http://i58.tinypic.com/2zfilqx.jpg
Printable View
http://i1170.photobucket.com/albums/...psca2dc3a2.jpg
அழகும் இனிமையும் நிறைந்ததுதான்
கவிதை என்று தம்பி எம்ஜியார் கூறிய போது
பெருத்த கரவொலி எழுப்பினீர்கள் . எனக்கு
உடனே புரியவில்லை , சில நிமிடங்களில்
புரிந்து கொண்டேன் உங்கள் கரவோலிக்கான
காரணத்தை . ஆம் அதைச் சொன்ன என் தம்பி
எம்ஜியாரே ஒரு கவிதை ! "
- சென்னையில் நடைபெற்ற இரண்டாவது
உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா .
http://i1170.photobucket.com/albums/...psc5a633c0.jpg
முதல்வர் எம்.ஜி.ஆர். அமெரிக்க சிகிச்சை முடிந்து மதுரை வந்த நேரம்.....மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அப்போதும் கட்சியினர், தங்கள் குழந்தைகளுடன், வந்து பெயர் சூட்ட வர்புரித்தினர்....தன உடல் நிலை பற்றி கவலைப்படாமல்,பெயர் வைத்து, அவர்களை சந்தோசப்படுத்தி அனுப்பினார்..........நான் மனது வருத்தத்துடன் எடுத்த படம்... இடம்: மதுரை பாண்டியன் ஹோட்டல்
courtesy facebook by dinamalar editor ramakrishnan
http://i1170.photobucket.com/albums/...psa566f112.jpg
என் நண்பர் அமைச்சர் காளிமுத்து , தலைவரிடம் அப்படி என்ன தான் கூருகிறாரோ, ...நான் மேடைக்கு கீழே இருந்து எடுத்த படம்...
courtesy dinamalar editor ramakrishnan
http://i1170.photobucket.com/albums/...ps3f607eeb.jpg
எம்.ஜி.ஆரும்..எஸ்.ஆர்.ராதாவும், மோதிக்கொள்கிரார்களா/...தேனி வீட்டு வசதி வாரிய நிகழ்ச்சி மேடையில், ..நான் எடுத்த படம். (டயலாக் வெளியிடவில்லை. சும்மா வேடிக்கை தான்.) இடம்: தேனி: 18-7-1984.
courtesy dinamalar editor ramakrishnan
http://i1170.photobucket.com/albums/...ps1e2f5915.jpg
என் நண்பர் மதுரை எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் கே.எஸ்.ராஜேந்திரன் எம்.ஜி.ஆர்.மன்ற மகாநாட்டில் நினைவு பரிசு வழங்குகிறார்....பாவம்! ..இளம் வயதில் காலமான அவரின் ஆத்மா சாந்தி அடைய இப்படத்தை வெளியுட்டுள்ளேன்.......1986.
courtesy dinamalar editor ramakrishnan