தாராளமாக..
மிகவும் அருமையான பாடல்
பாளிரி ( நூறாண்டுகள் வாழ்க நூறு தீபங்கள் காண்க (100 தீபாவாளி )
Printable View
From Miss Malini (1947)
Sree Saraswathi Naamosthuthe........ by T.V.Rathinam, a popular singer in the 50s.
http://www.youtube.com/watch?v=Jci-XpxnYL4
Hope all of you celebrated Sarswathi Poojai with aa lot of sweets, pottukkadalai and pori ! :)
Raghav ji..
Congratulations... ungaL kireedathil pathikka innum niraiya gems baakki irukku..
Thank you Madhu, All credit should go to Nadigar Thilagam, the Lord of Arts
Chikka Sir
Thank you so much for your appreciation. All credit should go to NT the Lord of Arts
இன்றைய ஸ்பெஷல் (85)
'இன்றைய ஸ்பெஷலி'ல் பொன்மலர் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மௌலி இயக்கிய 'நன்றி மீண்டும் வருக' படத்தின் கலக்கலான ஒரு பாடல்.
ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு பாடலிலும் தனி முத்திரை பதிக்கும் என் மனம் கவர்ந்த அசாத்திய திறமை கொண்ட ஷியாம் அவர்களின் மியூசிக். இவர் இசை என்றாலே நெஞ்சமெல்லாம் இனிக்க ஆரம்பித்து விடும்.
http://www.kosmikmusic.com/contents/...es/KMDF047.jpg
பிரதாப் போத்தன், சுஹாசினி, தேவிகாராணி, ஜெயமாலினி, கௌரவ நடிகராக ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ரவீந்தர், சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். பிரதாப் சினிமா நடிகராக வந்து பந்தா பண்ணுவார். 'மதி ஒளி' சண்முகம் கூட இயக்குனராக தலை காட்டியிருப்பார். படம் காமெடி நிறைந்த துணுக்குத் தோரணம்.
https://i.ytimg.com/vi/8PQKBHoaGvU/mqdefault.jpg
பிரதாப் போத்தனும், சுஹாசினியும் ஜோடி சேர்ந்த பின்னணியில் ஒலிக்கும் பாடல். கரை புரண்ட உற்சாகத்துடன் பாலா பாட, உடன் ஜானகி. ஜெட் ஸ்பீட் பாடல். சும்மா அதம் பறக்கும். வழக்கம் போல பாலாவின் ரபபப்பாபா....பபபாப்பபபபா (பாம்பு நாக்கோ இவருக்கு) கொஞ்சல், கெஞ்சல், கேலி எல்லாமே உண்டு இன்னும் உற்சாகமாக.
பாடல் நகருவதே தெரியாத அளவுக்கு அப்படி ஒரு வேகம். காட்சியை யார் பார்த்தார்கள்? அதுவும் பிரதாப், சுஹாசினி. கண்ணை மூடிக் கொண்டு பாடலைக் கேட்டாலே போதும். உடலும், உள்ளமும் உன்னத துள்ளல் போடும்.
இனி பாடலின் வரிகள்.
i love you
I behind you
I love you
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்
ஹேஹேய்
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
இதயம் முழுதும் ஒரு சங்கீதம்
கனவில் தெரியும் அதன் ரீங்காரம்
ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்
இனிய கனவொன்று உள்ளோடும்
இணையும் சுமையில் மனம் தள்ளாடும்
கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ரபபப்பாபா..
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஹே பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
ரபபப்பாபா..........பபபாப்பபபபா
பப்பரப்பப்பர பர பப்பரப்பப்பர பர
லாலாலலா
பப்பரப்பப்பர பர பப்பரப்பப்பர பர
லாலாலலா
I loveyou
I belongtoyou
I loveyou
இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும்
புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும்
பெண்மை எங்கும் விட்டுப் போகாதே
நதியில் பிரிந்த அலை துள்ளாது
மலையில் பிறந்த நதி நில்லாது
கண்ணை விட்டு இமை தூங்காது
நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்
ஹே ஹே ஹே
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம்பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஹே லாலலாலாலாலாலா
லாலலாலாலாலாலா
லாலலாலாலாலாலா
https://www.youtube.com/watch?v=AwTkIki4xQo&feature=player_detailpage
நன்றி மகேந்திரராஜ் சார்.
வி.சீதாராமன் ஓர் அருமையான பாடலாசிரியர். இவர் அதிகம் பரிச்சயமில்லாத ஒரு கவிஞர்.
'மனம் ஒரு குரங்கு' படத்தில் இடம் பெறும் 'மனம் ஒரு குரங்கு' என்ற டைட்டில் பாடலும்,
'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் வரும் 'அன்பில் மலர்ந்த நல் ரோஜா' பாடலும்,
'கொஞ்சும் சலங்கை' படத்தில் வரும் 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலும் கவிஞர் வி.சீதாராமன் இயற்றிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தின் டைட்டிலில் பாடலாசிரியர் சீதாராமன் பெயர் இருப்பதைக் காணலாம்.
http://i1087.photobucket.com/albums/...-2/seeetha.jpg
ஹாய் குட்மார்னிங் ஆல்..
நீண்ட விடுமுறையின் முதல் நாள் என்பதால் –நேற்றிரவு வெகுலேட்டாகத் தூங்கி சீக்கிரமா எழுந்து ( அஞ்சே முக்காலுக்குல்லாம் இன்னிக்கு முழிப்பு வந்துடுத்த்து) மடமடன்னு காஃபிகுடிச்சு வாக் போய்ட்டு வந்துசுறுசுறுப்பா குளிச்சு சமர்த்தா டிஃபன் சாப்பிட்டா மறுபடிகண்ணைச் சுழட்டி வர தூங்கிட்டேன் அரை மணி நேரம்..
தென் கம்ப்யூட்டர் ஆன்பண்ணி ஹோம் ஒர்க்கெல்லாம் முடிச்சேனா..கொஞ்சம்முன்னப் பின்ன வரும்..
வாசு ஜி டி.எம் எஸ் பாட்டுன்னு சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது..
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
நல்ல பாட்டு..இப்பத்தான் காணொளி காண்கிறேன்.. காணவைத்தமைக்கு பல காணி நன்றி நண்பரே!
ரெஷ்மி சல்வார் ஹிந்திப்பாட்டு தடுக்காதே எனைத் தடுக்காதே யின் (சந்திரபாபுவின் கூட ஆடுபவரின்(?!)) இடைப்பட்டு வரும் மியூசிக்காக இருந்தது.. நன்றாக இருந்தது..
இந்த க் கன்னடப் பாட்டு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது (கன்னடான்னாலே கொஞ்சம் ஷாக் தான் கொடுக்குமோ) அது என்ன…நூறு வருஷா பாழிரி'. நல்ல பாட்டு
நடுவில் ஊடாடி வந்தபாட்டு கொடுத்தவர் எஸ்வி சார்..
பட்டெடுத்து விரிக்கவா.. உன்னைப் பெற்ற அம்மாவுக்கு ப் பொன்னாடை போர்த்தவா ..குரு அந்தக்க்காலத்துல இருந்தே இப்படி இருக்கே..இந்தக்காலத்துல மரியாதை கொஞ்சம் குறைச்சல் தான் (எவண்டி உன்னப் பெத்தான்)
இருவிழி பருகும் விருந்து கூலிங்க்க்ளாஸ் கழ்ட்டாமலேயே பருகிய ச்ர்ரோஜா.. கண்ணாடியைக் கழற்றியவுடன் சரியான அழகு ரோஜாவாய்ப்பாடும் பாட்டு.. (ஊட்டியா கொடைக்கானலா ஏற்காடா)
//Sorry ChinnakkaNNan you have to watch a baby dancing// வாட்ச் பண்ணிட்டேனே ராஜ் ராஜ் சார்.. தாங்க்ஸ்.. அப்புறம் அந்த சரஸ்வதி பாட்டுக்கும்..
//இதோ ஏழு நிறமுள்ள தேரு ஆம் வானவில் தான்... அதை பற்றி இசையரசி பாடும் அழகான பாடல் // ராஜேஷ்.. பாடல் மட்டுமில்லை..விஜயாவும் அழகாயிட்டு இருந்தார்.. ( நன்றி
//தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா- (எங்களைக் கேட்டா நீங்கதான் சொல்லணும்!)) நல்லபாட்டு தாங்க்ஸ்
வாசு சார்.. நன்றி மீண்டும் வருக ஒரு நல்ல படம்..முன்பு பல வருடங்களுக்கு முன் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன்..கிடைத்தால் இடுகிறேன்(முரசு ஃபாண்ட்).. காதல் காதல்பாட்டு முடிந்ததும் தான் படமே மாறும்..! (ஒரு ஜெயமாலினியின் தத்துவப்பாட்டும் உண்டு..பச்ச மிளகா கிச்சடி வெச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வெச்சான்)..மெளலியின் நகைச்சுவை, ப்ரதாப் போத்தனின் வித்யாச நடிப்பு..என.. படம் வெளிவந்த போது மார்க்கெட் இழந்திருந்ததால் படம் ஓடாமல் போய் மெளலி தெலுங்குப்பக்கம் திசை திரும்பினார். பாடலுக்கு நன்றி..
ஹப்பாடி ஹோம் ஒர்க் முடிச்ச்..ஓ நோ.. வாசு சார்.. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பார்த்து முடித்தேன்..படம் முழுக்க குறும்\பான பாடி லாங்க்வேஜ் இருக்கும் ந.தியிடம்..அதுவும் தேவிகையுடன் வரும் காட்சிகளில்..
அப்புறம் வரட்டா..
'ஹம் தோனோ' (Hum dono)1961 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தேவ் ஆனந்த், (தேவ் ஆனந்த்) இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்) சாதனா, நந்தா முதலியோர் நடித்திருந்தனர்.
http://mrandmrs55.files.wordpress.co...ka-saath-2.jpg
இந்தப் படத்திலிருந்து காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்.
'Mein zindagi ka saath nibhata chala gaya'
ஆஹா! எப்படிப் புகழ்வது இந்தப் பாடலை!
ஜெய்தேவின் இசையும், ரபியின் குரலும் அப்படியே நம்மை இப்பாடலுக்கு நம்மை அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வைக்கின்றன.
தேவ்ஜியின் ஸ்டைல் அப்படியே நம் நெஞ்சை அள்ளுகிறது. பாடலின் ஆரம்பத்தில் சிகரெட்டை விடாமல் பப் செய்து புகை விடும் ஸ்டைல் அபாரம். ஒவொரு போசிலும் அவர் நிற்கும் ஸ்டைல் ஓஹோ! சிகரெட்டை அங்குள்ள ஒரு குட்டையில் தூக்கிப் போட்டு விட்டு காலை விறைப்பாக வளைத்தபடி அவர் நிற்கும் போஸ் நம் கண்ணை விட்டு அகலாது.
அந்தக் காட்டில் சாதாரண உடையிலிருந்து ராணுவ ஜவான் உடைக்கு அவர் கேஷுவலாக மாறுவது படு இயற்கையாகப் படமாக்கப் பட்டுள்ளது. தன் காதலி சாதனாவை நினைத்தவாறு அந்தக் காட்டில் அவர் நடந்து வருவது படு இயல்பு.
அது போல ஜீப்பை எடுக்கும் அலட்சியமும் அருமை.
பாடல் முழுக்க நம் மனதை அப்படியே அள்ளும் அந்த மெல்லிசை. கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாமல் பாடல் முழுக்க வெகு யதார்த்தமான காட்சியமைப்பு மற்றும் நடிப்பு. சினிமாவுக்காக எடுத்த பாடல் போலவே இராது. நிஜமான காட்சியமைப்பை அப்படியே நம் நெஞ்சில் நிறுத்தும் பாடல்.
தேவ்ஜிக்கு ஒரு சபாஷ். ரபிக்கும், ஜெய்தேவிற்கும், ஒளிப்பதிவாளருக்கும் சேர்த்துத்தான்.
நிறுத்தவே மனம் வராத பாடல். பாடல் வரிகள் உண்மையாகவே அம்சம்.
Thanks to bollymeaning.com
Movie: Hum Dono
Music: Jaidev
Lyrics: Sahir Ludhiyanvi
Singers: Mohd Rafi
Main zindagi ka saath nibhata chala gaya
Har fikr ko dhuein mein udata chala gaya
(I just kept going with the life,
Kept on flowing every worry like smoke)
Barbadiyon ka soz manana fizool tha
Barbadiyon ka jashn manata chala gaya
(it was useless to be sad for the runings (of life, the things I lost)
(so) I kept on celebrating the runinings)
Jo mil gaya usi ko muqaddar samajh liya
Jo kho gaya main usko bhulata chala gaya
(Whatever I got, I considered that as my fate,
whatever I lost, I kept going, forgetting it)
Gham aur khushi mein fark na mehsoos ho jahaan
Main dil ko us makaam pe lata chala gaya
(Where there is no difference felt in sorrow and joy,
I kept myself bringing to that point)
https://www.youtube.com/watch?v=Vmo2LTC3iC0&feature=player_detailpage