Quote:
தமிழ்நாட்டில் பியானோ எத்தனை இல்லங்களில் இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்க முடியும்? ஒரு மேல்தட்டு வர்க்கத்தின் இசைக்கருவியாகவே நமது
மனங்களில் பதிந்து விட்டது !
காரணம் படாடோப வாழ்க்கைக்கு மாறியதும் பாசமலர் முதலாளி ராஜசேகர் பியானோ வாசித்து ஒரு பாவையின் மனதை வசீகரித்த குதூகலமான காட்சிதான்!! எனக்குத் தெரிந்து நடிகர்திலகமே அதிக படங்களில் வெவ்வேறு மனநிலைகளில் பியானோ வாசிப்பில் முன்னணியில் உள்ளார்.எங்கமாமாவில் சோகரசம், கௌரவத்தில் காதல் ரசம்.....
இக்காட்சிகளில் அவரது உடல்மொழி முகபாவனைகள் பியானோ கற்றுக்கொள்பவர்க்கும்
கற்றுத்தருபவர்க்கும் பாடமே !!