ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
Printable View
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சும் நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
செல்லில் தினமும்
சேட்டிங்க் தான் காபி ஷாப்பில்
மீட்டிங்க் தான் ஆன போதும்
ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிக்காமல் நிற்கும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள்
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி
It is not a movie song, I think.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை
It is... from the movie Arai En 305-il
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச
காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நான் என்னோடு நீ பூவாக் காத்தா
வேர்த்துக் கொட்டி கண் முழிச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலக் காத்தா
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள்
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்ட என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே நல்ல பாரதத்தில்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா…..
ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
மாபாரதத்தின் கண்ணா மாயக் கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா மது சூதனா
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளை நீ
வலி தீர்க்கும் வழியாய்
வாஞ்சை தரவா
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
யானை
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி
இப்படி மழை அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
மழையே…மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் பிறந்திடலாம்
உலகையே…மறக்கலாம்
வேறு வேறு
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும்
இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் எனை ஓங்கி
தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும்
புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
இது தேவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா