வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
Printable View
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
மெதுவாக தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசனம் அருகினில் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து விட்டேனே நான்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
முதல் காதல் கீதமே என் உயிருக்குள் உதயமே
மண்ணாளனே மயக்கினாய்
என்னுயிரே நீ என்னிதய துடிப்பை நீயும் கேளு
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம்
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா
பூவே இது பூஜை காலமே இளம் பூவை தாகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான் வலி கூட இங்கே சுகம்தான்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னை கேட்க சொல்லும்
ஒரு முறை இருமுறை பல முறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே
உன்னை நான் அழைத்தேன்
உன் பெயரை பொறித்தேன்
என் பணிக்காய் தேர்ந்தெடுத்தேன்
கண்மணியாய் நான் காப்பேன்
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண
முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ