யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்
இப்படிக்கு உன் இதயம்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்
இப்படிக்கு உன் இதயம்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதைக் கவர்ந்தவராம்..
https://youtu.be/Virhwz9nyTQ
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக் கோவிலே ஓடிவா திருக் கோவிலே ஓடி வா
நீர் இன்றிஆறில்லை நீ இன்றி நான் இல்லை
வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா…
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
கண்ணுக்குள் மயங்கி நடக்குராள்
வண்ணக் கொடி இடை மெல்ல ஒடித்தவள்
என்னென்னவோ சொல்லத் துடிக்கிறாள்...
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
Sent from my SM-G935F using Tapatalk
அழகான மஞ்சப்புறா அதன்கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு