http://i59.tinypic.com/ap9rg1.jpg
Printable View
" ஊருக்கு உழைப்பவன் " காவியத்தின் வெற்றியை தொடர்ந்து, வீனஸ் பிக்சர்ஸாரின் பெயரிடப்படாத அடுத்த திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி. இளமை ததும்பும் இனிய தோற்றத்தில் நம் புரட்சித் தலைவர்.
http://i57.tinypic.com/eh0i2u.jpg
நம் புரட்சித்தலைவர், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வர் ஆனதை தொடர்ந்து, இத்திரைப்பட தயாரிப்பு கைவிடப்பட்டது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உடல் நலம் குன்றி மீண்டும் பழைய நிலையை அடைய முடியாமல் போனாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்காமல், பொன்மனச்செம்மல் அவர்கள் ஒரு பூசையின் போது வந்திருந்து சிறப்பித்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் :
உடனிருப்போர் : புரட்சித் தலைவர் அவர்கள் 1984ல் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இல்லாத பொழுது நடந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி. மு. க. வின் அமோக வெற்றிக்கு காரணமான, மக்கள் திலகத்தின் திரையுலக வெற்றிக்கு பின்னணியாய் இருந்து செயல்பட்ட, அவரது நம்பிக்கைக்குரிய ஆர்.எம். வி. (மக்கள் திலகமே, நெகிழ்ச்சியுடன் பாராட்டியது ) முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் கே. ராசாராம், இசையமைப்பாளர் கணேஷ் ( சங்கர் - கணேஷ் ) மற்றும் சிலர்.
http://i59.tinypic.com/4hzh48.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சக அமைச்சரை கட்டித்தழுவும் முதலமைச்சர் :
டாக்டர் எச். வி. ஹண்டே அவர்களுடைய அறையில் நம் புரட்சித்தலைவர் .... அன்பினாலேயே அனைவரயும் வீழ்த்திவிடும் அற்புத தலைவர். அதனால்தான் மறைந்தும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றியை குவிக்கச் செய்கிறார்,
http://i61.tinypic.com/10mtxly.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
courtesy - net
இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வேறு விதமாகவும் நினைக்கிறோம்.ஆனால் இந்த “ரசிகன்” என்ற வார்த்தையில் அதன் ஆழம் தெளிவாக தெரிவதில்லை. தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன் போன்ற வார்த்தைகள் மூலம்தான் எவ்வளவு தீவிரமான, ஆழமான ரசிகன் என்பதை தெளிவுபடுத்த முடியும்.
அப்போது சேலத்திற்கு அருகில் இருக்கும் தொளசம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தோம். மாலை சுமார் 6.30 மணி, ஒரு தாய் தன் இடுப்பில் கை குழந்தையை சுமந்து கொண்டு வேர்க்க விருவிருக்க ஓடிகொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் வேகமா ஓடுகிறார்கள். அந்த குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதும் ஆபத்தா? என்ன அவசரம்? ஒன்றும் புரியவில்லை, பின்னர் தெரிந்தது “நாளை நமதே” எம்ஜியார் படத்தை பார்க்க டூரிங் டாக்கீஸ்க்கு ஓடினார்கள் என்பது. எம்ஜியாருக்கு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுடைய நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் நான் பார்த்து வியந்த முதல் நிகழ்ச்சி அது.
DAILY THANTHI FRIDAY[4/7/2014] AD FROM FB
http://i60.tinypic.com/658gab.jpg
101st day of Ayirathil Oruvan continues.
http://mgrroop.blogspot.in/2014/07/a...1st-day-3.html