கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
Printable View
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும்
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
என் இதயத்தை திருடி சென்றவளே
என் மனசையும் நோகடிச்சு போறவளே
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்
சின்னக் கண்மணிக் குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு… · : கன்னங்கள் புது ரோசாப்பூ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்