நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னை தொட்டு என்னை தொட்டு
தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள்*
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னை தொட்டு என்னை தொட்டு
தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள்*
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo
VaNakkam priya ! :)
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho aanandha geethangaL paadaadho
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
.................................................. .............
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ...
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
.................................................. .....
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா
உன் அருளன்றோ... முருகா...
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
Sent from my SM-G935F using Tapatalk
மோஹனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோஹனப் புன்னகை ஊர்வலமே
.............................................
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைகின்ற ராகம்
துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம்
மழை முகில் கூந்தல் கண்டேன்
மதி முகம் தோன்ற கண்டேன்
மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாட வா...
https://www.youtube.com/watch?v=W398ID1YRiU