கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
Printable View
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
நானே ராஜா நீ வா ரோஜா
வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி மெல்ல வாடி
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க
மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும் பேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கட்டு
மாமா மாமா
ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது