கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
Printable View
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலிய
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
நானே நானா யாரோ தானா ? மெல்ல மெல்ல மாறினேனா? தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா
திரு திருடா. திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா..
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன