சின்னக் கண்ணன் சார்,
பதிவுகளைப் படித்து பார்த்து ரசித்ததற்கு நன்றி!
தங்கள் கவிதைகளை மிகவும் ரசித்தேன்.
நெஞ்சம் மறக்காமல் நெஞ்சில் குடிகொண்டவரை
நெஞ்சு நிறையப் பாராட்டிய அன்பு நெஞ்சம் கொண்ட
எங்கள் சின்னக் கண்ணன் நெஞ்சார வாழியவே.
எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து வந்தவை. இலக்கணப் பிழையெல்லாம் பார்க்கக் கூடாதாக்கும்.