அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய் மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன்தான் திருமகன்
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
Printable View
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய் மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன்தான் திருமகன்
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
அன்பே எங்கள்
உலக தத்துவம்
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
தங்கச்சி சிரித்தாளே.செவ்விதழ் விரித்தாளே
மல்லிகைச் சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே
Sent from my SM-A736B using Tapatalk
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
என நினைத்தேன் பல நாள்
தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ