-
#எம்_ஜி_ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் சம்பத் அன்று ”பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா ” பாடலின் பிரத்யேக விசேஷத்துவம் பற்றி சொல்வார் “ ’பேசுவது கிளியா’ பாடலில் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளின் இனிமையும் Sychronize ஆனது போல எந்த பாட்டுக்கும் ஆனதேயில்லை.”
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்
ராஜநாயகம்............NS...
-
"படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
------------------
இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்
மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்
தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்
உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி
தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்
வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .
குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...
-
எம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள்
மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச் சமயப் பழக்க வழக்கங்களை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அண்ணா அவர்கள் சொன்ன ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதுபோல கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களைத் தன் படங்களில் காட்டினாலும் அவற்றின் கொள்கைகளைப் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.
எம்.ஜி.ஆர்கிறிஸ்தவ மதமும் மக்களும்
எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும். ரிக்*ஷாக்காரன் படத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப் பிடித்து நிற்கும் காட்சி வரும்.
எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு. பரமபிதா என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள். திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும் படம் கேரளாவில் பலர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி கொளுத்துகிறார்களா’ என்று சிரித்தாராம்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும்போது அந்த வீட்டில் திருவள்ளுவர் பாரதியார் அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் மாட்டியிருப்பார். இதனால் கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட் கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நோவா அவரைப் பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். அப்போது நோவா அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர் உடனே செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் காலத்தில்தான் சிறை கைதிகளின் அறைகளுக்குக் கழிப்பறை வசதி கிடைத்தது. அதுவரை அறையில் வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள் இரவில் சிறுநீர் மலம் கழித்தனர். மறுநாள் அதை கொண்டு போய் கொட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வந்து வைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில் ஒரு மணி வரை உயிரோடு இருந்ததாக சில செய்திகள் வந்த போது கிறிஸ்தவர்கள் பலர் அவர் கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே கருதினர். எம்.ஜி.ஆர் மீதிருந்த நன்மதிப்பு காரணமாக அவர் கிறிஸ்தவர் அதிகமாக வாழும் சாத்தான் குளம் தொகுதியில் நீலமேகம் என்ற இந்துவை நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.
Published: யாழ் இணையம்.
20 September 2017 வண்ணத்திரை.
Posted : MG.Nagarajan
2 December 2020 2:19 AM
-
#m_g_r. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.
புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.
ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.
கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.
வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.
கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.
மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்........ns...
-
"தாய் சொல்லை தட்டாதே" தேவர் பிலிம்ஸில் புரட்சி நடிகரின் 2வது படம். பெயரிலே புதுமை. பாடலில் புதுமை+இனிமை. இசையில் எழுச்சி, நடிப்பில் புரட்சி என்று சகல அம்சங்களும் நிறைந்து வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற சமூகப்படம். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல.
"ஆயிரத்தில் ஒருவனில்" நம்பியார் ஒரு கொள்ளைக்காரன் கப்பலையே கொள்ளையடித்து கொண்டு வரும் ஆற்றல் உன்னைத்தவிர வேறு யாருக்கு வரும் என்று தலைவரை பார்த்து கூறுவாரே! அதைப்போல அதுவரை வெளியான தமிழ்ப்படங்களின் வசூலை ("மதுரை வீரன்" "நாடோடி மன்னனை" தவிர்த்து.) தூக்கி தூர எறிந்து விட்டு புதிய வெற்றியை பதிவு செய்த படம். கூட வந்த வி.சி.அய்யனின் படம் கடலில் கவிழ்ந்த போதிலும் தலைவர் படம் வெற்றிக்கொடி ஏந்தி வீரபவனி வந்தது விந்தைக்குறியது. வி.சி.அய்யன் நடித்த 300 படங்களில் மதுரையில் நன்றாக ஓடிய படங்கள் இரண்டே இரண்டுதான்.
ஒன்று "பாகப்பிரிவினை" மற்றொன்று "பட்டிக்காட பட்டணமா".
இரண்டுமே மதுரை நேட்டிவிட்டியை மையமாக வைத்து எடுத்ததால் மதுரையில் மட்டும் இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியது. மற்றபடி ஸ்டார் வேல்யூ எல்லாம் கிடையாது. "பாகப்பிரிவினை" மட்டும்தான் அந்தக்காலத்தில் 100 நாட்களில் 2 லட்சத்தை தாண்டி வசூல் செய்த படமாகும். ஆனால் தலைவருக்கோ "மதுரை வீரன்" "நாடோடி மன்னன்" "தாய் சொல்லை தட்டாதே" "தாயைக் காத்த தனயன்" என்று ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்கள் எளிதில் 2 லட்சத்தை தாண்டி வசூலை பெற்றது.
ஆனால் அய்யனின் மற்ற இழுவை படங்களில் வெள்ளி விழா இழுவையான "கட்டபொம்மன்" போன்ற படங்கள் கூட 2 லட்சத்தை தொடவில்லை. ஆனால் கைபிள்ளைகள் நிறைய படங்களுக்கு பட்டறை வசூலை தயார் செய்து கப்ஸாவை அரங்கேற்றி வருகின்றனர். வி.சி. அய்யனின் படங்களை 6 மாதம் 1வருடம் என பெரும் பொருட்செலவில் எடுத்த எல்லாவற்றையும் 15 நாட்கள் 25 நாட்களில் எடுத்த தலைவர் படங்கள் எல்லாம் கால்பந்தாடி தள்ளி விட்டு சென்றதால் கைபிள்ளைகள் கலக்கத்துடன் கப்ஸா வசூலை பட்டறை மூலம் தயாரித்து திருப்தி அடைந்து வருகின்றனர்.
பிளாசாவில் சாதனையாக தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆன படம். கைபிள்ளைகள் "கட்டபொம்மன்" என்பார்கள்,"பாவமன்னிப்பு" என்பார்கள் "பாசமலர்" என்பார்கள் "தாய் சொல்லை தட்டாதே" வெற்றியின் ஆழத்தை உணராதவர்கள். 1961 ம் ஆண்டிலே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தைரியமிருந்தால்
"பாவ மன்னிப்பு" "பாச மலர்" வசூலை வெளியிடுங்கள் கைபிள்ளைகளே.
"தாய் சொல்லை தட்டாதே" சென்னையில் குறுகிய காலத்தில் 7 லட்சத்தை கடந்து சாதனையை வெளிப்படுத்தியது.
ஆனால் "பாவமன்னிப்பு" சென்னையில் 7 லட்சத்தை தொடவில்லை. இவ்வளவுக்கும் சாந்தியில் 177 நாட்கள் ஓடி ரூ4,01,696.46 வசூல் பெற்றும் 7 லட்சத்தை கடக்க முடியவில்லை.
படம் பார்த்தவர்கள் சாந்தியிலேதான் அதிகம்.
படத்தை பார்க்க வந்த கூட்டமல்ல. சாந்தி தியேட்டரை பார்க்க வந்த கூட்டம். சென்னைக்கு சென்று வந்த மக்கள் சாந்தியை சுற்றுலா தளமாக நினைத்து தியேட்டருக்கு சென்று வருவதையே பெருமையாக சொல்வார்கள். சென்னைக்கு சென்று வந்தவுடன் சாந்தியை பார்த்தாயா? என்பதுதான் சொந்தங்களின் முதல் கேள்வியாக இருந்தது. சாந்தியில் முதன்முதலாக வசூல் 4 லட்சத்தை தொட வைத்த பெருமை கைபிள்ளைகளையும்,
சுற்றுலா பயணிகளையும் சேரும்.
படத்தின் சிறப்புக்காக வந்த வசூல் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும். இதன் தொடர்ச்சியாக வந்த "பாலும் பழமும்" 3 லட்சத்தைதான் தொட்டது."பாலும் பழமும்" 127 நாட்களில் பெற்ற வசூல் ரூ 3,06,167.68. ஆனால் மதுரையில் "தாய் சொல்லை தட்டாதே" கல்பனாவில் வெளியாகி 126 நாட்களில் வசூலாக ரூ 2,33,251.08 பெற்று மாற்று நடிகரின் படத்தை தோற்று ஓட வைத்தது குறிப்பிடத்தக்கது.
சிந்தாமணியில் வெளியாகி இருந்தால் வசூல் சிந்தாமல். சிதறாமல் கிடைத்திருக்கும். மேலும் வி.சி.அய்யனின் படங்கள் சிந்தாமணி சென்ட்ரல் நியூசினிமா அரங்கில்தான் ஓரளவு வசூலை காட்டுவார்கள்.ஆனால் தலைவர் படத்துக்கு தியேட்டர் பிரச்னை அல்ல.
மீனாட்சி சினிப்பிரியா சிந்தாமணி சென்ட்ரல் கல்பனா அலங்கார் நியூசினிமா என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
மாற்று நடிகரின்படங்களுக்கு போலியான பட்டறை வசூலை தயார் செய்து கைபிள்ளைகள் ஏமாற்றி வருகின்றனர். சென்னை சாந்தியில்
"பந்தபாசம்" 55 நாட்கள் வசூல் ரூ 1,35,040.45 "அறிவாளி" "சாந்தி"யில் 28 நாட்கள் வசூல் ரூ
84,087.61.பொதுவாக சாந்தியில் ஏற்படுத்திய வசூலை வேறு எந்த தியேட்டரும் பாதி கூட பெறுவது கடினம்.
ஆனால் அதிலும் கைபிள்ளைகள் மதுரை வசூல் பட்டறையில் தயார் பண்ணிய "அறிவாளி" மதுரை சிந்தாமணியில் 77நாளில் ரூ 1,14,611.36 என்றும் "பந்தபாசம்" 77 நாளில் ரூ1,41,556.45 பெற்றதாக கண்மூடித்தனமாக கப்ஸா விடுகிறார்கள். "அறிவாளி" மதுரையில் ரூ 40,000, மும், "பந்தபாசம்". ரூ
ரூ65,000 தான் வசூலாக பெற்றிருக்க முடியும்.
சென்னை சாந்தியில் 10 லட்சத்துக்கு மேலே கணக்கு காட்டிய "தங்கப்பதக்கத்து"க்கு மதுரையில் கணக்கு காட்டிய தொகை ரூ 5 லட்சம்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும் கைபிள்ளைகளே. பொய் வசூல் தயார் பண்ணும் போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து கப்ஸாவை அவிழ்த்து விடுங்கள்.
நன்றி: திரு சைலேஷ் பாசு............ksr.........
-
பிறந்த நாள் வாழ்த்து செய்தி .
------------------------------------------------
மதுரை*மாநகர*மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்* திரு.எஸ். குமார்* அவர்கள்* 62 வது*பிறந்த நாள் விழா காணும்*இன்று (04/12/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* இன்று போல் என்றும் எல்லா*வளமும், எல்லா*நலமும்*பெற்று*பல்லாண்டு காலம் வாழ்ந்து, தொடர்ந்து* புரட்சி தலைவர்* அருமை, பெருமைகளை*புகழ்ந்து பாடுவார்* என்ற நம்பிக்கையுடன், என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை*சார்பிலும்*இனிய பிறந்த நாள்* நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .**
மதுரை*மற்றும் இதர மாவட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய நிகழ்ச்சிகள், மறு வெளியீடு , டிஜிட்டல் வெளியீடு திரைப்படங்கள் பற்றிய தகவல்களை*உடனுக்குடன் அனுப்பி, வாட்ஸ்*அப்*மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் . முகநூல்*ஆகியவற்றின் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*/ரசிகர்கள் /விசுவாசிகள் /அபிமானிகள்* அறிந்து கொள்ளும்*வகையில்*செயல்பட்டு வரும் திரு. எஸ். குமார்*அவர்கள் தொடர்ந்து*அவரது*பணியை*செவ்வனே செய்து வர வேண்டும் என்பது*அன்பு வேண்டுகோள் .
இந்த நன்னாளில் , திரு.எஸ். குமார்*அவர்கள் இன்புற்று, இல்லற*வாழ்க்கையில்*மகிழ்ச்சியுடன்* இனிதே*வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை* தெரிவிக்கும்படி அனைத்து நண்பர்களையும் கேட்டுக்*கொள்கிறேன் .*
ஆர். லோகநாதன்,ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .
-
பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் (27/11/20 முதல் 03/12/20* வரை ) ஒளிபரப்பான*பட்டியல்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
27/11/20* வசந்த்* - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*
* * * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - என் கடமை*
28/11/20* சன்* லைஃப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*
* * * * * * * மீனாட்சி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*
29/11/20- சன்* லைஃப் - காலை 11 மணி - மந்திரி குமாரி*
* * * * * * * மீனாட்சி* *- மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தனிப்பிறவி*
30/11/20 - சன் லைஃப் -* காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குமரிக்கோட்டம்*
01/12/20= வேந்தர் - காலை 10 மணி - தொழிலாளி*
* * * * * * * முரசு* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * வேந்தர் - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *சன் லைஃப் -மாலை 4 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குடும்ப தலைவன்*
02/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - திருடாதே*
* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*
03/12/20* வேந்தர் - காலை 10 மணி - கன்னித்தாய்*
* * * * * * * மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - காதல் வாகனம்*
* * * * * * * சன் லைஃப் - மாலை 4 மணி - சந்திரோதயம்*
* * * * * * * **
-
#புரட்சி_தலைவர்
#மக்கள்திலகம்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..
புரட்சி தலைவருக்கு
கண்ணதாசன் அவர்கள் எழுதிய
பாடல்களை தொகுத்து தொடர் பதிவிடும்
இந்த பதிவில் இன்றைய பதிவை காண்போம்..
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்து 1962 – ஆம் ஆண்டில் வெளியான படங்கள் ஆறு. இவற்றில் சமூகப் படங்கள், ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘பாசம்’, ‘மாடப்புறா’ உள்ளிட்ட நான்கு படங்கள்.
‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.
இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.
முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.
ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.
இப்படத்தில் புரட்சி தலைவரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.
அதனை இப்போது காண்போமா?
“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.
அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?
ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?
இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருங்கள்!
“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!
பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!
இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.
நெஞ்சிருக்கும் வரைக்கும்
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே...
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!
“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”
பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?
இவைபோன்ற பாடல்களைப் புரட்சி தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!
“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”
நம் இதயதெய்வம்
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.
இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே...
இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?
“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”
– என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?
“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”
என்றும்,
“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”
என்றும், வெற்றித்திருமகன்
நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது....
தாயைக் காத்த தனயன்
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே!”
என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு, இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவரே புரட்சித்தலைவர்.
தாய்ப்பாசத்தில் தன்னிகரற்று விளங்கியதுபோலவே, பிறந்த தாய்த்திரு நாட்டின்மீதும் அளவில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்தவரே நான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்பதனை எல்லோரும் அறிவர்.
அவரது தாய்ப்பாசத்தை நன்கறிந்த தேவர் திருமகனார், அவருக்கேற்றவாறே தனது படங்களில் பெயரினைச் சூட்டி மகிழ்வார் என்பதும் நாமறிந்த ஒன்றே.
‘தாயைக்காத்த தனயன்’ படம், 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் திரையிட்ப் பெற்று, பெரும் வெற்றியை ஈட்டியது.
இப்படத்தின் இனிய பாடல்கள் அனைத்தையும் கவியரசரே எழுதினார்,
“கட்டித் தங்கம் வெட்டி எடுத்து,
காதல் என்னும் சாறு பிழிந்து,
தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! – அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!”
என்று, என்றும் புதுமையாய்ப் பூத்துக் குலுங்கி, நிலைத்து நிற்கும் காதல் ஓவியப்பாடலை யார்தான் மறக்கமுடியும்?
புரட்சி தலைவரும், ‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவியும் இணைந்து நடித்த அப்பாடல் காட்சியை இன்றும் இரசிக்காதவர் யாரேனும் உண்டா?
“பேரைச் சொல்லலாமா?
கணவன் பேரைச் சொல்லலாமா?”
என்று வினாக்களை எழுப்பி,
“பெருமைக்கு உரியவன் தலைவன் – ஒரு
பெண்ணுக்கு இறைவன் கணவன்!”
எனத் தமிழ்ப் பண்பாட்டைப் பதியம் போட்டுச் செல்லும் பாடலை இனி யார் தருவார்?
“காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலப் பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு!”
இப்படி மலர்ந்து;
“காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறிவரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்!”
என்றே, பிறந்த மண்ணின் மகிமையைக் கண்ணயத்தோடு, காதல் பாடலில் தந்தால் சுவைக்காத உள்ளங்களும் சுவைக்குமே!
இன்னும் நம் இதயங்களை இனிமையாக்கும் பாடல்களோடு,
“நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
கிடைக்கும் என்பார் கிடைக்காது!
கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்!”
என்ற, நாட்டு நடப்பை நன்றாகக் கணித்துக் கூறும் தத்துவப்பாடலையும் தந்து, புரட்சித் தலைவரின் படத்தில் வெற்றிக்குப் பக்கபலமாய்க் கவியரசர் நின்றதுண்டு.
சரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடல்களை மட்டும் பார்ப்போம் என்றீர்? இப்போது ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை, ஏறத்தாழ எல்லாவற்றையும் குறிப்பிட்டு விடுகிறீர்களே! இது என்ன விந்தை? என்று நீங்கள் கேட்கலாம்!
நான் என்ன செய்வது? புரட்சித்தலைவர் படத்திற்கென்று பாடல்கள் எழுதத் தொடங்கினால், கவியரசர் அனைத்துப் பாடல்களையும் நன்முத்துக்களாகவே படைத்து விடுகிறார்! நான் எதை விடுப்பது? எதைக் குறிப்பிடுவது?
வாழ்க..புரட்சி தலைவர் புகழ்.........dr...
-
கொஞ்சம் ரிலாக்ஸ்--30!
---------------------------------
மன்னிக்கவும் 30 பதிவுகளில் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நீள்கிறது!
மறுபடியும் மன்னிக்கவும்--இன்றையப் பதிவு சற்றே நீளமாகும் வாய்ப்பு இருக்கிறது
கண்ணதாசனுக்கும் வாலிக்கும் பாடல் எழுதும் பாணியில் இருக்கும் வேறுபாடுகளை முந்தையப் பதிவுகளில் சொல்லியிருந்தேன். எவ்வளவு பேர் அதைப் பரிசோதித்துப் பார்த்தார்களோ தெரியவில்லை!
இன்றையப் பதிவில்--
எம்.ஜி.ஆர்ப் பாடல்களில் இருவரின் வீச்சையும் பார்க்கலாம்!
வாலி,,தன் சுய சரிதையில் தாமே சொல்லியிருந்தபடி-எம்.ஜி.ஆர் என்ற கரீஷ்மா என்னும் பிரம்மாண்ட ஈர்ப்பை வைத்தேப் பாடல்கள் எழுதியிருப்பார்!
கொள்கைப் பாடல்களில் எம்.ஜி.ஆர் மட்டுமேப் பிரதானமாயிருப்பார் அவரது கட்சி சூரியனும் கூடிய வரையில் இடம் பெறும்
கடவுள் வாழ்த்துப் பாடும்
இளங்காலை நேரக் காற்றில்
என் கைகள் வணக்கம் சொல்லும் கதிரவனைப் பார்த்து!!
உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்
தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணைத் திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்--இப்படி நிறைய சொல்லலாம்!
கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆரின் அழகைக் குறிப்பிடுவதில் தனி கவனம் இருக்கும்!
எம்.ஜி.ஆருக்கானக் கொள்கைப் பாடல்களில் பொதுவாக அந்தக் காட்சியை தான் வார்த்தையில் கொண்டு வருவார்
மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது--பாடலில்
தேக்கு மரம் உடலைத் தந்தது --வரியைக் கூட விட்டுவிடலாம்--
சின்னயானை நடையைத் தந்தது--இதில் தான் கவிஞர் தெரிவார்!
வாலியாய் இருந்திருந்தால்,, இந்த வரியில் சிங்கம் என்னும் காட்டு ராஜாவைத் தான் உருவகப்படுத்தி இருப்பார்!
மிரட்டல் கம்பீரமாக இல்லாமல் கண்ணுக்கினிய அழகைத் தருவது சின்ன யானையின் நடை!
எம்.ஜி.ஆருக்கானக் காதல் பாடல்களை எடுத்துக் கொண்டாலோ--
அழகான தமிழ் வார்த்தைகளின் அணி வகுப்பை வாலி உலா விடுவார் என்றால்--
புதிய உவமைகளையும் நிதர்சன நிஜங்களையும் நீந்த விடுவார் கவிஞர்!
கொண்டை ஒரு பக்கம் சரிய--சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
கெண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க--பாடலில் நாயகி ஜெ,,எம்.ஜி.ஆரை இப்படிக் கூறுவார்--
பொட்டிவண்டி மேலிருந்து
தட்டி தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ளத் தோணுதய்யா கண்களுக்கு--உன்
கட்டழகைக் காட்டாதே பெண்களுக்கு!!
அதே படத்தில்--
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்--பாடலில்--
எம்.ஜி.ஆர்,,ஜெவைப் பார்த்து--
தாமரைப் பூவிலே
உந்தன் இதழ்கள் தந்ததோ சிவப்போ--என்று கேட்கிறோர்
சாதாரணமாகக் கவிஞர்கள் தாமரையை முகத்துக்கு ஒப்பிடும் போது உறுத்தாத,,வெண்மை கலந்த சிவப்பாக தாமரையின் உள் புறத்தை பெண்ணுக்கு ஒப்பிடுவது புதுமை தானே?
பூ வைத்தப் பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூச்சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா--பாடலில்--
பசும்பாலோ பழத்துடன் தேன் கலந்துக்
கன்னி வைத்தப் பொங்கலோ--அருமையான வீச்சு!
இதைப் பாடும் நாயகன் மாட்டுக்காரன் என்பதால் இங்கே பொங்கலை உவமானம் காட்டியவர்--
அதேப் பாடலில்--
பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன்
காதல் வழக்கு--இன்னொரு எம்.ஜி.ஆர் இப்படிப் பாடுவார்!
காரணம் அந்த எம்.ஜி.ஆர் வக்கீல் என்பதால் --
வழக்குத் தொடுப்பதாய் வாய் மொழிகிறார்
உலகம் சுற்றும் வாலிபனில்--
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
--பாடலில்--
எம்.ஜி.ஆரும் மஞ்சுளாவும் வெளி நாட்டில் டூயட் பாடுவதால்--
அந்த நாடுகளின் இயற்கையான--
லில்லி மலரையும் செர்ரிப் பழத்தையும் ஒப்பிடுகிறார்!
இதே பாடலில்--மஞ்சுளா எம்.ஜி.ஆரைப் பார்த்து--
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்
உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெக்கத்திலே!!
சாதாரணமாக சிற்பங்கள்--சிலைகளைப் பெண்களின் பேரழக்குக்குக் கூறுவார்கள்!
அந்த சிற்பத்தை எம்.ஜி.ஆருக்கு உவமானமாக்கி--
எம்.ஜி.ஆரின் அழகைக் காட்டுகிறாரல்லவா கவிஞர்!!
இன்னமும் வரும்...vt.........
-
புலம்பல், பொய் பி.சேகர் கழகத்தினர் சரியாக தான் சொல்கிறார்கள் உனக்கு தான் உண்மை தெரியாமல் இப்படி பிதற்றுகிறாய்"
"1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,
அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,
மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,"
உங்கள் அய்யன் சுயசரிதையில் என்ன சொல்லியிருக்கிறார் "“நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான்"
மற்ற மாட்சி என்றால் திமுக, காங்கிரஸ் கிடையாது பிறகு அதிமுக தானே"
"பி" சேகர் நீ அழுதுபுரண்டாலும், உளறினாலும் கணேசமூர்த்தி தோல்வி அவரது கட்சியில் ஆள் இருந்தால் தானே வாக்கே பெறுவதற்கு? https://sangam.org/2008/11/Sivaji_Ga......Saileshbasu.........
-
இன்று (04/12/20) முதல் மறு வெளியீடுகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்*தொடர்ச்சி .......
-------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை - வி .சி.மாளிகையில் - ஆயிரத்தில் ஒருவன்*தினசரி 3 காட்சிகள்*
மதுரை - ராம் அரங்கில் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*
கோவை -சண்முகா - தாய்க்கு தலைமகன் -தினசரி 3 காட்சிகள்*
சென்னை - எம்.எம்.தியேட்டர் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்*(மேட்னி /மாலை)
சென்னை - சரவணாவில் தனிப்பிறவி - தினசரி 3காட்சிகள்*
கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள்*
-----------------------------------------------------------------
திருச்செந்தூர் கிருஷ்ணா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 3* காட்சிகள்*
கடையம் - பாம்பே - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள் .
-
அதிகமாக வசூல் விபரங்கள் பதிவிட்ட படியால் வந்த களைப்பில் ஒரு கதையை சொல்லுகிறேன். உங்களுக்கும் சற்று பொழுது போகுமல்லவா. வந்த கதைதான் என்றாலும் வளமான கதையல்லவா? வி.சி.அய்யனின் முன்னாள் ஆன்மீக கதாசிரியர் உருவாக்கியதல்லவா! ஆன்மீக கட்சிகள் உருவாகும் இந்த நேரத்தில் திரை ஆன்மீக கதையும் இன்பம் சேர்க்கட்டுமே!
வி.சி.அய்யனின் கப்ஸா குழு சாகர் விரசராமன் தலைமையில் குழுமியிருக்க புருடா பவா,சிவனடி நக். கப்ஸா கண்ணிலா,மதுரை பட்டறை பாண்டி பவாநாத் கோபு ஆகியோரும் கப்ஸா குழுவின் செயற்குழு உறுப்பினராக அசிங்கப் படுத்தினர்.
உடனே சாகர் எழுந்து என்னோட போட்டியிடப்போகும் அந்த பாமரன் யார் ? அவனைப் பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்கிறேன்.
அவன் பெயர், டொங்கர்! என்று நக்.சொல்ல இல்லையில்லை பொங்கர் என்று புருடா பவா எடுத்துரைக்க, மூன்றாமவர் எழுந்து டொங்கரும் இல்லை, பொங்கரும் இல்லை, யாரோ சங்கராம், எம்ஜிஆர் படங்களின் உண்மை வசூலை மட்டுமல்ல அய்யன் பட வசூல் கப்ஸாவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருபவராம்.
ஏன் வேறு ஒரு நல்லா கப்ஸா விடுபவன் கிடைக்கவில்லையா?
என்னடா இந்த சென்னை சாந்திக்கும், மதுரைக்கும் வந்த சோதனை?
இனி நம் கப்ஸாவுக்கு எல்லா ரசிகர் கூட்டமும் அடிமை.
கேவலம்! கேவலம்! ஏன் நம்மைப் போல் கப்ஸா மன்னர்கள் யாருமே அங்கு இல்லையா?. இன்னும் சற்று நேரத்தில் நமது கப்ஸாவிற்கு இந்த
எம்ஜிஆர் ரசிகர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறப் போகிறார்கள் எனறு சொல்லி விட்டு சாகர் விரசராமன் பாட ஆரம்பித்தார்.
ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? கப்ஸாவா? பட்டறை வசூலா? அதை நான் போட இன்றொரு நாள் போதுமா?
பாடி விட்டு படுத்து விட்ட சாகர் விரசராமன்
எங்கிருந்தோ வந்த தேவகான வசூல் பாடலை கேட்டு மதி மயங்கி கிடந்தார்.
"திரை வசூல் நீ செய்த அருஞ்சாதனை, தலைவா! அதை ஏற்க மறுத்த பொய்யருக்கு பெரும் சோதனை"
ஆகா! என்ன அருமையான பாடலய்யா இது! அவை அனைத்தும் உண்மை வசூல்! தேவ கானமய்யா அது. தம்பி நீ யாருப்பா?
நானா?
நான் பொங்கரும் இல்லை டொங்கரும் இல்லை. நான் இந்த வசூல் விபரங்கள் எல்லாம் போடுவாரே சங்கர், அவருக்கு பக்கத்து வீட்டில குடியிருப்பவன் என்று கூறியதும் இரவோடு இரவாக ஊரை காலி பண்ணி ஒருவன் புருடாவுக்கும் மற்றவர்கள் கண்மண் தெரியாமல் தெரியாத ஊர்களுக்கும் ஓடி மறைந்தனர்.
போகும் போது, நமது கப்ஸா ஒன்றும் தெரியாதவர்கள் மத்தியில்தான் எடுபடும். இவனோ அத்தனையும் உண்மை வசூலாக சொல்வதால் எத்தனை தடவை கேட்டாலும் ஒரே மாதிரிதான் சொல்வான். நாம் கப்ஸா விடுவதால் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு வசூல் வந்து நம்மை தோல்வியடைய செய்து விடும். நல்லவேளை அந்த
அந்த புரட்சியின் கருணையால் மானம் பிழைத்தோம் என்று பதறி சிதறி ஆளுக்கொரு திசையில் தலை தெறிக்க ஓடி மறைந்தனர்.
அன்றைய தினத்திலிருந்து மிஸ்டர் நக். சிவனடி நக். காக மாறி சிவா(ஜி) கப்ஸா தொண்டாற்ற கிளம்பி அப்போ அப்போ வைக்கோல் கட்டுடன் மாடு மேய்க்கும் திறனையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. என்ன ரசிகர்களே கதை ரசிக்கும்படி இருந்ததா?
நன்றி! வணக்கம்..........ksr.........
-
NEWS
*
STATES
*
TAMIL NADU
TAMIL NADU
Rajini entry: Replicating MGR’s legacy not possible without political work

B. KolappanCHENNAI*04 DECEMBER 2020 03:08 IST
UPDATED:*04 DECEMBER 2020 12:23 IST
****
Can the actor catapult himself into the big league?
In a State where cinema and politics are intricately woven, actor Rajinikanth’s politcial entry inevitably gets compared to the success of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran, and his successor Jayalalithaa. But comparisons have proved odious, in the past, when actors who launched political parties met with limited success.
Opinions differ if Mr. Rajinikanth can catapult himself into the big league.
“Not at all. He is a person with no background in political work and has not engaged with the people. At best, he is running a fan club. I do not undermine him by saying he is an actor. He has been inconsistent, but sees configurations of the BJP’s stratagem in Tamil Nadu and is willing to roll with them,” said Ramu Manivannan, professor, Department of Politics and Public Administration, University of Madras. Though there is no dispute about Mr. Rajinikanth’s appeal as a film hero, his lack of grounding in politics is a fact to reckon with. While actor Vijayakant achieved reasonable success in politics, thespian Sivaji Ganesan, representing the Congress and the Janata Dal, T. Raajendhar and Bhagyaraj have failed miserably.
“What is significant about the phenomenon of MGR is that he was not merely a political personality, but was a film star and a politician at once,” wrote M.S.S. Pandian in the preface to his book,*The Image Trap: M.G. Ramachandran in Film and Politics. MGR and DMK benefited from each other.
“Given the DMK’s overt allegiance to cinema as a vehicle for political communication, it skilfully transferred MGR’s cinematic image to the domain of politics and invested it with certain life-like authenticity,” wrote Pandian.
When he was expelled, MGR walked away with his politically-oriented fans, a chunk of DMK cadre and leaders.
Though Mr. Rajinikanth has strong fan clubs, he will not be able to convert them into a political organisation like MGR, because the latter had done political work before launching his party, said Mr. Manivannan.
“MGR has been part of the Dravidian movement and the struggles launched by it. What political work has Rajinikanth done to claim the legacy of MGR? At best, he is a pawn in the BJP’s moves in Tamil Nadu. The BJP does not want him to come to power, but wants a deterrent to someone coming to power. He is a negative instrument,” he argued.
DMK deputy general secretary A. Raja pointed out that even MGR’s was an incidental growth as a politician, as he travelled with the DMK and propagated the ideology. “He could not have emerged externally by depending only on his film personality. He launched and sustained the AIADMK, and Jayalalithaa came and took over the leadership. It was like a CEO assuming charge in a well-established company. On her own, she would not have achieved much in politics,” he said.
TNCC president K.S. Alagiri said after MGR, it was Mr. Rajinikanth who was accorded a great status by Tamils in the film world. “The attempt to project him as a non-Tamil failed to cut ice with the Tamil people. But he has betrayed Tamils by allowing the BJP to handle him,” he said.
.........The Hindu.........
-
செய்தி
*
மாநிலங்களில்
*
தமிழ்நாடு
தமிழ்நாடு
ரஜினி நுழைவு: எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை அரசியல் வேலை இல்லாமல் சாத்தியமில்லை

பி. கோலப்பன்சென்னை*04 டிசம்பர் 2020 03:08 ist
புதுப்பிக்கப்பட்டது:*04 டிசம்பர் 2020 12:23 ist
****
நடிகர் தன்னை பெரிய லீக்கில் இணைக்க முடியுமா?
சினிமாவும் அரசியலும் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்தில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தவிர்க்க முடியாமல் அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அவரது வாரிசான ஜெயலலிதா ஆகியோரின் வெற்றியுடன் ஒப்பிடப்படுகிறது.*கடந்த காலங்களில், அரசியல் கட்சிகளை ஆரம்பித்த நடிகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை சந்தித்தபோது ஒப்பீடுகள் மோசமானவை என்பதை நிரூபித்துள்ளன.
திரு. ரஜினிகாந்த் தன்னை பெரிய லீக்கில் இணைக்க முடியும் என்றால் கருத்துக்கள் வேறுபடுகின்றன.
“இல்லவே இல்லை.*அவர் அரசியல் பணிகளில் பின்னணி இல்லாதவர், மக்களுடன் ஈடுபடவில்லை.*சிறந்தது, அவர் ஒரு ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார்.*அவர் ஒரு நடிகர் என்று கூறி நான் அவரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை.*அவர் முரணாக இருந்தார், ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் மூலோபாயத்தின் உள்ளமைவுகளைக் காண்கிறார், அவர்களுடன் உருட்ட தயாராக இருக்கிறார், ”என்று மெட்ராஸ் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறினார்.*திரு. ரஜினிகாந்த் ஒரு திரைப்பட ஹீரோவாக முறையிட்டதைப் பற்றி எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்றாலும், அரசியலில் அவருக்கு அடிப்படை இல்லாதது கணக்கிட வேண்டிய உண்மை.*நடிகர் விஜயகாந்த் அரசியலில் நியாயமான வெற்றியைப் பெற்றாலும், காங்கிரஸையும் ஜனதா தளத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஸ்பியன் நடிகர் சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளனர்.
"எம்.ஜி.ஆரின் நிகழ்வில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் வெறுமனே ஒரு அரசியல் ஆளுமை அல்ல, ஆனால் ஒரு திரைப்பட நட்சத்திரம் மற்றும் ஒரே நேரத்தில் ஒரு அரசியல்வாதி" என்று எம்.எஸ்.எஸ். பாண்டியன் தனது புத்தகமான*தி இமேஜ் ட்ராப்: எம்.ஜி.ராமச்சந்திரன் திரைப்படத்தில்*முன்னுரையில் எழுதினார்.*அரசியல்*.*எம்.ஜி.ஆர் மற்றும் டி.எம்.கே ஒருவருக்கொருவர் பயனடைந்தனர்.
"அரசியல் தகவல்தொடர்புக்கான ஒரு வாகனமாக சினிமாவுடன் திமுகவின் வெளிப்படையான விசுவாசத்தைக் கருத்தில் கொண்டு, இது எம்.ஜி.ஆரின் சினிமா உருவத்தை அரசியலின் களத்திற்கு திறமையாக மாற்றி, சில வாழ்க்கை போன்ற நம்பகத்தன்மையுடன் முதலீடு செய்தது" என்று பாண்டியன் எழுதினார்.
அவர் வெளியேற்றப்பட்டபோது, எம்.ஜி.ஆர் தனது அரசியல் சார்ந்த ரசிகர்கள், திமுக கேடர் மற்றும் தலைவர்களுடன் வெளியேறினார்.
திரு. ரஜினிகாந்திற்கு வலுவான ரசிகர் மன்றங்கள் இருந்தாலும், அவர்களை எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் அமைப்பாக மாற்ற முடியாது, ஏனென்றால் பிந்தையவர் தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு அரசியல் பணிகளைச் செய்திருந்தார் என்று திரு மணிவண்ணன் கூறினார்.
"எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், அது தொடங்கிய போராட்டங்களாகவும் இருந்து வருகிறது.*எம்.ஜி.ஆரின் மரபுக்கு உரிமை கோர ரஜினிகாந்த் என்ன அரசியல் வேலை செய்துள்ளார்?*சிறந்தது, அவர் தமிழகத்தில் பாஜகவின் நகர்வுகளில் ஒரு சிப்பாய்.*அவர் ஆட்சிக்கு வருவதை பாஜக விரும்பவில்லை, ஆனால் ஒருவர் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க விரும்புகிறார்.*அவர் ஒரு எதிர்மறை கருவி, ”என்று அவர் வாதிட்டார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஏ.ராஜா, எம்.ஜி.ஆரின் அரசியல்வாதியாக தற்செயலான வளர்ச்சியாக இருப்பதை சுட்டிக்காட்டினார், ஏனெனில் அவர் திமுகவுடன் பயணம் செய்து சித்தாந்தத்தை பரப்பினார்.*“அவரது திரைப்பட ஆளுமையை மட்டுமே பொறுத்து அவர் வெளிப்புறமாக வெளிவந்திருக்க முடியாது.*அவர் அதிமுகவைத் தொடங்கினார், பராமரித்தார், ஜெயலலிதா வந்து தலைமையை ஏற்றுக்கொண்டார்.*இது ஒரு சி.இ.ஓ ஒரு நன்கு நிறுவப்பட்ட நிறுவனத்தில் பொறுப்பேற்பது போல் இருந்தது.*சொந்தமாக, அவர் அரசியலில் அதிகம் சாதித்திருக்க மாட்டார், ”என்று அவர் கூறினார்.
டி.என்.சி.சி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு, திரு.ரஜினிகாந்த் தான் திரைப்பட உலகில் தமிழர்களால் ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெற்றார்.*"அவரை ஒரு தமிழர் அல்லாதவர் என்று காட்ட முயற்சித்த முயற்சி தமிழ் மக்களுடன் பனியை வெட்டத் தவறிவிட்டது.*ஆனால், அவரை கையாள பாஜகவை அனுமதிப்பதன் மூலம் அவர் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார், ”என்றார்.
முந்தைய கதை'ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார்'
அடுத்த கதை ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு சக்திகளின் மறுசீரமைப்பு பற்றிய பேச்சைத் தூண்டுகிறது...தி ஹிந்து...
-
புரட்சித்தலைவர் பாரதரத்னா பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் #MGR அவர்கள் Interesting facts
எம்ஜிஆர் - சரித்திர நாயகன்
எம்ஜிஆர். மூன்றெழுத்து மந்திரம். தொட்டதெல்லாம் வெற்றி. நினைத்ததை எல்லாம் செய்து முடித்த ரசவாதி. உண்மையான மக்களாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்திய அரசியல் நாயகன். ஆனால் அவரது அரசியல் வாழ்வு அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. துரோகங்களையும், தோல்விகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை நாயகன். கட்சி துவங்கிய நாள் முதல் அந்திம காலம் வரை அவரது அரசியல் வாழ்க்கை என்றென்றும் ஏறுமுகம் தான். தமிழ்நாட்டின் பொற்கால அரசியல் சரித்திரம்..
1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை சந்திக்கிறார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அவரை இருகரம் ஏந்தி வரவேற்று அன்புடன் அரவணைத்துக் கொண்டார் அண்ணா. காரணம், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை முழுமையாக அறிந்தவர் அண்ணா. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாவின் ஆணையை ஏற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 1958-ல் அப்போதைய பிரதமர் நேரு தமிழகம் வந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடும் என்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்களில் எம்ஜிஆரும் ஒருவர். 1959-ல் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெருதெருவாக பிரசாரம் மேற்கொண்டு திமுக வெற்றிபெற காரணமானார்.
1962-ல் தமது மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார். அந்த கொள்கைபிடிப்பும், நெஞ்சுரமும் தான் மக்கள் திலகத்தை புரட்சித் தலைவராக உயர்த்தியது. அந்த தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி வரிசையில் அமர எம்ஜிஆர் தான் முழுமுதற்காரணம். அதற்கு கிடைத்த பரிசுதான் எம்ஜிஆருக்கு எம்எல்சி பதவி. ஆனால் துரோகிகளின் பொறாமை பேச்சுக்களை அடுத்து பதவியை துச்சமென தூக்கி எறிந்த மாண்பாளர் எம்ஜிஆர்.
1967- சட்டமன்ற தேர்தலில் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் எம்ஜிஆர். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் திடீரென சுடப்பட்டார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சுவரொட்டிகளாக தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமலேயே தொகுதி மக்களை சந்திக்காமலேயே மகத்தான வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக ஆனார். அந்த தேர்தலில் 137 இடங்களை கைப்பற்றி பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்ததால் அண்ணா தர விழைந்தும் அமைச்சர் பதவியை வேண்டாமென்று கூறிய எம்ஜிஆரை கவுரப்படுத்த அமைச்சரின் அந்தஸ்துடன் கூடிய சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியை வழங்கினார் அண்ணா.
1969-ல் அண்ணா உயிரிழந்த சூழலில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு எம்ஜிஆர் தான் விடை பகர்ந்தார். அவரது ஆதரவால் மட்டுமே கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் பதவியில் அமர முடிந்தது. 1971-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்தார். ஆனால் அதிகாரம் கொடுத்த மமதையில் யாரால் வெற்றி பெற்றோம் என்பதை மறந்த கருணாநிதி அவர்கள் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தார். ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற கொள்கை பிடிப்பு உடைய எம்ஜிஆர் அதனை தட்டிக் கேட்டார். இதுபொறுக்க முடியாத கருணாநிதி அவர்கள் 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி எம்ஜிஆரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.
1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆதரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். கருப்பு சிவப்பு கொடியின் நடுவே அண்ணாவின் உருவம் பதிக்கப்பட்டு அதிமுகவின் கொடி உதயமானது.
1973-ல் மே மாதம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. கட்சி உருவாகி ஆறே மாதத்தில் அதனை எதிர்கொண்டது அதிமுக. அந்த தேர்தலில் தான் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் அறிமுகமானது. எம்ஜிஆர் அடையாளம் காட்டிய அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
1974-ல் நடைபெற்ற கோவை மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதுமட்டுமல்ல, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ராமசாமி முதலமைச்சரானார்.
1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 130 இடங்களை கைப்பற்றியது அதிமுக. 1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்ஜிஆர். 4.7.77- அன்று முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதன் நினைவாகவே, தான் பயன்படுத்திய கார்கள் அனைத்திற்கும் 4777 என்ற எண்ணையை பயன்படுத்தினார். 1980-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி துணையுடன் அதிமுக அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் எம்ஜிஆர். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.
1984-ம் ஆண்டு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அப்போது உடல்நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் அவர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.
1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மண்ணுலகை ஆண்ட மக்கள் திலகம் விண்ணுலகை ஆள தன் இன்னுயிரை ஈந்து மறைந்தார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!! என்ற வரிகளுக்கு ஏற்ப மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் #MGR.
#46புதூர் #மொடக்குறிச்சி #ஈரோடு
#46pudhur #Modakurichi #Erode.........
-
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு தொடர்ச்சி............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
04/12/20 முதல் கடலூர் கமலம் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்*
06/12/20 முதல் கிருஷ்ணகிரி ராஜா -தர்மம் தலை காக்கும் -தினசரி 3காட்சிகள்*
06/12/20 முதல் -புதுக்கோட்டை வெஸ்ட் -ரகசியபோலிஸ் 115-தினசரி 4காட்சிகள்*
06/12/20 முதல் ,மாயூரம் பியர்லஸ் -ரகசியபோலிஸ் 115-தினசரி 4 காட்சிகள்*
06/12/20 முதல் தூத்துக்குடி சத்யா - என் அண்ணன் - தினசரி 3 காட்சிகள்*
-
#மக்கள்_திலகத்தின்_ப்ளாக்பஸ்டர்
#வேட்டைக்காரன்..
பாபு (மக்கள் திலகம்) ஒரு வேட்டைக்காரன்...சதா காடே கதி என்றிருப்பவர்... ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச்செல்லும் போது காட்டில் மாட்டிக்கொண்ட லதா (நடிகையர் திலகம் சாவித்திரி) வை காப்பாற்றுகிறார்...இருவரும் காதலிக்கிறார்கள். பாபுவின் சாகசங்களை லதா திருமணத்திற்கு முன் ரசித்தாலும், திருமணத்திற்கு பின் இந்த அபாயமான வேட்டைத்தொழிலை விரும்பவில்லை...பாபு-லதா தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ராஜாவையும் தன்னைப்போலவே வேட்டைக்காரனாக உருவாக்க முயல்கிறார் பாபு...!!!
இதற்குபின் லதாவிற்கு TB நோயின் அறிகுறிகள் தென்படவே லதாவை குழந்தை ராஜாவிடம் இருந்து பிரித்து வைககிறார் பாபு.
பாபு-லதா தம்பதிகள், லதாவின் நோயால் இருவரும் பிரிந்து வாழ்வதையும் அறிந்துகொண்ட மாயவன் (நம்பியார்) என்ற கொள்ளைக்காரன் பாபுவின் சொத்துக்களை கைப்பற்றவும், லதாவையும் குழந்தை ராஜாவையும் தீர்த்துக்கட்ட, இருவரையும் காட்டிற்குள் வரவழைக்கிறான்...பாபு இருவரையும் காப்பாற்றுகிறார்.
இந்த படத்தில் பாபுவாக வரும் மக்கள் திலகம், படத்தில் ..குதிரைஏற்றம், மிருகங்களுடன் பயிற்சி, சாவித்திரியுடன் காதல், வில்லன்களை பந்தாடுவது, மனைவி பிரிந்ததும் மகனிடம் பாசம் என்று தூள் கிளப்புகிறார். சுறுசுறுப்புக்கு கேட்கவா வேண்டும் ? வீட்டிற்குள்ளும் கூட அப்படி ஒரு ஓட்டமும் நடையுமாகத்தான் அப்படி ஒரு Energetic ஆக இருப்பார். மக்கள் திலகம் இந்த படத்தில் அணிந்திருக்கும் வேட்டைக்காரன் டிரஸ் அந்தகால ட்ரண்ட்செட்.
நடிகையர் திலகம் சாவித்திரி என்றாலே நமக்கு பாசமிகு தங்கை, அன்பான அடக்கமான மனைவி ஆகியவைதான் நினைவுக்கு வரும்...இந்த படத்தில் நேர் எதிராக மாடர்ன் பெண்ணாக, துணிச்சலான பெண்ணாக வந்து கலக்குகிறார். சாவித்திரியை இப்படம் ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடையே சேர்த்தது..."மெதுவா..மெதுவா தொடலாமா" பாடலில் மட்டுமல்ல, படம் முழுவதும் மக்கள் திலகத்துடன் கவர்ச்சியான ரொமான்சில் கலக்குகிறார் லதாவாக நடிக்கும் நடிகையர் திலகம்.
படத்தில் மேலும் நம்பியார், எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா, ஆகியோரும் சிறப்பான நடிப்பால் படத்திற்கு துணை புரிகிறார்கள்.
இசை கே.வி.எம்....புகுந்து விளையாடி இருக்கிறார்..." உன்னை அறிந்தால்...; மெதுவா மெதுவா தொடலாமா....; வெள்ளி நிலா முற்றத்திலே; மஞ்சள் முகமே வருக; சீட்டுக்கட்டு ராஜா; " என்று அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.
மக்கள் திலகம்+தேவர் கூட்டணியில் படம் 1964 பொங்கலன்று வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது...மக்கள் திலகம், நடிகையர் திலகம், மற்றும் இனிமையான பாடல்களுக்காகவே, ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு இப்படம் வரவழைத்தது.
இந்த படத்தை திரையிட்ட சித்ரா திரையரங்கில் (சென்னை) அடர்ந்த காட்டின் செட்டை போட்டு அசத்தியிருந்தார்கள். அதே போல் திரையரங்கின் உட்புறம் ஒரு கூண்டில் வைக்கப்பட்ட புலியையும் வைத்திருந்தார்கள்.
வேட்டைக்காரன்.....வசூலிலும் வேட்டைக்காரன்...!!!
தகவல் & புகைப்பட உதவி:https://en.m.wikipedia.org/wiki/Vett............Sr.bu...
-
இன்று கலைச்செல்வி என்று தமிழ் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள்
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: மைசூர், இந்தியா
இயற்பெயர்: கோமலவல்லி (பள்ளியில் சேர்ப்பதற்காக, அவருக்கு ஒரு வயது இருக்கும்போது இயற்பெயரான கோமலவல்லியை மாற்றி, அவருக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டப்பட்டது)
பெற்றோர்: ஜெயராம் - வேதவல்லி
தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை அவர் இழந்தார். அதன் பிறகு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட அவருடைய குடும்பம், தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றது
பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவருடைய குடும்பம் சென்னைக்கு வந்தது.
பள்ளிக் கல்வி: சென்னையிலுள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர். 1964 இல் அவர் பத்தாம் வகுப்பை முடித்தார். அப்போது மேல்படிப்பை மேற்கொள்ள அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தபோதும், அதை ஏற்காமல் தனது 15 வயதிலேயே திரைப்படத் துறையில் அவர் கால் பதித்தார்.
கலை ஈடுபாடு: தனது 4 வயது முதலே கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் கற்றுத் தேர்ந்தார். அதோடு மோகினி ஆட்டம், கதக்களி, மணிப்புரி போன்ற நடனங்களிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார். திரைப்படங்களில் ஏராளமான பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.
மொழி புலமை: ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புலமைபெற்ற அவர், மலையாளத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்
ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
ஜெயலலிதா 1961 - 1980 வரை திரையுலகில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
1961 -சிறிசைல மகாத்மா (Shrishaila Mahatme) ராஜ்குமார் (கன்னடப்படம்)
1961 -எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய (ஆங்கிலப் படம்)
1962 -மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார் கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
1964 -முரடன் முத்து சிவாஜி கணேசன் (தமிழ்)
1964 -மனே அலியா(Mane Aliya) பால்கிருசுணா கன்னடம்)
1964 -சின்னடா கொம்பே (கன்னடம்)
1965 -ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய் (தமிழ்) மவனா மகளூ (கன்னடம்), மனசுலு மமதலு (தெலுங்கு), நன்னா கர்தவ்யா (கன்னடம்)
1965 -ஆகஸ்ட் 21 நீ ஜெய்சங்கர் (தமிழ்) மவன மகலு (கன்னடம்), மனஷுலு மமதலு (தெலுங்கு)
1966 -ஜனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் (சிவாஜியின் மகள் வேடம்)
1966 -ஏப்ரல் 14 யார் நீ ஜெய்சங்கர்
1966 -மே 6 குமரிப் பெண் ரவிசந்திரன்
1966 -மே 27 சந்திரோதயம் எம்.ஜி.ஆர்
1966 -சூன் 16 தனிப் பிறவி எம்.ஜி.ஆர்
1966 -ஆகஸ்ட் 18 முகராசி எம்.ஜி.ஆர்
1966 -நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர், முகராசி
1966 -நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன், மணி மகுடம்
1967 -ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்
1967 -ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்
1967 -மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்
1967 -சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்
1967 -செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்
1967 -நவம்பர் 1 நான் ரவிசந்திரன்
1967 -கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
1967 -ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்
1968 -ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்
1968 -ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்
1968 -பிப்ரவரி 23 தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்
1968 -மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்
1968 -ஏப்ரல் 12 கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன்
1968 -ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்
1968 -மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்
1968 -மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்
1968 -சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்
1968 -ஆகஸ்டு 15 கணவன் எம்.ஜி.ஆர்
1968 -செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்
1968 -செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்
1968 -அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா சிவாஜி கணேசன்
1968 -அக்டோபர் 21 காதல் வாகனம் எம்.ஜி.ஆர்.
1969 -சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்
1969 -செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்
1969 -நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.
1969 -அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.
1970 -ஜனவரி 14 எங்க மாமா சிவாஜி கணேசன்
1970 -ஜனவரி 14 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.
1970 -மே 21 என் அண்ணன் எம்.ஜி.ஆர்.
1970 -ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.
1970 -செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்
1970 -அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
1970 -அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்
1970 -நவம்பர் 27 பாதுகாப்பு சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
1971 -ஜனவரி 26 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.
1971 -ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்
1971 -சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 12 தங்க கோபுரம் ஜெய்சங்கர்
1971 -அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
1971 -அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.
1971 -திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்
1971 -பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில் முத்துராமன்
1972 -ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்
1972 -ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.
1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்
1972 -சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்
1972 -செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.
1972 -திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்
1973 -கங்கா கௌரி, வந்தாளே மகாராசி, பட்டிக்காட்டு பொன்னையா, சூரியகாந்தி, பாக்தாத் பேரழகி
1974 -ஜனவரி 11 திருமாங்கல்யம், அன்பைத்தேடி. அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு, அன்புத்தங்கை
1975- அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும்
1976 கணவன் மனைவி (தமிழ்), சித்ரா பவுர்ணமி (தமிழ்)
1977 -ஸ்ரீ கிருஷ்ண லீலா (தமிழ்), உன்னை சுற்றும் உலகம் (தமிழ்)
1980 -ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம்
1992 -ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் நீங்க நல்லா இருக்கணும் என்ற விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
எம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
123 திரைப்படங்கள்: ஆங்கிலப் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, மொத்தம் 123 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம் 1. மலையாளம் 1. கன்னடம் 6. தெலுங்கு 29. தமிழ் 86.✨✨✨
-
சரித்திர வெற்றி அடிமைப்பெண் :
அடிமைப்பெண் படக்குழு ஜெய்ப்பூரில் போய் இறங்கிய உடனேயே ராஜஸ்தான் மாநில வறட்சி நிதிக்காக 50,000 ரூபாய்களைக் கொடுத்தார்.அது அங்கேயே அவருக்கு பெரிய பாராட்டை ஏற்படுத்தியது.அதனால் ஜெய்ப்பூரில் எந்த இடத்திலும் படப்பிடிப்பை நடத்தலாம் என்கிற நிலைமையை உருவாக்கியது.ஜெய்ப்பூர் அரண்மனை ஆறாவது வது மாடியில் மன்னரின் படுக்கை அறை உள்ளது."இங்கே பாடல் காட்சியை எடுத்தால் நன்றாக
இருக்கும்" என்றேன்.'என்ன பெட்ரூமிலேயா?
என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தார்."ஆமாம் ஆனால் இங்கே ஒரு குறை நாம் படமெடுக்க முடியாதபடி உள்ளது.அதை நிவர்த்தி செய்தால் எடுக்கலாம்" என்றேன்.
அந்த அறையில் "கார்பெட்" மட்டும்தான் உள்ளது.அதற்கு பதிலாக "சன் மைக்கா" பதித்து காட்சி எடுத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்."சன்மைக்கா" அப்போதுதான் அறிமுகமான சமயம்.டெல்லிக்கு ஒருவரை விமானத்தில் அனுப்பி சன்மைக்காவை வரவழைத்து விட்டார்.அந்தநாளில் அதன்விலை 40,000 ரூபாய்கள்.
பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்தால் போதும் என்றிருந்த நாங்கள் பாடலின் முக்கால்வாசியை அந்த அறையிலேயே எடுத்தோம்.அந்தக் காட்சியை பார்த்த சின்னவர் எம்.ஜி.ஆர் முதல்முறையாக என்னை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.படம் திரையிட்டபிறகு ரசிகர்களின் பெரிய பாராட்டை பெற்ற அந்தப் பாடல் "ஆயிரம் நிலவே வா" என்ற பம்பர் ஹிட் பாடல்.ஜெய்ப்பூரில் ஷூட்டிங் முடிந்தவுடன் அங்கேயே படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினார்.
சரியாகத் திட்டமிடபட்டு செலவைப்பற்றி கவலைப்படாமல் எடுக்கப்பட்டதால்தான் "அடிமைப்பெண்" பட உலக வரலாற்றில் இடம் பெற்றது.
-அடிமைப்பெண் இயக்குனர் கே.சங்கர்..........
-
தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜாஅக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார்
"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"
தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1965ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா
அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...
ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.
வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.
திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.
இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.
எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.
விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.
சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.
சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.
எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.
Article From: மணி ஸ்ரீகாந்தன்
tamilvamban.blogspot.in.........SBB...
-
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்...
அமரர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்..
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது அது உங்கள் சொந்த பணமா அல்லது அரசு பணமா அல்லது உங்கள் கட்சி செலவா என்று கேட்க.
அண்ணா அவர்கள் சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.
மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அவர் மீண்டும் கேட்க.
அமரர் அண்ணா அவர்கள் எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை.
தமிழக அரசும் கொடுக்கவில்லை.
எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை.
செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருப்பது ஐயாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ....
நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டிடம் தாண்டி கேட்டது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முகத்தில் சோகம் சூழ்ந்தது...எங்கும் வந்து நிற்கும் எம்ஜிஆர் ஒருவரே என்பது அவர்களுக்கு அன்று புரிந்த காலம் அது.
வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவ படுத்தி கொண்டவர் நம் இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.
பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாத ஒரே தலைவன்
அவர் புகழ் என்றும் காப்போம்....
உங்களின் எண்ணம் கருத்து ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.
வாழ்க தலைவர் புகழ்.
எண்ணமும் ஆக்கமும் ஊக்கமும் அன்பு தலைவர் நெஞ்சம் எம்ஜிஆர் நேசன்..நன்றி.
தொடருவோம் என்றும்...........
-
ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
ஊழல் செய்யாத உத்தமரே வாழ்க
லஞ்சம் வாங்கி சிறைச்சாலைக்கு செல்லாதவரே வாழ்க
லஞ்சம் வாங்கி விசாரணை கமிஷனில் மாட்டாதவரே. வாழ்க
உங்களுடைய அன்பிற்கு ஈடு உண்டோ
உன்னுடைய அழகுக்கு ஈடு உண்டோ
உன்னுடைய ஆட்டத்திற்கு ஈடு உண்டோ
உன்னுடைய ஆட்சிக்கு ஈடு உண்டோ
உன்னுடைய பாட்டிற்கு ஈடு உண்டோ
உன்னுடைய பண்புக்கு ஈடு உண்டா
உன்னுடைய ரசிகர் படைக்கு ஈடு உண்டோ
நீ ஏழை மக்களுக்கு பணங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாயேஉனக்குயாராவது ஈடு உண்டோ..........am.........
-
சரித்திரநாயகன்
எல்லோருக்கும் இவரைப்போல் ஆகவேண்டும் என்று ஆசைதான் என்ன செய்வது...
ஆரம்பகாலவாழ்கையில்
இவர் பட்ட கஷ்டங்களை
பட யாரும்ஆசைபடுவதில்லை.. ..
உயிரை பணயம்வைத்து திரைப்படங்களில் நடித்தாரே அதற்க்கு ஆசைபடுவதில்லை...
மக்கள் முதல் தொண்டர்கள்வரை
அவர்களின் தேவையரிந்து கேட்பதற்க்கு முன்னால் கொடுக்கும் .
வள்ளாக வாழ ஆசைபடுவதில்லை...
காலம் பலரின் ஞாபகங்களை
மறக்கவைத்துக்கொண்டுதான்
இருக்கிறது...
இன்று வரை எத்தனை நடிகர்கள்... தலைவர்களை எத்தனை பேர் இன்னும் மக்கள்மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
இன்றும் பலர் புரட்சித்தலைவர் .. வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தான்
இருக்கிறார்கள்...
என்று அவர் ரசிகர்கள்
தொண்டர்கள்
மனதில்(அமரராக)
..........vr, am...
-
நடிப்பவன் எல்லாம் எம் ஜி ஆரா
நடிப்பது என் தொழில்
கொடுப்பது என் குணம்
எம் ஜி ஆர்
நடிப்பில் கொள்கை
நடப்பில் லட்சியம் அது
எம் ஜி ஆர்
மக்கள் துயர் கண்ட போது
எல்லாம் முதலில் வந்தது எம் ஜி ஆர் உதவி அது எம் ஜி ஆர்
போர் வந்த போதும்
தனஸ்கோடி புயல் வந்த போதும்
இலங்கை புயல் வந்த போதும்
அதிக பணம் கொடுத்த தனி மனிதன் எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்
குண்டு பட்டபோதும் உடல் தளர்ந்தபோதும் மாறாத மக்கள் சேவை அது எம் ஜி ஆர்
எந்த பயம் இல்லாமல் இலங்கை போரின் போது தமிழரை காக்க உதவிய எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்
தன் உடமை எல்லாம் தமிழ் மக்களுக்கு என தந்த பொன்மனம் கொண்ட எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்
இதில் ஒரு தகுயியும் இன்றி நடிகன் என்று நாடாள நினைக்கும் நடிகர்களை மக்கள் ஏற்க்க மாட்டார்கள்
தன் வெற்றி தோல்வியை மக்கள் வெற்றி தோல்வி என மக்களை ஏமாற்றும் வித்தை
தமிழ் மக்களை சினிமா பைத்தியம் என ஏமாற்ற நினைக்கும் நடிகர்கள் ஏமாறபோவது உறுதி
தமிழனுக்கு உண்மை ஏது போலி ஏது என உணரும் சக்தி கொண்டவன்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...am...
-
இனிய* வண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே!...
புர*ட்சித்த*லைவ*ர் ஒன்றும் நேற்று பெய்த* ம*ழையில் இன்று முளைத்த* காளான் போல் அர*சிய*லுக்கு வ*ந்த* 4 மாத*த்திலேயே முத*ல்வ*ராக* வேண்டும் என்று சொல்லிவிட்டு வ*ர*வில்லை..அவ*ர*து அர*சிய*ல் பொதுவாழ்வு திரையுல*க* வாழ்வை விட* நீள*மான*து..1930 முத*ல் 1950வ*ரை காங்கிர*ஸ் க*ட்சி உறுப்பின*ராக* இருந்தார்..க*த*ர் ஆடையே உடுத்தி வ*ந்தார். பின்ன*ர் காங்கிர*ஸில் உள்ள ஏற்ற* தாழ்வுக*ள், ஜாதி பாகுபாடுக*ள் ஆகிய*வ*ற்றால் வெறுத்து விலகி எந்த* அர*சிய*லிலும் இல்லாம*ல் சில கால*ம் இருந்தார்..பின் அண்ணாவின் உரைக*ளாலும், சிந்த*னைக*ளாலும் க*வ*ர*ப்ப*ட்டு திமுக*வில் தானாக*வே இணைந்தார். திமுக* த*மிழ*க*த்தின் சின்ன*மான உத*ய*சூரிய*னையும், அறிஞ*ர் அண்ணாவின் கொள்கைக*ளையும் ப*ட்டி தொட்டியெங்கும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார். 1967ல் திமுக*வை ஆட்சிக்க*ட்டிலில் அம*ர்த்த* முழுமுத*ற்கார*ண*மே எம்.ஜி.ஆர்தான். அதை அண்ணாவே சொல்லியுமிருக்கிறார்.
பின்ன*ர் 1969ல் அண்ணாவின் திடீர் ம*றைவிற்குப்பின் நிலைகுலைந்து போயிருந்த* திமுக*வை தூக்கி நிறுத்தி த*மிழ*க* முத*ல்வ*ராக* க*ருணாநிதியை நிய*மிக்க* ஆத*ர*வு அளித்து அக்க*ருத்தை பிற* ச*ட்ட*ம*ன்ற* உறுப்பின*ர்க*ளுக்கும் எடுத்துச்சொல்லி நிறைவேற்றினார்.
1971ல் ச*ட்ட* ம*ன்ற* தேர்த*ல் ந*டைபெறும்போது காமராஜ*ர்தான் வெல்வார் என்று ப*த்திரிக்கைக*ள் ப*ல*வும் எழுதின*. திமுக*வின் மீதும் சில அதிருப்திக*ள் மக்களிட*ம் இருந்த*து..அப்போது எம்.ஜி.ஆர் த*மிழ*க*மெங்கும் சூராவ*ளி சுற்றுப்ப*ய*ண*ம் செய்து 180 தொகுதிக*ளில் பிர*ம்மாண்ட* வெற்றியை பெற*வைத்தார். 1967ல் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் துப்பாக்கி சூட்டினால் ஆஸ்ப*த்திரியில் ப*டுத்துக்கொண்டே ஜெயித்தார். ஆனால், 1971ல் மீண்டும் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் த*ன*து தொகுதி பிர*ச்சார*த்திற்காக* க*டைசி நாளில் சில ம*ணி நேர*ம் ம*ட்டும் ஒதுக்கி பிற*நாட்க*ள் முழுதும் ம*ற்ற* வேட்பாள*ர்க*ளுக்காக பிர*ச்சார*ம் செய்த*வ*ர் எம்.ஜி.ஆர்..
அதும*ட்டும*ல்ல, பெரும்புய*ல், வெள்ள*ம், தீவிப*த்து போன்ற* பேரிட*ர் கால*ங்க*ளில் பொருளுத*வி செய்வ*து ம*ட்டுமின்றி க*ள*த்திலே இற*ங்கி துணைநின்ற*வ*ர்..அதே போல் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய* அண்டைநாடுக*ளுட*ன் போர் ஏற்ப*ட்ட* போதெல்லாம் யுத்த* நிதி வ*ழ*ங்கிய*வ*ர்.
த*ன்னை 1971ல் மீண்டும் முத*ல்வ*ராக்கிய* எம்ஜிஆரையே ஆடாத* ஆட்ட*மெல்லாம் ஆடி 1972 அக்டோப*ரில் க*ட்சியை விட்டு நீக்கினார் க*ருணாநிதி. அத*ற்கு மிக* முக்கிய* கார*ண*ம் எம்ஜிஆருக்கு ம*க்க*ளிட*ம் ஏற்ப*ட்டுவ*ரும் அப*ரித* செல்வாக்கு, 1976 மே வ*ரை த*ன்னை அசைக்க* முடியாது என்ற* த*ப்புக்க*ண*க்கு, குடும்ப* அர*சிய*லுக்கு தொந்த*ர*வு வ*ர*க்கூடாது, எம்ஜிஆரின் வ*ய*து அப்போது 55 (1972ல்) 1976 தேர்த*லின்போது 60 வ*ய*து ஆகிவிடும்..திரையுல*கிலிருந்தும் வில*கிவிடுவார்..த*ன்னை அடுத்த* தேர்த*லிலும் அசைக்க* முடியாது என்ற* த*வ*றான* எண்ண*மே ஆகும்.
தான் சார்ந்திருந்த* க*ட்சிக்கே ஓடிஓடி உழைத்த* எம்.ஜி.ஆர் தான் 1972 அக்டோப*ரில் துவ*க்கிய* அண்ணா திமுக*விற்காக* போராடாம*ல் இருப்பாரா? உண்மையிலேயே அவ*ர் உயிருக்கு ஆப*த்து ஏற்ப*டுத்தும் சூழ்நிலைக*ள் இருந்த*போதும் த*ன் வீட்டில் முட*ங்கிக் கொள்ளவில்லை. ம*க்க*ள் வெள்ள*த்தில் மித*ந்து பிர*ச்சார*ம் செய்து த*ன*து புதிய* க*ட்சியையும், இர*ட்டை இலை சின்ன*த்தையும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார்.
1972ல் க*ட்சி ஆர*ம்பித்த*போதும் 1977 மே மாத*ம்தான் ஆட்சியை பிடித்தார்..ஏனெனில் அப்போது தான் பொதுத்தேர்த*ல் வ*ந்த*து. அதேநேர*ம் 1973ல் ந*ட*ந்த* திண்டுக்க*ல் பாராளும*ன்ற* தேர்த*ல், பின்ன*ர் ந*டைபெற்ற* கோவை பாராளுமன்ற* தொகுதி தேர்த*ல், கோவை மேற்கு ச*ட்ட*ம*ன்ற* இடைத்தேர்த*ல், புதுச்சேரியில் ச*ட்ட*ம*ன்ற* பொதுத்தேர்த*லில் முத*ன்முத*லில் ஆட்சியை பிடித்த*து, செய்யாறு இடைத்தேர்த*ல் என* அனைத்திலும் வெற்றி..அப்போது க*ருணாநிதி த*விர* காமராஜ*ர், இந்திராகாந்தி என்ற* பெரும்த*லைவ*ர்க*ளின் க*ட்சிக*ளையும் 2வ*து, 3வ*து இட*ங்க*ளுக்கு த*ள்ளினார்.
பின்ன*ர் 1977 தேர்த*லில் ஒரே நேர*த்தில் த*மிழ*க* ச*ட்ட*ம*ன்ற*த்தையும், புதுச்சேரியில் 2வ*து முறையாக*வும் ஆட்சியை பிடித்தார்.
அவ*ர*து ம*க்க*ள் ந*லத்திட்ட*ங்க*ள், மனித*நேய*ம், க*ருணையுள்ள*ம் கார*ண*மாக* தொட*ர்ந்து 1980, 1984 ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல்க*ளிலும் பெருவெற்றி பெற்றார்..1984ல் உட*ல்ந*லம் பாதித்து சில மாத*ம் ம*ட்டும் மக்களிட*மிருந்து வில*கியிருந்தாலும் 1985 பிப்ர*வ*ரி முத*ல் தான் ம*றைந்த* 1987 டிச*.24வ*ரை மக்களை ச*ந்திப்ப*திலும், பொது நிக*ழ்ச்சிக*ளிலும் த*ன் உட*ல்நிலை, நோய்த்தொற்று போன்ற* நொண்டிச்சாக்குக*ளை கூறிக்கொண்டு முட*ங்கியிருக்காம*ல் பொதுவாழ்வில் த*ன்னை ஈடுப*டுத்திக் கொண்டார்..அவ*ர் ம*ட்டும் த*ன் உட*ல்ந*ல பாதிப்பிற்குப்பின் பொதுவெளிக்கு வ*ராம*லும், உட*ல் ந*ல*த்தில் ம*ட்டும் க*வ*ன*ம் செலுத்தியிருந்தால் மேலும் 15 ஆண்டுக*ள் வ*ரை வாழ்ந்திருப்பார்..
ம*க்க*ள் ந*ல*ம்..ம*க்க*ள் ந*ல*ம் என்று சொல்ப*வ*ர்க*ள் த*ம் ந*லத்தையும், த*ம் ம*க்க*ள் ந*லத்தை ம*ட்டும் பாராம*ல் வெற்று அர*சிய*ல் அறிக்கை, பேட்டிக*ள் விடாம*ல் இற*ங்கி க*ளப்ப*ணி ஆற்ற* வேண்டும்..ப*த*வி கிடைத்தால்தான் அர*சிய*ல் ப*ணி இல்லையேல் த*ன் ப*ணி (சினிமா, வீடு, சொத்து) என்று இருப்ப*வ*ரெல்லாம் த*லைவ*ன*ல்ல..இதை த*மிழ*க* ம*க்க*ள் வெகு சீக்கிர*மே உண*ர*வைப்பார்க*ள்..
கூரைக*ளெல்லாம் கூடி வ*ள*ர்ந்தால் கோபுர*ம் ஆவ*தில்லை.
குருவிக*ளெல்லாம் உய*ர*ப் ப*ற*ந்தால் ப*ருந்துக*ள் ஆவ*தில்லை...........vr...
-
#நான்நாகேஷ்
என்ற புத்தகத்தில் எம்ஜிஆர் பற்றிய சுவராஸ்மான தகவல்
மக்கள் திலகம் பட்டம் அவரை தவீர வேறு யாருக்கும் பொருந்தாது அவர் என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் அவருடன் நடிக்கும் படங்களில் கால தாமதமாக நான் சென்றது உண்டு எனது இக்கட்டமான நிலையை புரிந்து கொண்டு அவர் வரும் வரை வேறு காட்சிகளை எடுங்கள் அவர் வந்ததும் மீதி எடுத்து முடிக்கலாம் என்று எல்லோரையும் அரவனைத்து செல்லும் தாயுள்ளம் கொண்டவர்
உண்மையிலே அவரை வெறுப்பவரும் ஒரு விசயத்தில் ஏற்று கொள்வார் அது அவரின் ஈகை குணம் யாராலும் மறுக்க முடியாத குணம் நானே பல முறை அவர் உதவியால் வாழ்ந்தவன்
ஒரு முறை சேலத்தில் நாடகம் ஒன்றில் நடிக்க என்னை நடிகர் பாலாஜி காரில் அழைத்து சென்றார். நல்ல வெயில் காலம் உளுந்தூர் பேட்டையை அடுத்து ஒரு சிறு கிராமம் வழியாக செல்லும் போது நல்ல தண்ணி தாகம் எடுத்தது உடனே ஒரு குடிசை முன் காரை நிறுத்தினார்கள் கார் நின்றதை அறிந்த ஒரு வயதான பாட்டி என்னப்பா ஆச்சு என்றதும் குடிக்க தண்ணீ வேணும் என்றோம் அது தான் கிராமம் உடனே பெரிய சொம்பு நிறைய தண்ணீர் வந்தது தாகம் அடங்கியது ஜில்லுனு மண்பானை தண்ணீர் சொர்க்கமாக இருந்தது கண் மங்கள் என நினைக்கிறேன் பாட்டிக்கு நீங்க எல்லாம் யாருப்பா என்றதும் நாங்க சினிமாங்காரவுங்க என்றோம் புறப்படும் முன் பாலாஜி தன் பர்ஸ்சில் இருந்து 100 ரூபாய் எடுத்து கொடுத்தார் உடனே அந்த பாட்டி ஏப்பா நான் தான் எம்ஜிஆர் னூ சொல்லக்கூடாதா? வாயா...ராசா.. நல்லா இருக்குய்யா ஒரு வா.. வந்து சாப்பிட்டு போ.. என்றதும் எல்லோரும் திகைத்து மெளனம் ஆனோம் என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தோம் சரிங்க.. பாட்டி.. நாங்க வர்றோம் என்று எல்லோரும் கை எடுத்து கும்பிட்டே விடை பெற்றோம் அந்த நிகழ்வு வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாது
அந்த மூதாட்டியை பொருத்த வரை முன் பின் தெரியாதவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்வது பொன்மனசெம்மலை தவீர வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை
இந்த நிகழ்வை நான் எம்ஜிஆரிடம் கூறிய போது அவர் உடனே பாலாஜியை வரவழைத்து 100 ரூபாயை கொடுத்தார் அதை அவர் வாங்க மறுத்தார். அதற்கு அவர் சொன்ன வார்த்தை நீங்கள் பணம் கொடுத்தாலும் அது என் பணம் எனது தர்ம கணக்கில் சேர்ந்து விட்டது அதனால் இதை நீங்க வாங்கியே ஆகனும் என்று வம்பாக பணத்தை திணித்தார்
நான் ஒன்றும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்து கொண்டே இருந்தேன் சினிமாக்காரர்கள் கொடுக்கும் ஒவ்வொரு தர்மமும் எம்ஜிஆர் அவர்களையே சாரும்...
மீண்டும் இணைவோம்
#வாழ்கவள்ளல்.........vr...
-
தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.
படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.
"நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.
அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
"பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
நாட்கள் 67 416715.90
கிருஷ்ணா. " 67. 265278.45
மேகலா. " 53. 187112.65
---------------------------
மொத்தம் 187. 869107.00
ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டறை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.
"எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.
"பாபு"வுக்கு வசூல் பட்டறையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.
50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
"நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்......ksr...
-
சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
------------------------------------------------------------
எங்களது சந்தேகம் என்பது
1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
"எங்க வீட்டு பிள்ளை" குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?
அல்லது
"மதுரை வீரன்" வசூல் என்பது உண்மையா?
"எங்க விட்டு பிள்ளை" வசூல் என்பது உண்மையா?
அதுக்கு விளக்கம் கண்டு புடி,
Thanks Sekar .P
நம்ம ஊர் தலைமை கைபிள்ளை சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
"மதுரை வீரன்" வசூல் "எங்க வீட்டு பிள்ளை"யை நெருங்கி வந்திருக்கிறதே அதெப்படி? என்பதுதான். இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு கைபிள்ளைகள் சார்பில் வாத்தியார் பட்டம் வழங்கப்படுமாம்..
அறிவிப்பை பார்த்தவுடன் வழக்கம் போல் டொங்கர் சாரி சங்கர் கிளம்பி விட்டார். பரமார்த்த குரு சீடர்களுக்கு புரிய வைக்க மிகவும் கடினம் என்பதால் அவர்கள் பட பட்டறை வசூலையே எடுத்துக் கொண்டால் எளிதில் புரியும் என்பதற்காக பட்டறை வசூலையும் எடுத்துக் கொண்டு இங்கே விளக்கம் அளிக்கிறார்.
கைபிள்ளைகளே, 1959 ல் வெளியான "பாகப்பிரிவினை"யின் மதுரை வசூல் ரூ 336000 என்று குறிப்பிட்டீர்கள். "திருவிளையாடல்" படத்தின் மதுரை வசூலும் சுமார் 354000 என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அதே கேள்வியை நானும் கேட்கிறேன்.
1959 ல் வெளியான "பாகப்பிரிவினை" 3லட்சத்து சொச்சம் என்கிற போது
"திருவிளையாடலு"ம் 3லட்சத்து சொச்சம்தானா? ஏன் 5 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் தாண்டவில்லை சாகர் விரசு.
அதெப்படி? 1959 முதல் 6ஆண்டுகளாக தியேட்டர் கட்டணம் உயரவே இல்லையா? அதெப்படி? அதுவும் உங்கள் கூற்றுப்படி தினசரி 2 காட்சிகள் ஓடிய "பாகப்பிரிவினை" ரூ 336000 தினசரி 3 சனிஞாயிறு 4 ஓடிய "திருவிளையாடல்" ரூ 3,54,000 அதெப்படி? எது உண்மையான வசூல்? "பாகப்பிரிவினையா"? அல்லது "திருவிளையாடலா"? தமிழ்நாட்டில் மதுரையை தவிர வேறு எங்கும் ஓடாத "பாகப்பிரிவினை" மதுரையில் மட்டும் 200 நாட்களை தாண்டியது. அதெப்படி? அப்படியானால் எது உண்மையான வசூல்? சொல்லுங்க சாகர் விரசு?
உனக்கு வந்தா இரத்தம்? மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நம்ம வடிவேல் ரேஞ்சுக்கு இறங்கி கைபிள்ளைங்க காமெடியில் கலக்குறாப்பல. இந்த வசனத்தை பார்த்தா "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் மாடர்ன் மூக்கையா ஞாபகம் வருதா? ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது அல்லவா? அதுதான் சேர்வையை விட்டு விட்டேன் சாகர் விரசு.
அதேபோல் மதுரையில் 3 லட்சத்தை தொடவே தகிடுதத்தம் போடும் வி.சி அய்யனின் படங்களில் "பட்டிக்காடா பட்டணமா" படம் மட்டும் 5,61000 வசூலாக பெற்றது எப்படி?. யோசியுங்கள். பரமார்த்த குருவின் சீடர்களுக்கு ஏதாவது புரிந்ததா?
புரியவில்லை?. 'தேரோடும் எங்கள் சீரான மதுரையின்' நேட்டிவிட்டியுடன் வந்த படங்களில் மக்கள் விரும்பிய படங்கள் மற்ற ஊர்களை காட்டிலும் அபரிமிதமான வசூலை பெற்றிருக்கிறது என்ற தெளிவு கிடைத்ததா? இல்லையா?
அதைப்போல தான் "மதுரை வீரன்" வசூலும். தமிழகத்தில் 33 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் மதுரையில் அதன் வசூல் என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் கைபிள்ளைகளே. அந்த பரிசை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்களே அரைகுறை. உங்கள் கையால் விருது வாங்கினால் பார்ப்பவர்கள் என்னையும் உங்களோடு சேர்த்து விடுவார்கள். நன்றி கைபிள்ளைகளே.
மீண்டும் உங்கள் அடுத்ததொரு முட்டாள் பதிவில் சந்திப்போம். அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் டொங்கர் இல்லையில்லை K.சங்கர்..........
-
எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.
லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழுவினர் வியந்தனர்.
- தி இந்து.........
-
தொடர் (7)
எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?
அரசியல்
எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?
1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.
இதையும் படிங்க
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.
அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.
1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி. அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது.
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றார்கள்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்:
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது. பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
குறிப்பு:ஆனால்! மனித நேயம் கொண்ட தமிழகமக்கள் தலைவர்எம் ஜி ஆர் போல் பிறகுயாருமே இன்றுவரை தமிழக மக்களுக்கு அமையவில்லை என்பதுதான் நிஜமான உண்மை-தொடரும்..........vr...
-
ஆனந்த விகடன் ஜீலை 10, 1977
தமிழக முதல்வரின் சிறப்புச் செய்தி ....
என்னை வாழவைக்கும் தெய்வங்களே !
அமரர் அண்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற , லஞ்சக் கொடுமைகளற்ற, " எல்லோரும் ஒர் குலம் " , " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " எல்லோரும் ஒர் நிலை, எல்லோரும் ஓர் விலை " என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்கிறேன்.
உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்த ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.
அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணை நின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களை உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன்.
அன்பன்,
எம்.ஜி.ராமச்சந்திரன்
30.06.1977
எண்ணற்ற ஏழை எளியோர்களின் நல்வாழ்விற்க்கு உறுதுணையாய் நின்று அணையா தீபவொளி தரும் அருட்ஜோதி புரட்சித்தலைவர்.
புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க ..........vrh...
-
#ரசிகரின் #வாழ்வை #மீட்ட #சுந்தரபாண்டியன்
புரட்சித்தலைவர் - கலையரசி எம்ஜிஆர் லதா நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைக்காவியம் வெளிவந்த சமயம்...
மதுரையில் வெளியான அந்தத் திரைப்படத்தைப் பார்க்க வெளியூர் இரசிகர் ஒருவர் வந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் நிரம்பியிருந்தது. அந்த ரசிகரோ பாவம் ஏழை. சிரமப்பட்டு வேறு வெளியூரிலிருந்து வந்திருந்தார்.
மனதில் இப்படி நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்...
'நான் ரொம்ப கஷ்டப்படறேன்...உன் முகத்தைப் பார்த்தாவது சந்தோஷம் அடையலாம்னா...டிக்கட் கூட கிடைக்கல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கு நீ தான் நல்ல வழி காட்டணும்...எனக் கண்ணீர் விட்டார்.
பிறகு, ஊருக்கு பஸ் ஏறுமுன் வேண்டாவெறுப்பாக ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கினார். அந்த லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் பரிசு விழுந்திருந்தது...அந்த ஏழை ரசிகரின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா ???
இந்த செய்தி அன்றைய தினசரி நாளிதழ்களில், "#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன் #பெற்றுத்தந்த #ஒரு #லட்சம்" என்று வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
தன்னை உண்மையாக உருகி வேண்டுபவர்களுக்கு இதயதெய்வம் வாத்தியார் கைவிடுவதேயில்லை............bsm...
-
#இனிய_நினைவுகளில்
#ராமன்_தேடிய_சீதை
மக்கள் திலகம், அம்மா ஜெயலலிதா,மனோரமா, நாகேஷ்,வி.கே.ராமசாமி, நம்பியார், அசோகன்,வி.எஸ்.ராகவன், ஓ.ஏ.கே.தேவர், ரமாபிரபா.ஜி.சகுந்தலா..!!!
இயக்கம்: ப.நீலகண்டன்
உரையாடல் : சொர்னம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வெளியான ஆண்டு :1972 ((ஏப்ரல் 13)
_________________________________
பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான ராமன் ((மக்கள் திலகம்)) தன் சிற்றப்பா சிவசங்கரால் (வி.கே.ஆர்) வளர்க்கப்படுபவர். தன் எஸ்டேட்டுக்கு செல்லும் போது ஒரு வயதான , நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தம்பதியை கண்டு, நல்ல மனைவிக்கு தகுதியான ஆறு நற்குணங்கள் எவை என தெரிந்து கொண்டு, அதன் படியே தன் வீட்டிற்கு அழகு சாதனங்களை விற்க வந்த சீதாவை (ஜெயலலிதா) தெரிவு செய்கிறார். இதனை தன் சிற்றப்பாவிடம் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும் போது சீதாவும் அவளது தந்தை கார்மேகமும் (வி.எஸ்.ராகவன்) மர்ம நபர்களால் வீட்டோடு எரிக்கப்பட்டு மரணமடைகிறார்கள்.
மனம் உடைந்து போன ராமு, சீதாவை போலவே தோற்றமுள்ளவரும், பாம்பாட்டியின் மகளான ரம்பாவையும்(ஜெயலலிதா) அதே போன்று எஸ்டேட் உரிமையாளர் மாநாட்டில் காஷ்மீரில் ராணியையும் ((ஜெயலலிதா)) சந்திக்கிறார். சீதா, ரம்பா, ராணி மூன்று பேர்களும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்து தத்துக்கொடுக்கப்பட்ட பெண்கள் என்ற விபரமும் ராமுவுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
சீதாவுடன் பழகி தன் மனைவியாகவே நினைத்துவிட்ட ராமுவிற்கு சீதாவைப்போலவே தோற்றமுள்ள ரம்பா, ராணியை தன் வாழ்க்கை துணையாக நினைக்கமுடியவில்லை.இவர்களிடம் சீதாவிடமிருந்த சிறந்த மனைவிக்குறிய ஆறு நற்குணங்கள் இல்லை என்ற முடிவுடன் அவர்களை பிரிகிறார்.
பின்னர், சிம்லாவில் தமிழ்ச்சங்கம் நடத்திய கலைவிழாவில் மீண்டும் சீதாவை சந்திக்கிறார் ராமு. வீடு எரிக்கப்பட்ட போது தன் தந்தை மட்டுமே இறநதுபோய் தான் தப்பித்துவிட்டதாக கூறுகிறார் சீதா. சிம்லாவில் தன்னுடைய அத்தை (ஜி.சகுந்தலா) நடத்திவரும் நடனப்பள்ளியில் ஒரு மனமாறுதலுக்காக இருப்பதாகவும் ராமுவிடம் தெரிவிக்கிறார் சீதா.
அளவுகடந்த மகிழ்வுடன் சீதாவை திருமணம் செய்து கொள்ளவும், தன் சிற்றப்பாவிடம் சம்மதம் பெறவும் சென்னை வரும் ராமுவிற்கு, தான் எஸ்டேட்டில் சந்தித்த ரம்பா, காஷ்மீரில் சந்தித்த ராணி, சிம்லாவில் சந்தித்த சீதா,இவர்கள் மூவரும் உண்மையான சீதா அல்ல, மாறுவேடமிட்டு எதற்காகவோ தன்னை தொடர அனுப்பப்பட்ட தன் உறவுக்கார பெண் ஆஷா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் ராமு.
ஆஷா என்ன நோக்கத்தோடு மாறுவேடத்தில் அனுப்பப்பட்டார்? இவரை அனுப்பியது யார்? உண்மையான சீதா என்ன ஆனார்..? ராமன் சீதையை தேடி கண்டுபிடித்து மணந்து கொண்டாரா? என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிப்பகுதி.
மக்கள் திலகத்தின் படங்களில் இருந்து வேறு பட்டது இந்த படம்..."எம்.ஜி.ஆர் ஃபார்முலா" என்ற எதுவும் இல்லாமல் தன் வாழ்க்கை துணையை தேடுகிற, கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதையில் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.
அதே போல் மக்கள் திலகத்தின் படங்களில் க்ளைமேக்சில் வழக்கமாக இடம் பெறும் போட் சேஸ், ஹெலிகாப்டர் விரட்டு , பயங்கர சண்டை போன்ற எதுவுமே இல்லாமல் வில்லனிடம் உண்மையை வரவழைப்பதும் புதுமையான ஒன்று.சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் மிகவும் குறைவு.
மக்கள் திலகம் அசத்தியிருக்கிறார். வயதான தம்பதிகளிடம் ஆரம்பித்து காஷ்மீர், சிம்லா என பயணிக்கும் கதையோடு ஒன்றி நடித்துள்ளார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்குதான் மக்கள் திலகத்தைவிட அதிக வாய்ப்பு. அடக்கமான சீதாவாக, தைரியமான பாம்பாட்டிப்பெண் ரம்பாவாக, சற்றே மனநிலை சரியில்லாத ராணியாக, வில்லி ஆஷாவாக வெரைட்டியாக அருமையாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்காக 1972ம் ஆண்டு,சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை அவர் இப்படதிற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷ், ரமாபிரபா, ஓ.ஏ.கே தேவர் காமெடி ட்ராக் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தோடு ஒட்டவில்லை. நம்பியார், அசோகன், வி.கே.ஆர். போன்றவர்கள் குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக செய்துள்ளார்கள்.
மெல்லிசை மன்னர் படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். "நல்லது கண்ணே"; "என் உள்ளம் உந்தன் ஆராதனை"; "திருவளர் செல்வியோ"; "மாமாவா மச்சானா" ஆகிய பாடல்கள் இன்னமும் இசை ரசிகர்களால் ஆராதிக்கப்படுகின்றன.
இந்தப்படம் 1972ம் ஆண்டின் வெற்றிப்படமாகியது.
தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Rama..._film)...Sr.bu...
-
#எம்ஜிஆருக்கு #விஷமா!!!
1962-ம் வருடம் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பிற்காக பெங்களூர் அருகில் காரில் தன் உதவியாளர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார்.ஒரு கிராமப்பகுதியில் ஒரு ரயில்வே கேட்டில் வண்டி நின்றது.ரெயில்வே கேட் திறக்கப்படும்வரை எம்.ஜி.ஆர் காரில் காத்துக் கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆரை கிராம மக்கள் பார்த்து விட்டனர்.
சாலை ஓரத்திலிருந்த ஒரு குடிசையிலிருந்த மூதாட்டி காருக்கு அருகில் வந்து எம்.ஜி.ஆரை தன் குடிசைக்கு வரவேண்டும் என அழைத்தார். மூதாட்டியின் அன்பு வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். காரிலிருந்து இறங்கி மூதாட்டியின் குடிசைக்கு சென்றார்.கூடவே உதவியாளர்களும் தொடர்ந்தனர்.
'அய்யா, நீங்க எங்க குடிசைக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ?? சூடா பசும்பால் இருக்கு, கொஞ்சம் சாப்பிடுங்க அய்யா' என்ற வேண்டுகோளுடன் பசும்பாலை எடுக்க ஓடினாள்.
பசும்பாலை ஆற்றி எம்.ஜி.ஆரிடம் கொடுக்கும்போது அவர் உதவியாளர் ஒருவர் அதை வாங்கி குடித்துபார்த்து, பிறகுதான் எம்.ஜி.ஆரிடம் குடிக்க கொடுத்தார்கள். பிறகு ரெயில்வேகேட் திறந்ததும் வண்டி புறப்பட்டது.
காரில் அமர்ந்ததும், உதவியாளரிடம் ' தம்பி, உனக்கு ரொம்ப பசியா? பசும்பாலை பிடுங்கி முதலில் குடித்தாயே' என்று எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
அதற்கு அந்த உதவியாளர் "அண்ணே, நீங்க யார் எதை கொடுத்தாலும் குடித்து விடுகிறீர்கள். அவங்க ஏதாவது கலந்து கொடுத்திருந்தால் என்ன ஆவது? அதனால்தான் நாங்கள் குடித்து பார்த்தோம், மன்னிச்சிடுங்க அண்ணே" என்றார்.
இதைக்கேட்டதும் கோபமடைந்த எம்.ஜி.ஆர்., "மூதாட்டி எனக்கு ஏன் விஷம் கொடுக்க வேண்டும்? ஒரு நல்ல தலைவனுக்கு அஸ்திவாரம் என்ன தெரியுமா? மக்கள் நம் பேரில் வைத்திருக்கின்ற மதிப்பும், நாம் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் தான் " என்றார்.
#அந்த #உணர்வுதான் #தலைவர் #மறைந்து 33#வருடங்கள் #கழித்தும் #அத்தகைய #மாபெரும் #தலைவரை #நாம் #அனைவரும் #மறவாமல் #நூற்றாண்டு #விழா #கொணடாடிக்கொண்டிருக்கிறோம்.இத்தகவல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேசியது.............vrh...
-
மீண்டும் சாகர் கைஸுக்கு(கைபிள்ளை) ஒரு சந்தேகம்.
-----------------------------------------------------------
எங்களது சந்தேகம் என்பது,
"கர்ணன்" 40 லடசம் செலவு என்றால் "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு?
1964 ல் "கர்ணன்" 40 லடசம் என்றால்
1969 ல் "அடிமைப்பெண்" 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)
அப்படி பார்த்தால் லாபம் பெற "அடிமைப்பெண்" குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?
இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?
ஆனால் "சிவந்த மண்", "கர்ணன்" இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?
Thanks Sekar .P
"சிவந்தமண்" சந்தேகம் கைபிள்ளைகளுக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை. மீண்டும் மீண்டும் கேள்வியை எழுப்புகிறார்கள். இப்போதாவது "கர்ணன்" செலவு 40 லட்சம் என்று ஒத்துக் கொண்டார்கள்.
இல்லையில்லை, ஆதாரத்துடன் கைபிள்ளைகளை ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறோம்.
அவர்கள் சந்தேகம் இப்போது "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு என்பதுதான்.
அது எம்ஜிஆருக்கே தெரியாது என்று சொன்னாலும் கைபிள்ளைகள் விட முடியாது என்கிறார்கள். ஜெய்ப்பூர் அரசுக்கு ரூ50000 நிதியாக அளித்தவுடன் அரண்மனையில் "ஷீட்" செய்ய அனுமதி கிடைத்து, தரையில் சன்மைகா பொருத்தும் செலவுகள் உட்பட ஒரு சில செலவை தானே ஏற்றுக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தார். ஒட்டகங்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் ரூ 20000 வரை செலவாகியிருக்கலாம்.
மேற்கொண்டு ஒரு சில செட்டிங் செலவு பாலைவனக்சாட்சிகள் செலவு என்று அதிகமில்லை. சுமார் 40 லட்சம் வரை செலவு ஆகியிருக்கலாம். சிங்கமும் சொந்த சிங்கம்தான். அதற்கு மட்டன் செலவு தலைவரே சொந்தக்கணக்கில் பார்த்துக் கொள்வார். ஆனால் "சிவந்தமண்ணு"க்கு ஆன பல முட்டாள்தனமான செலவுகள் வியப்பளிக்கின்றன. அதில் நடித்த ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ரூ3000. மொத்த வாடகையாக ரூ 60000 வரை செலவானதாம். மொத்தம் 20 மணி நேர வாடகை. லட்சக்கணக்கில் செலவு செய்த பலூன் சண்டை காமெடி காட்சிகள் அநாவசியம்.
ஆனால் அய்யனின் சம்பளம் ரூ100000 தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு ஷூட்டிங்கே 25 நாட்கள் ஆனதாம். அப்போ குறைந்த பட்சம் 50 கால்ஷீட் ஆகியிருக்கும். மற்ற கால்ஷீட்டையும் சேர்த்தால் குறைந்த பட்சம் 100 கால்ஷீட்டையும் தாண்டி போயிருக்கலாம். 100 கால்ஷீட்டுக்கு 800 மணி நேரம் என்று கணக்கு வைத்து கொண்டால் கூட 1மணி நேரத்துக்கு வி.சி.அய்யனின் வாடகை இல்லையில்லை சம்பளம் ரூ125 தான். ஆகா? எவ்வளவு அடிமாட்டு சம்பளம்.
அதுமட்டுமா? செயற்கை ஆறு என்று ஒரு பெரிய பாத்டப்பை உருவாக்க ரூ 4 லட்சம் செலவானதாம். அய்யனை விட செலவு அதிகம் பிடித்த கதாநாயகன் படத்தில் நிறைய இருக்கும் போது அய்யனை ஏனப்பா முன்னிலை படுத்துகிறீர்கள். ஹெலிகாப்டர் பெரிய பாத்டப் நடிக்கும் "சிவந்தமண்" என்றுதான் நியாயமாக விளம்பரம் செய்ய வேண்டும். அய்யன் நான்காம் நிலை நடிகராகத்தான் இருந்தார்.
ஆனால் புரட்சி நடிகரின் சம்பளமே அவரின் படங்களில் பிரதானமாக இருக்கும். கைபிள்ளைகளே வாத்தியாரின் சம்பளம் பல மடங்கு இருக்குமென ஏற்றுக் கொள்கிறார்கள்.
மேலும் அவர்கள் போடும் தப்புக்கணக்கு அய்யன் படங்கள் முதல் சுற்றிலேயே முடங்கி போய் விடும். அதன்பின் படப்பெட்டி வருவோர் போவோரை வரவேற்கும் ஸ்டூலாகத்தான் பயன்படும். "அடிமைப்பெண்" முதல் சுற்றில் சுமார் 55 லட்சம்தான் வசூல் என்று குறிப்பிட்டது உங்களுக்கே விந்தையாக இல்லை. அய்யனின் படங்களைப் போல் முதல் சுற்றிலே முடங்கிப் போய் விடும் என்று நினைத்தீர்களா?
இனிமேல்தான் புரட்சியின் ஆட்டமே ஆரம்பம் ஆகும். இப்போது தமிழ் நாட்டில் சுமார் 1500 திரையரங்குகள் தான் உயிரோடு இருக்கின்றன.
ஆனால் 1970 களில் கிட்டத்தட்ட சுமார் 3000 திரையரங்குகள் இருந்தன. இவைகளில் பிரைமரி தியேட்டர் என்று 500 தியேட்டரை கழித்தாலும் மிச்சம் வருபவை சுமார் 2500 திரையரங்குகள் உண்டு. முதல் 5 ஆண்டுகளில் இந்த 2500 அரங்குகளில் பலமுறை தலைவர் படங்கள் சுழற்சியில் சுற்றி வரும்.
இவற்றில் ஒருமுறை வெளியாகி 1 வாரம் ஓடினாலே, வார சராசரி வசூல்
ரூ10000 என்று எடுத்துக்கொண்டால் கூட சுமார் 2.5 கோடி வசூலாக
கொட்டும். இது குறைந்த பட்ச
வசூல் அடிப்படை கணக்கு.
அப்படியானால் முதல் 5 வருடங்களுக்கு புரட்சி நடிகரின் படங்கள் சுமார் 3 கோடியை எளிதில் பெற்று விடும்.அதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்த பட்சம் ரூ 2 கோடி லாபம் கிடைக்கும். ஆனால் அய்யனின் 98 சதவிகித படங்கள் கிடப்பிலே கிடப்பதால் தான் அய்யனின் சம்பளத்தை விட எம்ஜிஆரின் சம்பளம் 10 மடங்குக்கு மேல் அதிகம் தரப்படுகிறது என்ற உண்மை புரிந்து விட்டதா கைபிள்ளைகளுக்கு. ஆனாலும் அடுத்த பதிவிலும் புரியாத மாதிரி முதல் வெளியீட்டை கம்பேர் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். அதுவும் சாந்தி வசூலையும் மதுரை வசூலையும் தாண்டி பேச மாட்டார்கள்.
அதற்காகத்தான் அவரை இந்தியாவில் "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்றும் விநியோகஸ்தர்கள் செல்லாக அழைத்தார்கள். தகதகக்கும் வைரத்தை கூழாங்கற்களோடு இணைத்து பேச வேண்டாம். அய்யனோட அறுவை படங்களின் மிகை நடிப்பை 10 பக்கம் நீ புகழ்ந்தாலும் அதை படிக்கக் கூடிய பொறுமை எங்களுக்கு இல்லை. நாங்கள் படிக்கவும் மாட்டோம். ஏனென்றால் படத்தையே யாரும் பார்க்க முடியாது. இதில் நேரடி ஒளிபரப்பு விமர்சனம் வேறு. நீங்கள் எல்லாம் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று நான் சந்தேகப்பட்டதுண்டு.
சரி சாகர் விரசு, இத்தோட நிறுத்திக்கொள். மீண்டும் மீண்டும் வாத்தியாரை வம்புக்கு இழுக்காதே..........KSR.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல் ( 04/12/20 முதல் 09/12/20* *வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------
04/12/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -* சந்திரோதயம்*
* * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * * * வசந்த் டிவி - இரவு 7.30 மணி - நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*
05/12/20 -ஜெயா மூவிஸ் - காலை 10 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * *சன் லைஃப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*
* * * * * * * *முரசு -மதியம் 2 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*
* * * * * * * *ஜெயா டிவி =பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தலைவன்*
06/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - நான் ஆணையிட்டால்*
* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * வசந்த் - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * *புதுயுகம் - இரவு* 10 மணி - நவரத்தினம்*
07/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*
08/12/20 -சன்* லைஃப் - மாலை 4 மணி - நவரத்தினம்*
* * * * * * * *மெகா டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*
* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி -தொழிலாளி*
* * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*
09/12/20- சன்* லைஃப் -காலை 11 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - கன்னித்தாய்** * * * * * * * **
-
கடந்த*வெள்ளி முதல் (04/12/20) திருவண்ணாமலை ,அண்ணாமலை அரங்கில்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்த*"ரகசிய*போலீஸ் 115"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி :திரு.கலீல்*பாட்சா, திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் .
வரும் வெள்ளி முதல் (11/12/20)* மணலி*மீனாட்சியில்*புரட்சி நடிகர்*/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் புரட்சி செய்த*டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.சேர்மக்கனி ,விநியோகஸ்தர், சென்னை.*
வரும் வெள்ளி முதல் (11/12/20) மதுரை*பழங்காநத்தம் ஜெயம் அரங்கில்* நடிக*மன்னன் /நடிக*பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*டிஜிட்டல்* எங்க*வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .*
-
உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்கள் / தொண்டர்கள் அன்றும் இன்றும் என்றென்றும் ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் தங்களுடைய அடையாளத்தை மாற்றவே மாட்டார்கள் .கனவிலும் துரோகம் செய்ய நினைக்க மாட்டார்கள் .பதவி , பணம் இரண்டிற்காக ஒரு நாளும் விலை போகமாட்டார்கள் . அதே நேரத்தில் மற்றவர்களுடன் எம்ஜிஆரை ஒப்பீடு செய்ய மாட்டார்கள் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட சில தலைவர்கள் தங்களுடைய சுயநலத்திற்க்காக எதிர்முகாமிற்கும் ,ஆன்மீக கூடத்திற்கும் செல்ல முடிவு செய்து விட்டால் தாரளமாக போகட்டும் அவர்கள் .கடந்த காலத்தில் எம்ஜிஆர் புகழ் பாடிய இனிய நினைவுகளை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம் .ஆனால் நன்றியினை மறந்த அவர்களுக்கு எம்ஜிஆர் பாடிய பாடலை பரிசாக தருகிறோம்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லானது.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு ஆ,,,,,,ஆ,,,,,,,,,,, (பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாக லாம்...............vs............
-
#யார் #கடவுள்
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் கடவுளாக கும்பிடணும்...?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க...ஏன் அவர்களை கடவுளாக நினைக்கக்கூடாதா ??
(சரியான கேள்வி...)
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ...!!!
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ !!!
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ...!
அவர் தான் மக்களின் மனதில் இறைவனாக நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, கடவுளை Atleast நேரிலாவது பார்த்திருப்பவர்களா!!!
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்...........BSM...
-
தலைவரை வைத்து வெற்றி படங்களை தயாரித்த தேவர் அவர்கள் வடநாட்டில் தன் பட தயாரிப்பு வேலைகளை விரிவு படுத்த...
அப்போது பெரும் பிரபலம் ஆக இருந்த ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களை கதாநாயகன் ஆக கொண்டு ஹாத்தி மேரே சாத்தி என்ற படத்தை எடுக்க மும்பை சென்றார்.
பட பூஜை அன்று வழக்கம் போல சட்டை அணியாமல் அவர் காட்சி அளிக்க அன்று மும்பையில் இருந்து வந்த மிட் டே என்ற பத்திரிகை தென் நாட்டில் இருந்து ஒரு சாமியார் படம் எடுக்க இங்கே வந்து இருக்கிறார் என்று கேலி சித்திரம் போட்டு அவரை விமர்சித்து மகிழ்ந்தது...
ஆனால் அந்த படம் ஹாத்தி மெரா சாத்தி வெளிவந்து ஹிந்தி பட உலகை திருப்பி போட்டது....ராஜேஷ் கண்ணா அவர்கள் அதுவரை நடித்து வெளிவந்த வசூல் சாதனையை அந்த படம் முறியடித்து வென்றது.
பட வெற்றி விழாவில் அதே சட்டை போடாத நிலையில் அந்த காலத்தில் 60 பவுன் தங்க சங்கிலியை தேவர் அவருக்கு போட்டு மகிழ்ச்சி அடைய...
அதே மும்பை மிட் டே பத்திரிகை முதல் பக்கத்தில் அந்த படத்தை போட்டு கொண்டாடியது..
அந்த படத்தின் வசூலை பின் பாபி பின் வந்த ஷோலே போன்ற படங்கள் முறியடிக்க முடிந்தது..
அதே படம் நம் பொன் மனம் தலைவர் நடிக்க நல்லநேரம் ஆக வந்து இங்கும் வெற்றிவாகை சூடியது...
இனிதான் பதிவின் நோக்கம் வருகிறது...
தேவர் அவர்கள் மறைவுக்கு பின் தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற பெயரில் அவர் குடும்பத்தார் எடுத்த சில படங்கள் ஓட சில படங்கள் தடுமாற அவர்கள் பெரும் சரிவை சந்தித்த நேரம்.
தலைவர் முதல்வர் ஆக மாறிவிட்ட நேரம் அப்போது.... நிலை அறிந்து தாய் வீடு என்ற படத்தை ரஜினி அவர்கள் நடிப்பில் தயாரிக்க சொல்லி அந்த படத்தின் தயாரிப்பு நிலைக்கு பெரும் பின் பலமாக நின்று பொருளாதார உதவிகள் செய்தார்.
தேவர் அவர்கள் குடும்பத்துக்கு முடிந்த உதவிகளை தகுந்த நேரங்களில் செய்து உதவினார்...
படங்கள் வெற்றி பெறும் போது அதை எடுத்தவர்களை கொண்டாடுவது...ஒரு காலத்தில் அதே அவர்கள் நிலை தடுமாறி நிற்கும் போது டீயை குடித்து கொண்டே நாளிதழ்களில் அதை ஒரு செய்தியாக பார்க்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில்.
பழைய நினைவுகளை மறக்காமல் பலருக்கு பல உதவிகளை செய்த ஒரே மாமனிதர் இந்த உலக திரை உலக வரலாற்றில் நம் இதயதெய்வம் தலைவர் மட்டுமே.
அதனால் தான் என்னை எளியவர்கள் போன்றவர்கள் பலர் தலைவர் நினைவுகளை சொல்ல.
எழுத அதை படிக்கும் உணரும் தலைவர் நெஞ்சங்கள் மிக்க உணர்வு பூர்வமாக அதை வரவேற்க...
என்றும் நம் எம்ஜிஆர் நிறைந்து வாழ்வார் நம் இதயங்களில்..
60 பவுன் போயே போச்சு...It's gone. போயிந்தி. மர்க்கையா. இதை போல இன்னும் உண்மை சம்பவங்கள் என்றும் தொடரும்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் எண்ணம் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.
நன்றி...தொடரும்............