-
//முதலும் முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது//
நன்றி முரளி சார்.
http://i.ytimg.com/vi/6vnpSZdz8nI/maxresdefault.jpg
வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார். ரொம்பப் பெருமையாக இருக்கிறது. நான் விருது வாங்கினால் கூட இவ்வளவு சந்தோஷப் பட மாட்டேன். நிறைகுடமான தங்களுக்கு இது போன்ற பல விருதுகள் நம் இதய தெய்வத்தின் அருளால் கிட்டிக் கொண்டே இருக்கும்.
இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
-
-
மாலை மதுரம்.
'செங்கோட்டை சிங்கம்' படத்தில் ஜிக்கியின் குரலில் அழகான சரோஜாதேவி பாடும் பாடல்.
'இருவிழி பருகும் விருந்து'
https://www.youtube.com/watch?featur...&v=08a7Xqb4pEw
-
மாலை மதுரம்.
'அமிர்த யோகம் வெள்ளிக் கிழமை கண்ணாளா
அதுக்குதான் காத்திருந்தேன் இந்நாளா
அழகுச் சிலையே
அமிர்தக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே'
http://i.ytimg.com/vi/j1BjBNNSZcg/hqdefault.jpg
'அன்பு எங்கே'? திரைப் படத்திலிருந்து ஒ.பி.நய்யர் புண்ணியம் கட்டிக்கொள்ள வேதாவிடமிருந்து நமக்குக் கிடைத்த பாடல். 'Naya Daur' படத்தில் வரும் 'Reshmi Salwar Kurta Jali Ka' பாடலைத் தழுவி சௌந்தரராஜனும், லீலாவும் பாடியது. சந்திரபாபுவின் 'தடுக்காதே என்னைத் தடுக்காதே' பாடலும் சட்டென்று நம் நினைவுக்கு வரும். இந்தப் படத்தில் பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பிய ('டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே' பாடல் உண்டு)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SZlx4piVpLg
'Naya Daur' படத்தில் வரும் 'Reshmi Salwar Kurta Jali Ka' பாடல்.
https://www.youtube.com/watch?v=YQQDlClWaSA&feature=player_detailpage
-
மாலை மதுரம்.
http://i.ytimg.com/vi/BuqxXOZBD-g/hqdefault.jpg
பாடல்: டிங்கிரி டிங்காலே
திரைப்படம்: அன்பு எங்கே
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்:
இசை: வேதா
ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்ர்ர்ர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
உலகம் போற போக்கப் பாரு தங்கம தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eG6f5dKzVxA
-
மாலை மதுரம்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது சலிக்காது ஊன் உறக்கம் கொள்ளாது இமைப் பொழுதும் சோராது கேட்டுக் கொண்டே இருக்க ஒரு பாடல் வேண்டுமா? அந்தப் பாடலுக்கு ஒரு அழகு தேவதை தோன்றி அகமெலாம் குளிர்ந்து நிறைய வேண்டுமா? இசை உடம்பின் உள்ளே ஊடுருவி அணுக்களனூடே பயணிக்க வேண்டுமா? இயற்கை அழகை அருமையான வண்ணத்தில் அள்ளித் தோய்த்து அப்படியே பருக வேண்டுமா?
இதோ 'கங்கா ஜமுனா' படத்தின் "Dhoondo Dhoondo Re Sajna" இந்திப் படப் பாடல்.
லதா என்ற லட்சணக் குரல் கொண்ட லட்டுப் பாடகியின் குரல் வளமையிலும், இனிமையிலும் உலகை அப்படியே சில நிமிடங்கள் மறந்து ஆனந்த உணர்வை தியானத்திற்கு ஈடாக உணரலாம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oBiv-iTruHc
-
வாசு சார்
தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே.
அன்புடன்
ராகவேந்திரன்
-
வினோத் சார்
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள்.
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே.
அன்புடன்
ராகவேந்திரன்
-
'மலர்களின் நடுவில் ஒரு ரோஜா
மக்களின் மத்தியிலே காமராஜா'
பெருந்தலைவரின் நினைவு தினத்தையொட்டி அவர் பெருமை பறை சாற்றும் பாடல்.
http://www.youtube.com/watch?v=oUpkuYSjv_E&feature=player_detailpage
-
Raghavendran sir.. Congrats.. Ennudaiya namaskarams to you..
Vasu sir..ellaam inimaiyaana paadalkaL.. h w paNNittu vaREn..:)