பாசமுள்ள பம்மல் சார்,
எல்லாப் புகழும் அவருக்கே. தங்கள் அன்பிற்கு நன்றி! திரு.யாழ் சுதாகர் அவர்களின் 'சிவாஜி படங்களும், இலங்கை ரசிகர்களும்' (பொம்மைஇதழ்.. அக்டோபர் 1987) கட்டுரையைப் பதிவிட்டு எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டீர்கள். அதி அற்புதமான, போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய ஆவணக் கட்டுரையை அளித்ததற்கு ஆழ்ந்த நன்றிகள்! கடல்களைத் தாண்டி சாதனைகள் புரிவதிலும் சக்கரவர்த்தி அல்லவா நம் அன்புத் தெய்வம்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.