என் தாய்மீது சத்தியம் தமிழ்நாட்டில் சாராயக்கடையை திறக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு
1981ல் சாராயக்கடைகளை திறந்துவிட்ட சத்தியவான்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5EDC1A02
Printable View
என் தாய்மீது சத்தியம் தமிழ்நாட்டில் சாராயக்கடையை திறக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு
1981ல் சாராயக்கடைகளை திறந்துவிட்ட சத்தியவான்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5EDC1A02
ஒரே முடி அலங்காரம், முகத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது, மீசையிலும் வித்தியாசம் கிடையாது, குரலிலும் வித்தியாசம் கிடையாது, உடல் அசைவுகளை வைத்தே நம்மால் யார் பார்த்திபன்? யார் விக்ரமன்? என்று நெத்தியில் அடிச்ச மாதிரி சொல்லிவிடலாம், அதுதான் இந்த உலக மகா நாயகன் சிவாஜி...
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e2&oe=5EDC0D38
Thanks Trichy Srinivasan
09-05-2020
சனிக்கிழமை,
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
படித்தால் மட்டும் போதுமா- காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
என் மகன் - காலை 11 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்
தங்கச் சுரங்கம் - நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
கலாட்டா கல்யாணம் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...85&oe=5EDB6DC4
Thanks Sekar Parasuram
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது..
இவ்உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கட்டிடத்தொழிலாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்கள் 15 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கர்ணன் சிவாஜி நற்பணிமன்றத்தலைவர் திரு டி .புகழேந்தி Ex Mc பொருளாளர் பி எழமலை மன்ற உறுப்பினர்கள் வி எஸ் சுந்தர் எ எஸ் சக்திதாசன் அகியோர் கலந்துகொண்டனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...65&oe=5EDD4DC4https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ef&oe=5EDA5A82
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4f&oe=5EDBF183
Thanks Whatsapp Friends...
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது
எங்கள் உள்ளத்திலும் சிவாஜி ..எங்கள் உயிரிலும் சிவாஜி ..வேலுர் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் 5கிலோ அரிசி..1/2 கிலோ பருப்பு .. உப்பு குளியல் சோப்..1..புளி..1/4 கிலோ..சமையல் எண்ணை 1/2 .கிலோ..மிளகு,.சீரகம் .100..கிராம்.. கோதுமை மாவு 1/2.கிலோ..சேமியா..1/2..கிலோ..ருத் பேஸ்ட்.. 100 ..ஆகிய பொருட்கள் 15 நபர்களுக்கு வேலுர் கர்ணன் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது, வாழ்க சிவாஜி புகழ்.
அறம் செய்யவிரும்பு என்றாள் ஔவை தர்மம் செய்யங்கள் அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
அடுத்து 50 குடும்பங்களுக்கு உதவிட முயற்ச்சி மேற்கொள்கின்றோம் என்பதையம் தெரிவித்துக்கொள்கின்றோம் ...வேலுர் கர்ணன் சிவாஜி நறபணிமன்றம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5EDD1462
ன்
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது
மதரை சிவாஜி சமூகநலபேரவை சார்பில் நிவாரண https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c6&oe=5EDBC52C
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c7&oe=5EDCE0E7