THANK YOU MY DEAR BROTHER Mr. SAILESH BASU, FOR HAVING BROUGHT THE MESSAGE OF "DINA ITHAZH" IN A MORE LEGIBLE MANNER, ON THE ISSUE OF 'URIMAIKKURAL' Movie and thus made it very clear to the Viewers.
Printable View
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.
சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.
தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.
வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.
இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !
நீங்களும், உங்கள் தரப்பினரும் நம்ப வேண்டும் என்பதற்காக "தின இதழ்" செய்திகளை பிரசுரம் செய்வதில்லை. லட்சோப லட்சம் வாசகர்கள் தினமும் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர்:" படித்து பரவசம் அடைந்து, தங்கள் மகிழ்ச்சியை தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர் என்று ஆசிரியர் குமார் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு, இந்த செய்தி, தின இதழில் வெள்ளிக்கிழமையன்று வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதனை திரியினில் பகிர்ந்து கொண்டிருக்கலாமே !
சிறு சிறு செய்திகளுக்கெல்லாம், முக்கியத்துவம் அளித்து, ஓயாமல் பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தங்களை "ஞானி" என்று ஒப்புக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விட்டு விட்டீர்கள், சகோதரரே !
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...
பிரம்மாண்ட படமெடுத்தவர் மீண்டும் அந்த நடிகரிடமே சென்று அடுத்த படம் எடுப்பாரா? என கேள்வி கேட்டுள்ளார் நண்பர்... முதலில் எடுத்த படம் வசூல் தோல்வி கண்டால் அதை ஈடு செய்ய அந்த நடிகரை வைத்து எடுத்து தனது பொருள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான்...அனால் அடுத்த முறையும் தோல்வி கண்டு பின்புதான் ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் - மக்கள்திலகம் அடைக்கலம் வேண்டி வந்திணைவர் ...
புகைப்பட வியாபாரம்
இது இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியாத விஷயம்.
1980கலில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு தலைவருண்டன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றல் 100 ருபாய் போதும். அதன் தலைமை செயலகம் என்று இருக்கும் "அண்ணா அறிவாலயம்" எதிரில் இருந்தது.