பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
Printable View
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
அழகன் முருகனிடம். ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில். அன்பு மலர் பூசை வைத்தேன்.
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி !
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!!
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி
என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்!
உண்மை இல்லாதது! அறிவை நீ நம்பு!
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்!
பொய்யே சொல்லாதது!
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக் கொண்டு
இந்தச் செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
என் கண்மணி என் பாடல் கேளடி
என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டு
தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும்
அதில் நிலா வரும்
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல்
ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய்
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானாள்
ஓடை மலர்கள் கண்ணானாள்
காதலித்தால் என்ன பாவமோ
மலர்கள் நனைந்தன பனியாலே! என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை
யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா