பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன்
Printable View
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
ஒரு ஊருலே ஒரு ராஜகுமாரன்
பதினாறு வயாதிலே மன்மதராஜன்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின்
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
பாரில் உழவுத் தொழில் வாழ பண்பு வாழ கலை வாழ
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
வா வா என் கீதாஞ்சலி
வாழும் நம் காதல் இனி
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம்