மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து
Printable View
மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து
பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
வண்டினத்தை சும்மா சும்மா
பட்டுப்பூ வாட்டுது அம்மா
மாலைப்போதில் உம்மா உம்மா
Lets take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா
Photoshop பண்ணாமலே
Filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்கு
நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ யீ
குருவிக்காரன் பொஞ்சாதி
நீ தானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்
இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலை இது
மான் விழி மயங்குது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
New York நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே
படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்று
நினைத்தே அது போல
நடித்தேனடி
நடித்தாலும் துடித்தாலும்
பிடிவாதம்
பழனி மலையிலுள்ள வேல் முருகா
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா திருமுருகா
ஹேய் ..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா ..
ஹேய் ..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா
தற்கொலை எண்ணம்
உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என்ற இந்த எண்ணிற்கு
தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது
பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
என்னை விட்டு
செல்லாதே எந்தன்
அன்பே வேண்டும் உன்
காதல் ஒன்றே
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன
நீ கம்பரசம் படித்ததுண்டா அதை
தினம் நான் ரசித்தேன் உன் பேச்சிலே
உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே
வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது
உறவினைத் தேடும் உணர்ச்சிகள் மோதும்
மலர் மேடையில் மது ஓடையில்
ஓடுற ஓடையில் பாயிர மீன் எல்லாம் தூண்டில போட்டுத்தான் நான் குழம்பு
ஹோய் இந்தாடி
கப்பகிழங்கே ஹோய்
என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு
முறுக்கே
என்னோட மேனி இது நெய் முறுக்கு
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு
உன்னோட அங்கம்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
சாசனம் எது சிவகாமி சொல் அது
l விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே கடையும் இந்தப் பாற்கடலில்
இன்று நீ பாற்கடல்
நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ