சூப்பர் மதுஜி! 'கண்களால் நான் வரைந்தேன்' காதுகளால் கேட்டு ரசித்தேன் பலமுறை. அருமையான பாடல்.
இதே போல 'கண்ணாமூச்சி' படத்தில் இதே குமாரின் பியானோ இசையில்
ஒலிக்கும் இன்னொரு பாடல்
'பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு'
வரிகள் சரியா? ரொம்ப நாள் ஆச்சு. குமாரின் பியானோ என்று நீங்கள் பதிந்ததால் இப்போது ஞாபகம் வந்தது.
மதுஜி! வீடியோவில சத்தமே வரலியே! வீடியோவின் ஆடியோ பிராபளமா?
http://www.youtube.com/watch?feature...&v=BNckGtcOYyo

