-
From inside a small brown suitcase, MGR reigns over E. Parameswaran, a diehard fan's life and the decisions he makes to this day.
In the movie hall, people have to plead with him to be silent, as he will shout out each dialogue, a minute before it is delivered on screen. But he can’t help it, says E. Parameswaran, also known as an encyclopaedia on MGR. From the names of directors, scriptwriters and lyrics of songs to dialogues, costume, and even the kind of shoes the star wore, he knows every little detail about MGR.
With folded hands he bows to a black-and-white photo of a dashing MGR, with a vermillion dot on the forehead, that is hung on the walls of his living room, next to the photos of his parents. “He is the only reason why I became successful in life. If you watch his film, you will learn about how to look after your family, and maintain good relations with people around you.”
Watching Parameswaran delivering MGR’s dialogues is quite an experience. He sits up straight, raises his head a little and launches into a dialogue of the star from Mattukkara Velan. It is from the scene where Raghu, played by MGR, tells his mother that a man can buy rewards and gifts but can never buy a mother. Parameswaran’s eyes well up and his voice quivers as he says these lines. “This scene always makes me cry. The love and respect that he shows his mother in his films, is what attracted me to him.”
His love for the star does not stop with his films. Soon, he is all ready to imitate MGR, the leader. He clears his throat, holds a pretend mic and thunders, “En rathathin rathamana udan pirappukkale…” Parameswaran, who has attended most of MGR’s rallies, knows his speeches by heart. “When there are issues in the family, I quote from his speeches and films. It is even said that if you see his films there will be no family fights.”
Precious possession
Perhaps his most treasured belonging is a brown suitcase. In it are Parameswaran’s collection of stills from MGR films, the actor’s cut-outs from newspapers and magazines and several editions of Idayakkani — an exclusive magazine on MGR, his films and personal life.
As he neatly lays down each CD on the floor, careful not to step on them, he bursts into songs and shares trivia of each film. “This film is Nam Naadu. Haven’t you heard the song, Vaangayya Vaadiyaarayya? MGR looks so good in this with his shirt tucked in! I have the CDs of all the 136 films he acted in. These are my life. When I die, I want them to be buried with me.”
Parameswaran also has a stack of cut-outs of just MGR’s head. Just by looking at the wig worn by the actor, Parameswaran can identify the film. “Every wig is special and unique to the film. I also note his costumes. In the film, Ulagam Sutrum Vaaliban, he wore 65 costumes. And, no one looks as good as him with glares. If you give me his picture, I can go on looking at it for hours, without food or water.”
His two sons have gifted him a TV and DVD player and given him a separate room so that he can watch the films in peace. Every day, he watches at least one film of MGR, but only after finishing work at the sugar mill where he works as a security guard. That is because, “MGR always says you come to the theatre to watch me only after finishing your work.”
Parameswaran does not take kindly to anyone who does not love MGR as much as he does. That includes his wife and children, too. Thirty years ago, he took his newly-wed wife to watch an MGR film. And was terribly offended when she said she did not like the movie all that much. “That was the last time I took her for a film.”
When MGR passed away in 1987, his mother and wife had to lock him in his room. “I was about to end my life. However, I remembered what MGR used to say, ‘You do not go after death until it comes to you.’ That stopped me from killing myself.” Every year, on MGR’s death anniversary, he visits his Samadhi. “MGR can never die. He is not just an actor. He comes alive on screen and talks to people like me. For us, it is not just a film that ends in three hours. It is life and he is our Thalaivar.”
COURTESY- MGR fan E. Parameswaran, MGR, Coimbatore
THE HINDU
-
-
-
இப்பல்லாம் படமா எடுக்கறீங்க... எம்ஜிஆர் படத்தைப் பாருங்க..! நீதிபதி கற்பகவிநாயகம்
இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார். அவர் மாதிரி படமெடுங்கள், என்றார் நீதிபதி கற்பக விநாயகம்.
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
நீதிபதி கற்பக விநாயகம்
விருது வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசியதாவது:
" இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன். ஒரு மனிதன் உயர்வதற்கு பின்பற்ற ஐந்து விஷயங்கள் தேவை .
1. இறை நம்பிக்கை. 2. உழைப்பு 3. ஒழுக்கம் 4. நாணயம் 5.மனிதநேயம்.
இப்படி பின்பற்றி உயர்ந்தவர்களில் எனக்கு மூன்று பேரை பிடிக்கும். பி.நாகிரெட்டி,ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன், . இவர்களின் ஆற்றல் சாதனைகளைவிட தனிமனித ஒழுக்கம் மிகச் சிறந்தது என்று மதிக்கப் படுகிறவர்கள். நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.
எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன. எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம். பள்ளி, கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக அர்ஜுனனாக எல்லாம் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த எம்ஜிஆர்
எனக்கு சினிமாவில் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான். நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். சாதாரண வக்கீலாக இருந்தவன் என்னை அரசு வக்கீலாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். ஆம், அவர்தான் என்னை அரசு வழக்கறிஞராக்கினார்.
அப்போது எனக்கென்ன தெரியும் என்றேன் .உனக்குத் தெரியும் என்றார். நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின்ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார் எம்.ஜி.ஆர். உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.
courtesy - net
-
‘‘என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதைச் செயல்படுத்தும் முறைகளிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும் செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராகிக் கொள்ள வண்டும் என்பதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும். எனக்குப்பின் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.
Makkal thilagam m.g.r
-
மக்கள் திலகத்தின் ''அன்பே வா ''
தற்போது திண்டுக்கல் nvgb திரை அரங்கில் நடைபெறுகிறது .
-
ஜெயலலிதாவின் விடுதலை யோட்டி சேலம் ஜெயா திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் தினசரி 4 காட்சிகள் தகவல் திரு சொக்கலிங்கம்
-
மக்கள்திலகத்தின் ஆசீர்வாதம் எப்பொழுதும் ஜெயாவிற்கு உண்டு என்பதற்க்கு இரண்டு நிகழ்வுகள்
ஜெயாவிற்கு ஜாமீன் கிடைத்தது அக்டோபர் 17 தலைவர் கட்சி ஆரம்பித்த நாள்
ஜெயாவிற்கு விடுதலை மே 11 தலைவரின் காலத்தால் அழியாத காவியம் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆன தினம்
https://www.youtube.com/watch?v=bsLYFzEB5FE
-
கல்வி க்கு எம் ஜி ஆர் செய்தஂசேவைகள்
சத்துணவு நடைமுறை படுத்தி
நூறு சதவீதஂமக்களை அடிபடைகல்வி பயிலவைத்தார்
சீருடையை தன்பெயரில் உள்ளஂ
பள்ளி யில் நடைமுறைபடுத்தி
அப்போதையஂஅரசிடம் கூறி அரசு
பள்ளிகளில் சீருடை ஆக்கினார்
ப்ளஸ்டூ அறிமுகப்படுத்தி சாதாரணஂ
மக்கள் மேல்படிப்பு படிக்க செய்தார்
உலகஂதரம் வாய்ந்தஂஅண்ணா
பல்கலை கழகம் அமைத்தார்
பொறியில் கல்லூரிகள் பலஂ
அமையஂவழி செய்து லட்சகணக்கானஂ பொறியாளர்களை
உருவாக்கினார் எம். ஜி.ஆர்
பெண்களுக்கு தனி யாகஂஅன்னை
தெரசா பல்கலை கழகம் அமைத்தார்
எம் ஜி ஆர்
பெரியார் எழத்தை நடைமுறையாக்கி
கணணியில் தமிழ் கற்கஂவைத்தார்
செருப்பு அணிந்து வீதிகளில் நடக்கஂ
பயந்தஂகாலத்தில் சிறுவர்கள்
செருப்பு அரசே வழங்கி தன்னம்பிக்கை யோடு நடக்கஂவைத்தார் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் ஆட்சியில் எல்லா
துறையும் ஏற்றமும் வளர்ச்சியும்
கண்டது
வளம் செழித்தது மக்கள் உடமைகள்
பாதுகாக்கஂபட்டது
இதனாலே மக்களின் கருத்து
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி ஒரு
பொற்க்காலஂ ஆட்சி என்று
-
-
-
http://i58.tinypic.com/2ahuteg.jpg
எம்ஜிஆர் அவர்களின்
படத்தின் தலைப்பே நம்மை சுண்டி இழுக்கும் .
தியேட்டரில் படம் துவங்கும் முன் விசில் தூள் பறக்கும்
ரசிகர்கள் முகத்தில் பரவசம்
டைட்டில் காட்சியில் எம்ஜிஆர் பெயரை காண்பித்ததும் ஒரே ஆரவாரம்
டைட்டில் இசை ...அருமையாக ஒலிக்கும் .
அறிமுக காட்சியில் எம்ஜிஆரின் பேரழகு திருமுகம் கண்டவுடன் அரங்கமே அதிரும்
மக்களுக்கு சொல்ல வந்த அறிவுரை பாடல்கள் - இறை வணக்கம் போல ஜொலிக்கும் .
புதுமையான சண்டை காட்சிகள் - ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைக்கும் .
காதல் காட்சிகளில் நவரச நடிப்பில் கன்னியர்களை வசீகரம் செய்யும் வாத்தியார் .
எம்ஜிஆர் இளமை . ரோஸ் நிற பேரழகு ..கச்சிதமான உடல்வாகு
புடம் போட்ட தங்கம் போல் பொன்னிற மேனி
கட்டழகு கலைவேந்தன் எம்ஜிஆர் புன்சிரிப்பில் மயங்காதவரும் உண்டோ
உலக நடிகர்களில் பிறவி நடிகர் எம்ஜிஆர் .
அழகு அழகு பேரழகு .
இளம் வயது ஆண்கள் ..பெண்கள் ..
வயதான ஆண்கள் .. பெண்கள்
பாகுபபடின்றி ரசித்த ஆசைமுகம்
எம்ஜிஆர் முகராசி ..
என்ன உடை அணிந்தாலும் அதற்கேற்ற அழகு தோற்றம்
நடையில் வேகம்
நடிப்பில் அசூர வேகம்
சண்டையில் சுறு சுறுப்பு
காட்சிகளில் விறுவிறுப்பு
புதுமையில் முன்னோடி
எம்ஜிஆர் நம் கண் முன்னாடி
காண கண் கோடி வேண்டும் இந்த காவிய நாயகனை -நேரில்
கண்டவர்கள் கண்கள் புண்ணியம் செய்தவை .
இனி பிரம்மா நினைத்தாலும் இப்படி ஒரே அழகு தெய்வத்தை படைக்க முடியாது .
-
-
-
-
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டு தினத்தை முன்னிட்டு திரு.குமார் சார், திரு.லோகநாதன், திரு. சைலேஷ் பாசு வெளியிட்டிருந்த பதிவுகள் அருமையாக இருந்தது. படத்தின் சிறப்புகளை திரு.லோகநாதன் வரிசைப்படுத்தியதுடன் படம் வெளியானபோது தான் பார்த்த அனுபவங்களை கூறியிருந்தது சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் சார்.
உ.சு.வா பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது.பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் கடந்து தலைவரின் லட்சியப் படமாக, தமிழ்த் திரையுலகில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்த படம். நான் இதுவரை, புத்தர் கோயில் சண்டைக் காட்சி, ஹோட்டல் துசித்தானி, பன்சாயி, ராபின்சன் வீடு ஆகியவற்றை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். நடன விடுதியில் ஜஸ்டினுடன் தலைவரின் புதுமையான ஜூடோ சண்டைக்காட்சி பற்றி நேற்று எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை.அடுத்து அதைத்தான் எழுதப் போகிறேன்.
வெளிநாடுகளில் உ.சு.வா படப்பிடிப்பு அனுபவம் குறித்து பொம்மை பத்திரிகையில் ‘திரைக்கடலோடி திரைப்படம் எடுத்தோம்’ என்ற தலைப்பில் தலைவர் எழுதினார். அது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரில் விஜயா பதிப்பகம் சார்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. நம் எல்லாரிடமும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து பகுதி பகுதியாக தினமலர் வாரமலர் இதழில் கடந்த ஆண்டு தொடர் வெளியிட்டனர். அந்த தொடரின் ஒரு பகுதிக்கான இணையதள இணைப்பை இங்கே தருகிறேன். எக்ஸ்போ 70-ல் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தலைவர் படமாக்கியுள்ளார் என்பதை அவர் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
http://www.dinamalar.com/supplementa...d=20765&ncat=2
நம் ஒவ்வொருவருடனும் நேரடியாக மனம்விட்டு பேசுவது போல எழுதியிருக்கிறார். குறிப்பாக ஜப்பானியர் ஒருவர் சந்திரகலா அவர்களை தொட்டதும் அவரை தான் அடித்ததை குறிப்பிட்டுள்ளார். தவறு எங்கே நடந்தாலும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. முன் கோபமும் உண்டு. (கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும்) அதனால், அடித்து விட்டாலும் கூட அவர் மனதில் எழுந்த எண்ணங்களை தெளிந்த நீரோடையாக எப்படி ஒளிவுமறைவில்லாமல் விளக்கியுள்ளார் என்று பாருங்கள்.
தலைவர் சிறந்த எழுத்தாளர் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் சொல்லச் சொல்ல வித்வான் லட்சுமணன் போன்றோர் அவரது கருத்துக்களுக்கு எழுத்தாக்கம் தருவார்கள் என்றாலும், அவர் சொல்லியதைத்தானே எழுத்தாக்கம் செய்வோர் விளக்கியுள்ளனர். அந்த வகையில், ஜப்பானியரை அடித்ததும் எந்த மனிதனுக்கும் அப்போதைய சூழலில் அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது ஏற்படும் மனநிலையை தலைவர் விளக்கியுள்ளார்.
‘எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனை தாக்கிவிட்டான் என்று பிரச்னை செய்வார்களோ? அந்த அடிப்படையில் பிரச்னை செய்வார்களாயின் விளைவுகள் எதுவரை போகும்?.. என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளம் மட்டும் நான் செய்தது சரிதான் என்று எனக்கு உற்சாகத்தையே அளித்தது’’ என்று தலைவர் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.
ஜப்பானியரை அடித்தது பற்றி அவர் தனது வீரப் பிரதாபத்தை சொல்லவில்லை. அடிபட்ட ஜப்பானியருக்கு ஆதரவாக இன்னும் 10 பேர் வந்தார்கள். அவர்களையும் அடித்து விரட்டினேன் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக, அப்படி ஒரு நிலை வந்தால் விளைவுகள் எதுவரை போகும்? என்றெல்லாம் சிந்தித்திருக்கிறார்.
இந்த முன்யோசனையும் (அந்த நிலை வந்தாலும் வழி வைத்திருப்பார்) விழிப்புணர்வும் நியாயமான, நேர்மையான அணுகுமுறையும்தான் தலைவரின் வெற்றிகளுக்கு அடிப்படை. அதே நேரத்தில் ஜப்பானிய மக்களையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை அந்த மனித நேயர். சந்திரகலாவிடம் தவறாக நடக்க முயன்றவரை மற்ற ஜப்பானியர்கள் கண்டித்தார்கள் என்று கூறி இவர்களும் ஜப்பானியர்கள்தான் என்று கூறியுள்ளார்.
நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட நேற்று முன்தினம் மதுவின் தீமையை விளக்கும் தலைவரின் பாடலை பதிவிட்டுள்ளார். மதுவால் அந்த ஜப்பானியர் தவறாக நடந்து கொண்டதை தலைவர் சுட்டிக்காட்டி மதுவின் தீமையை விளக்கியுள்ளார்.
கட்டுரையின் இந்த பாகத்தைப் பற்றியே தனியே விளக்கமாக பல பதிவுகள் போடப் போகிறேன். நிலைமைகளையும் இடையூறுகளையும் எப்படியெல்லாம் சமாளித்து தலைவர் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமையிருக்கும். அந்த திறமைகளின் அளவீடும் மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். எல்லாருக்கும் எல்லா திறமைகளும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நம்மிடம் உள்ள திறமையை நாம் எந்த அளவுக்கு, எந்த வீச்சில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது முழுத் திறமையும் அதையொட்டிய வெற்றியும் அடங்கியிருக்கிறது. தன்னிடம் உள்ள முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றிப் படிகளில் ஏறி புகழ் உச்சியை அடைந்திருக்கிறார் தலைவர் என்பதுதான் அவர் வாழ்க்கை தரும் பாடம். வாழ்வில் நாமும் வெற்றி பெற மனப்பாடம் செய்து பின்பற்ற வேண்டிய பாடமும்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Varadakumar Sundaraman
பொன்னைத் தேடும்போது பூப்போல வந்து
மாளிகை ஓரத்தில் நின்றாடுது
இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
காவிய வள்ளலைக் கண்டாடுது
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-