E& OE
டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.
நீங்கள் சில என் சில பதிவுகளை பார்த்தால் , நான் மனமார ஒத்துகொண்டது இரண்டு விஷயங்கள் - - This thread is full of stalwarts and ardent devotees of NT -மற்ற யார் வந்தாலும் ஒரு சின்ன அணில் வேலை செய்வது போலத்தான் தெரியும் - இதை மறுக்க முடியாத உண்மை
இருந்தாலும் NT யை புதிய கோணத்தில் எழுத விரும்பினேன் - நான் justify பண்ணுவதாக எண்ண வேண்டாம் - எதில் சார் NT இல்லை ?
ஒரு சின்ன பிள்ளையார் சுழி போட்டுதானே நாம் பெரிய காரியங்களில் இறங்குகிறோம் - பலசமயம் அந்த பிள்ளையார் சுழிக்கும் நாம் பண்ணும் காரியங்களக்கும் சம்பந்தமே இருக்காது - ஆனால் அது நம் அசைக்க முடியாத நம்பிக்கை . ஒரு சின்ன healthy argument உங்களுடன் - எனக்கு தெரியும் இது என் முதல் கேஸ் - ஒரு பெரிய Vietnam வக்கீலுடன் மோதுகிறேன் - உங்கள் பழைய கவுனை உங்கள் permission இல்லாம எடுத்துக்கொண்டு argue பண்ணுகிறேன் - ஜெய்க்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கூறுங்கள் .
என்னுடைய அழுத்தமான வாதங்கள் :
1. சமீப பதிப்பில் , ஒரு அன்பர் எழுதினார் இங்கு - உங்களக்கு நினைவு இருக்கலாம் வணக்கம் சென்னையில் முதல் பார்ட் பாரத வில்லாஸ் யை நினைவு படுத்துகின்றது NT is well connected
2. Item நடிகைகளை அல்லது NT உடன் நடித்த கதாநாயகிகளை எவ்வளவு அழகாக கார்த்திக் சாரும் , வாசு சாரும் எழுதுகிறார்கள் - NT கொஞ்சமாகத்தான் வருகிறார் But how nicely NT is connected !!
3. பெரியாழ்வார் எதிலும் மாதவனைத்தான் பார்க்கிறார் - மலர்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - நிறங்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - இங்கு அவர் மாதவனை எப்படி அழகாக connect பண்ணுகிறார் ?
4. ஆண்டாள் பாடும்போது ( திருமால் பெருமையில்) - எல்லா இடத்திலும் நந்த லாலாவை தான் பார்க்கிறார் - காக்கை சிறகினிலே , தீயில் விரலை விடும் போதும் ----
இது ஒரு விதமான ஈடுபாடு - எங்கும் எதிலும் NT யை Connect பண்ணலாம் - பால குமாரனையும் connect பண்ணலாம் , கொலை வெறியும் connect பண்ணலாம் all such things will stop only with NT - விஷ்ணு புராணத்தில் - எந்த தேவர்களை வணங்கினாலும் - அது விஷ்ணுவிற்குதான் போய் சேருகின்றது - பல நதிகள் சமுத்திரத்தில் சேருவது போல் NT யும் அப்படித்தான், யாரை புகழ்தாலும் அது NT க்குத்தான் போய் சேரும்
கண்ண தாசனையும் ம் நாம் மரியாதை படுத்துகிறோம் இந்த திரியின் வாயிலாக -
மயக்கமா , கலக்கமா ஒரு positive energy யை உண்டாக்க கூடிய பாட்டு NT படத்தில் வரவேண்டியது ஆனால் ஜெமினி க்கு சென்றுவிட்டது - இந்த பாட்டு Gemini பற்றியே அல்ல - எப்படி சார் அவர் திரியில் வரும் ?
கண்ணதாசன் பாடல்கள் பல NT யின் படங்கள் மூலமா உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று தானே சொன்னேன்
இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் Thats all my honour !!
Ravi
:):smokesmile: