http://i501.photobucket.com/albums/e...ps544f4b80.jpg
Printable View
தமிழகம் எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களைதான் இதுவரை கண்டிருக்கிறது !
எண்ணிக்கையில் அடங்கா வள்ளல்கள் இந்த உலகத்தில் ஒரு சிலரே !
காரணம் இவர்கள் எதையும் விளம்பரபடுத்திகொள்ளததால் இவர்கள கொடுத்ததை கணக்கில் வைத்து கொள்ள முடியாததால் ...எண்ணிக்கையில் அடக்க முடியாது ...
தமிழகத்தின் எண்ணிக்கையில் அடங்கா அடக்கமுடியாத ஒரே ஒரு வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
http://i501.photobucket.com/albums/e...psf4355bd9.jpg
THE FIRST PERSON TO GIVE FIRST DONATION IN INDIA FOR A MAMMOTH SUM OF 1 LAKH IN 1959 ( YOU CAN SEE THE PERSON WHO HOLDS THE CASH STANDING TO THE LEFT OF NEHRU) TOWARDS CHILDREN MID DAY MEALS SCHEME TO THE PRIME MINISTER PANDIT JAWAHARLAL NEHRU IN FRONT OF MR.KAMARAJ WAS NADIGAR THILAGAM SIVAJI GANESAN !!
NO OTHER ACTOR OF INDIA (or) NO CELEBRITY HAD COME FORWARD WITH THE MIND TO DO IT AS A FIRST PERSON, FIRST FOR A GENUINE GOOD SCHEME OF GOVERNMENT !
ALL OTHERS DID JUST BECAUSE & ONLY AFTER HEARING NADIGAR THILAGAM SIVAJI GANESAN CONTRIBUTED FIRST !
ராமநாதபுரத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பவும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் நிவாரண நிதிக்கு கொடுத்த, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
http://i501.photobucket.com/albums/e...ps6ddd87ac.jpg