உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my SM-G920F using Tapatalk
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உங்கள் அன்பெனும் சாம் ராஜ்ஜியம் என்று மாறுமோ எந்தன் பாக்கியம்
உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்கு கண்ணருகே பெண்ணிருக்கு பெண்ணருகே கொஞ்சம் வரலாமா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன...
மலைகளில் சிறந்த மலை மருதமலை, சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை, பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே...
https://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
Sent from my SM-G920F using Tapatalk
hi good morning all
என்னைப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்பிடுவேன்
அதைக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்
கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கு
தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு
உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலமை என்ன சொல்வேன்
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu.........
வணக்கம் ராஜ்! :)
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
http://www.youtube.com/watch?v=PsHJIb--hG8
See you all later! :) :wave:
innum parthu kondirunthal ennavadhu
indha parvaikkuthana penn aanadhu
naan kaettadhai tharuvaai inraavadhu
பெண் போனால் இந்தப் பெண்போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்..
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா*
Sent from my SM-G920F using Tapatalk
மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே வரும் பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே
im back dear friends :pink:
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை கேட்கும் பூமேடை மேலே
Welcome back UV :happydance:
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ ஒரு சிறு குறையேதும் என்க்கேதடீ
Thanks velan
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
welcome back uv
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா ஆ
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my SM-G920F using Tapatalk
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே
உன்ன எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அத எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...
https://www.youtube.com/watch?v=9hHq2lYof4U
ஹாய் ஆல்....
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
ஹாய் ஆல்... :)
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ...
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி
காதல் எனும் ஒரு மாயவலை
சிக்கிக் கொண்டால் சிறையோ ஆயுள் வரை
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம் வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானையை தந்து வைப்பாளாம்
Sent from my SM-G920F using Tapatalk
ஹல்லோ மது, சின்ன கண்ணன், வேலன், ராக தேவன் :-D
மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சுலதான்
உம்மேல ஆச வெச்சேன்
வேரெதுக்கு மீச வெச்சேன் :banghead:
(cant remember any song in those tricky words of nov!)
Pala paadalgal undu UV
1. Vatthikuchi patthikkadhada
2. Kuchi kuchi raakamma
3. Illai illai solla oru ganam podhum
4. Illaadhadhondrum illai
5. Illai illai nee illaamal naan illaiye
6. Thandhuvitten ennai
7. Machaanaa maamaavaa yaaro ivaru
8. Machane paatheengalaa
9. Machaan peru madurai
10. Machaan meesai veecharuvaa
Innum niraya undu.... ☺
Sent from my SM-G920F using Tapatalk
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போவதாலே அபினயம் காட்டுது முகம்
ஹாய் யூவி, நவ், மது , ராக தேவன்
ஹாய் யூவி, சின்ன கண்ணன், மது, ராகதேவன்! :cheer:
அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நுருந்தால் திருவோணம்
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சில் மஞ்சம் கொண்டு சேரும் இந்நேரம்