கண்ணுக்கு த் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
Printable View
கண்ணுக்கு த் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய்ச்சொல்லு
நெருங்காதே இது முள்ளு வருவதை வாங்கிக் கொள்ளு ஹோய்
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே...
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
வந்தாள் காட்டுப் பூச் செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேன் உண்டு...
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி
நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா
இந்தக் காட்டுகுள்ளே காதல் கொடி நாட்டு ராஜா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
Sent from my SM-G935F using Tapatalk