்கே
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி
வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன்
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே
பார்த்தேன் கண்ணேய்
புதை மணலில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம்
உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம் உனக்கே உச்சம் உச்சம்
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
மச்சமே நுவ்வையா அச்சமே லேதையா
இச்சமே நேனையா மிச்சம் ஏமையா
வா நூ காவலையா நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு
சன்த்ரமதியை காட்டில் விட்டு பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
கேட்டுக்கோடீ உருமி மேளம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம் என்ன கல்யாணமடி கல்யாணம்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க