http://i66.tinypic.com/14ayk93.jpg
Printable View
"Neerum Neruppum"----- Evergreen collection movie of any time cinefield Emperor of Emperors... Rerelese in all area Tamilnadu & Srilanka etc., Film Distributors & Theatre Excibitors delight--- paradise... neerum neruppum.......
எம்ஜிஆர்: மக்கள் போற்றும் மகோன்னத மனிதர்
எம்ஜிஆரின் 98ஆவது மறைந்த தினத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு படித்தோம். ஜனவரி 17 அன்று அவரது 99 பிறந்த நாள் வருகிறது. விரைவிலேயே அவரது 100 நாள் பிறந்த தினமும் வருடம் முழுக்க தமிழகம் முழுக்க கொண்டாட அதிமுக கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். சென்ற கட்டுரையில் அவர் மக்களுக்கு சினிமா மற்றும் அரசியல் மூலம் செய்த நன்மைகள் சிலவற்றை படித்தோம். கதானாயகனாக, மற்றும், முதலமைச்சராக மக்கள் திலகம் மக்கள் எப்படி துணிவு, தெளிவு, நேர்மை, திறமை என்று பலவித குணாதிசயங்களோடு தனது ரசிகர்கள், மற்றும் தன்னை வெறுப்பவர்களும் வாழ வேண்டும் என்று அவர் கூரிய உபதேசங்கள் காலத்தால் அழிக்க முடியாது. சிலவற்றை பென்வருமாரு பார்போமா ?
\"பெற்றால் தான் பிள்ளையா\" என்று \'பெற்றால் தான் பிள்ளை\' என்ற படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆர் சீருவார். குழந்தை டெய்சி ராணியை அவள் பெற்றோர்கள் அசோகனும், சௌகார் ஜானகியும் உரிமை கொண்டாடும்போது \"இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்\" என புலம்புகிறார். குழந்தையும் பெற்றோர்களுடன் செல்ல மறுக்கிறது. தாய், தந்தையை விட, ஆன்னியர்கள் எவ்வாறு குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கிறார்கள் என்பதை நீதிபதி முன்பு அழகாக விளக்குகிறார். குழந்தையற்றவர்கள் எப்படி ஏங்குகிறார்கள் என்பதையும், நாட்டின் நலனையும் மனதில் கொண்டு \"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி\" என்று ப்ரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் வழியாக வாயசைக்கிறார்.
எம்ஜிஆர் தனது 100 ஆவது படமான \'ஓளிவிளக்கில்\' பணத்தின் மதிப்பை விளக்குகிறார். ஓரு காட்சியில் வில்லன் மனோகரிடம் கூருகிறார். \"இத்தனை நாட்கள் திருடி சம்பாதித்தேன், இன்று உழைத்து 50 காசு சம்பாதித்திருக்கிறேன். அந்த காசை மட்டும் கொடுத்து விடு என்று கெஞ்சுவார். \'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது\' என்று இன்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும், நீதிமன்றங்கள் உட்பட, உண்மையை 1958 ஆம் ஆண்டே, கவிஞை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்த்தின் வரிகளை, டி.எம். சௌந்தர்ராஜன் சிம்மக் குரலை வாயசைத்து சட்ட நிபூணர்களே வாய் பிளக்க வைத்தார். உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை \'அரசளங்குமரி படத்தில் வரும் \'வேலையற்ற வீணர்களின், மூளையற்ற வார்தைகளை வேடிகையாகக் கூட நம்பி விடாதே, மனம் வெம்பி விடாதே\' என்ற பாடலில் விளக்குவார்.
\"தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை \' தர்மம் தலைகாக்கும்\' படத்தில் மற்றவர்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களக்கு உதவ வேண்டிய அவசியத்தை உணர்த்துவார். நாடோடி மன்னன் படத்தில் தூங்கி பொழுதை கழிப்பர்கள் பற்றி கூறுகையில், \"தூங்காதே, தம்பி தூங்காதே\' என்று பாடி, . \'எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிரிய மனம், ஆனால் எத்தனை சிறிய பறவைக்கு, எத்தனை பெரிய மனமிருக்கு\" என்று மனிதர்களை விட விலங்குகள் எவ்வளாவோ மேல் என விளக்குவார் ஆசை முகம் என்ற படத்தில். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\" என பாடுவார். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காலத்தை வென்ற மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு வெற்றிகரமாக முடிய ரசிகர்களாகிய நாமும் வாழுத்தி வணங்குவோம்.
courtesy - கே வி வேணுகோபால் - net
நண்பர் திரு.முத்தையன் அவர்களே ,11000 பதிவுகள் கடந்து, தொடர்ந்து பல அட்டகாசமான, அற்புதமான ,அதிசயமிக்க பதிவுகளை அனாயாசமாக பதிவிட்டு வருவதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
http://i67.tinypic.com/262xif8.jpg
ஆர்.லோகநாதன்.