-
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...00&oe=56DDE7A0
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
-
ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன*ருகே அவ*ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ac&oe=56E504AF
-
உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
கண்டவரும் சொன்னதில்லை
சொன்னவரும் கண்டதில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...8c&oe=56EAD80D
-
மதம் என்ற சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
மனிதராய் பிறந்தவர்கள்
மதத்தால் பிரிந்து விட்டார்
மதத்தால் பிரிந்தவர்கள்
அன்பினால் ஒன்றுபட்டு
ஒன்றே குலமாக* ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f7&oe=56FAC925
-
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தங்க அழைப்பால்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...d3&oe=56F02A4C
-
மக்கள் திலகம்
கண்டவரைக் கட்டிபோடும்
வசீகரத்திற்கு சொந்தக்காரர்
பூக்களை ஏந்திப் போகும்
புன்னகைக்கு சொந்தக்காரர்
கேளாமல் அள்ளித்தரும்
பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்
மக்கள் மனங்களை கட்டி ஆளும்
மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும்
மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே
மக்கள் திலகம்
பூங்குழலிhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net...23&oe=56E8E4C8
-
உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0f&oe=56E1BF34
-
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மன்னன் என்று வந்திருக்கும் மயனோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net...b2&oe=56F298E3
-
எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும்
வரம் கேட்கின்றேன்
இந்த மனராஜியம்
என்றும் உனக்காகவே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...50&oe=56E47B55
-
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...94&oe=56DB424F