வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய்...
Printable View
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய்...
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொர்க்கம் எல்லாம் சிக்கிக் கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகை...
ஒத்திகையில் தூங்கி விட்டாள்
ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரைக் கண்டாள்
அது நான்தான் எவருமில்லை
புது நாடகத்தில்
நாடகமெல்லாம் கண்டேன்
உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
தேடிய...
anbaale thediya en arivu selvam thangam
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்...
yemaatramdhaana en vaazhvile
inbamedhirukkaadho inimele
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்...
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே
முல்லைச் செண்டாகவே உன்னை மெல்லப் பந்தாடவோ
அல்லித் தண்டாகவே ஒடியும்
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய்
அது உல்லாச நடை நடக்கும்
நடக்கட்டுமே ஏ ஹோய்..
ஹாய் ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹாய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை...
கண்டதைச் சொல்லுகிறேன் உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம்
இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே ...
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
வரும் வழியில் பனிமழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்...
kalyaaNa oorvalam varum ullaasame tharum oh magizhndhu naan aadiduven
kalyaaNa peNNUm piLLai pallakkil,,,,,
பல்லாக்கு போல வண்டி பாதையிலே போகட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா
பட்டணத்து வீதிகளில் ஊர்கோலம் போகட்டும் மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா
மாடல்
எலந்த காட்டில் பொறந்தவ தானே
லண்டன் மாடல் நடை எதுக்கு,
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து
வாங்கும் உடை எதுக்கு,
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
விடியும் மட்டும் பேசலாம்
விழித்திருந்து பேசலாம்
முடியுமட்டும் பேசலாம்
முதலிரவில் கண்மூடி
கண்மூடி கதை பேசலாம்
...
பேசத்தான் இந்த உறவு
தினம் பெண்ணைத் தேடி
thedi varum dheiva sukam mannavarin sannidhiyil
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப்பகல்...
அந்திப்பகல் தனிமையில் உன்னுடனே ஏ
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை...
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த
villEndhum veerar ellaam veezhchi petraar pagadaiyile
ennai vetri pera mudiyaadhu..........
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர...
நட்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ
பத்தொன்பது வயதினில் பைத்தியமும் பிடிக்குது
பருவங்கள்
பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டுகொண்டேனே
துருவங்கள்...
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம்
mohana punnagai seidhidum nilave
megathile nee maraiyaadhe
இது என்ன ரெண்டு இடத்துலயும் வெய்ட் அண்ட் சீ..என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை :)
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே
விண்ணை தாண்டி
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
சத்தியமே லட்சியமாய்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்...
அவன் நேர்மையின் மறுபிறப்பு
மதித்தால்.. மதிப்பான்
மிதித்தால்... மிதிப்பான்..
நஞ்சைக் கக்கும் நாகப்பாம்பு
வஞ்சம்