வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா?
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
Sent from my SM-N770F using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக வந்த நாகரீக ராணி
Sent from my SM-N770F using Tapatalk