http://i41.tinypic.com/rjqslu.jpg
Printable View
மக்கள் திலகத்தின் *'' நாடோடி மன்னன் '' இன்று 56வது ஆண்டு துவக்க *நாள் . 55 ஆண்டுகள் *தொடர்ந்து *பல வருடங்கள் நாடோடி மன்னன் *படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வந்துள்ளது *ஒரு சாதனையாகும் .
*நாடோடி மன்னன் '' வெளியான *இன்றைய *நாளி ல் 22.8.1958] - * * 22.8.2013 *சேலம் *நகரில் *படம் *நடைபெறுவது மகிழ்ச்சியான *செய்தியாகும்
நாடோடி மன்னன் '' *பற்றிய புதிய *தகவல்கூறியவர்- ஒய்வு பெற்ற மேலாளர் - கிருஷ்ணா *அரங்கம் -
நாடோடி மன்னன் *படம் இரண்டாம் *வெளியீட்டில் *1959ல் *இரண்டு ஊர்களில் *100 நாட்கள்
http://i43.tinypic.com/11v2t92.jpg
திருவண்ணாமலை - கிருஷ்ணா *
தர்மபுரி - கணேசா
நாடோடி மன்னன் '' 100வது *நாள் விழா
*திருவண்ணாமலை .- கிருஷ்ணா *அரங்கில் 100 வது நாள்*விழாவில் *மக்கள் திலகம் - நம்பியார் - வீரப்பா - சரோஜாதேவி *மற்றும் பலர் கலந்து கொண்டனர்
எல்லோருக்கும் *திரை அரங்கு சார்பாக *கேடயமும் - நினைவு பரிசும் *அரங்கின் சார்பாகவும் . விநியோகஸ்தர் சார்பாகவும் *வழங்கபட்டது .
விழா முடியும் தருவாயில் *மக்கள் திலகம் *அவர்கள் *கிருஷ்ணா *அரங்க உரிமையாளர் திரு கிருஷ்ணா ரெட்டி *, அரங்க *மேலாளர் *மற்றும் விநியோகஸ்தர் *மூவரையும் * மேடையில் *அழைத்து *எம்ஜியார் பிச்சர்ஸ் *சார்பாக *மிகப்பெரிய *நினைவு பரிசை *அவர்களுக்கு வழங்கினார் .அரங்கின் சார்பாக * வழங்கபட்ட *கேடயம் *மக்கள் திலகத்தின் *நினைவு இல்லத்தில் *காணலாம் .
கிருஷ்ணா *அரங்கின் உரிமையாளர் *வீட்டில் *மக்கள் திலகம் வழங்கிய *நினைவு பரிசு *அவருடைய*
வீட்டில் *வரவேற்பறையில் *அலங்கரித்து *கொண்டிருக்கிறது .
நன்றி திரு *கலீல் . திருவண்ணாமலை .
மக்கள் திலகத்தின் '' இதயக்கனி '' இன்று[ 22.8.1975- 22.8.2013 ] 39 வது ஆண்டு துவக்க நாள் .
1975-. சத்யா மூவிஸ் தயாரித்த படங்களில் ரிக்ஷாகாரனுக்கு அடுத்து வந்த வெற்றி படம் .. சென்னை - சத்யம் அரங்கிலும் , வேலூர் - கிருஷ்ணா அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .
1976ல் சென்னை நகரில் இடம் பெற்ற 100வது நாள் வெற்றி விழாவில் முக்தா ஸ்ரீனிவாசனின் பேச்சு மிகவும் அருமயாக இருந்தது . இதயக்கனி படம் ஏற்படுத்திய சாதனையை அவர் விவரித்து பாராட்டிய விதம் பாராட்டுக்குரியது .
http://i40.tinypic.com/13ydsuq.jpg
today makkal thilagam's movies in tv.
Jaya tv - 10 am kumarikkottam
ktv - 1 pm idhayakkani
உண்மைதான் திரு. ரவிச்சந்திரன் அவர்களே !
கடையேழு வள்ளல்கள் (பாரி, ஓரி, அஞ்சி, பேகன், ஆயி எயினன், நள்ளி, மலையமான் காரி)
கூட மன்னர்களாக இருந்து அன்றைய அரசுக் கருவூலத்திலிருந்து தான் பொதுப் பணத்தை தானமிட்டனர்.
ஆனால், தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை (ஆரம்ப காலத்தில் குறைவாக சம்பாதித்த நேரத்தில் கூட) இவரைப்போல் எவரும் இதுவரை வாரி வழங்கியதுமில்லை. இனி நமது மன்னாதி மன்னனைப் போல் எவரும் பிறக்கப்போவதுமில்லை என்று தான் தோன்றுகிறது.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதல்வராக ஆன பின்பும் கூட, அரசாங்க வாகனத்தை பயன்படுத்தாமல், நவீன வசதிகளுடன் கூடிய பல ரக புதுமையான நான்கு சக்கர வாகனங்கள்
சந்தையில் அறிமுகமான நிலையில், பழைய நிலையை மறக்காமல், வழக்கமாக தான் பயணிக்கும் tmx 4777 என்கின்ற அம்பாசடர் வாகனத்தையே பயன் படுத்தி வந்தார்.
முதல்வராவதற்கு முன்பு தான் வசித்து வந்த ராமாபுரம் வீட்டையும் புதுப்பிக்காமல், இறுதி வரை எளிமையாக வாழ்ந்தவர் தான் நம் ஏழைப்பங்காளன் எம். ஜி. ஆர். அவர்கள்.
அன்பன் : செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"நாடோடி மன்னன்" வெளியீட்டு தினமாகிய இன்று அந்த படத்தினை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கு, நன்றி திரு. வினோத் அவர்களே !
இத்தருணத்தில், "நாடோடி மன்னன்" திரைப்படம் படைத்த மற்றுமோர் சாதனையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் :
மறு வெளியீடுகளில், 1973 மற்றும் 2006 வருடங்களில், இடைவெளியில்லாமல் இணைந்த 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது, நமது மக்கள் திலகத்தின் "நாடோடி மன்னன்"
http://i43.tinypic.com/65o6sh.jpg
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் பதிவு மிகவும் அருமை . மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை திமுகவின் கட்சியின் வளர்ச்சிக்கும் , தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் , ஏழை மக்களுக்கும் வாரி வழங்கிய தலைவர் நம் மக்கள் திலகம் .