http://i1065.photobucket.com/albums/...psbwtgen1a.jpg
Printable View
What a great loss to the music lovers!
As a music lover since my childhood days, I have always been maintaining to my family that "when it comes tune (which is the heart of song), it is MSV who is the Master). Two songs instantly come to my mind - one "Chittukkuruvi mutham koduthu (Pudhiya Paravai) and "Anbu nadamaadum kalaikkoodamae (Avandhaan Manidhan), which is adequate to substantiate this statement.
Tamil, even the entire South Indian music can be classified as "Pre-MSV/TKR era" and Post-MSV/TKR era" and in particular, "Pava Mannippu" is the film which transformed the pattern of "CINE MUSIC". From this movie only, movie songs were tuned / orchestrated in a new pattern which is neither classical nor folk, which later got termed as "Light Music / Mellisai". For this also, our great Nadigar Thilagam is the pivot.
In a recent interview to Doordarshan, Director R. Sundararajan was mentioning that for "Mellathirandhadhu Kadhavu", for which MSV and IR were the MDs, Ilayaraja insisted to MSV that he should only tune songs for which, IR would orchestrate. In particular, IR wanted MSV to repeat the tune of "Vaan meedhilae inbathaen maaripaeyudhae from Chandirani (1953)" and instantaneously gave a tune which was orchestrated as "Vaa vennillaa", which was the chartbuster and continues to be remembered even now.
Our heartfelt condolences to the great musician MSV and we pray to God that the departed soul may rest in peace.
Regards,
R. Parthasarathy
எம்எஸ்விக்கு மெல்லிசைமன்னர் பட்டம் தந்தது சிவாஜிகணேசன் - இரங்கல் குறிப்பில் தயாரிப்பாளர் தாணு தகவல்மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இரங்கல் தெரிவித்து திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக டி.கே.இராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். 1963ம் ஆண்டு மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசன் அவர்களால் விசுவநாதன் - இராமமூர்த்திக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரைத் துறையில் மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மறக்க முடியாத எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிற்கே பெரிய இழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கும், ரசிகப் பெருமக்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அவர் பிரிந்தாலும் அவரின் இசை இவ்வுலகம் உள்ளவரை ரசிகர்களால் ரீங்காரமிடும் என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடன்
திரை இசை சக்ரவர்த்தி மறைந்து விட்டார்
ஆழ்ந்த இரங்கல்கள்
மீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'Advertisementமீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'
https://scontent-lga1-1.xx.fbcdn.net...ad&oe=564FE71D
http://img.dinamalar.com/data/largen...0321003333.jpg
சென்னை: கடந்த 1959ல், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் வெளியானது. இப்படத்தின் இயக்குனர், பி.ஆர். பந்துலு; கதை வசனம், சக்தி கிருஷ்ணசாமி; பாடல்கள் கு.மா.பாலசுப்ரமணியம்; படமும், பாடல்களும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கதை திரைபடமாக்கப்படுவதற்கு முன், 116 முறை நாடக மாக நடத்தப்பட்டு உள்ளது. 1959ல், தமிழகத்தில் வெளியிடுவதற்கு, ஆறு நாட்கள் முன், லண்ட னில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. எகிப்து தலைநகர் கெய்ரோவில், 1960ல் நடந்த, ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழாவில், ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை, சிவாஜி கணேசன் பெற்றார். இப்படம், 56 ஆண்டுகளுக்கு பின், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, 'சினிமாஸ்கோப்'பில், மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின், 'டிரெய்லர்' வெளியீட்டு விழா, நேற்று சென்னை யில் நடந்தது. விழாவில், கவிஞர் வைரமுத்து, சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு, நடிகர் பார்த்திபன், ராஜ் 'டிவி' நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், இயக்குனர்கள் ராஜரத்னம், ரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தை ராஜ் 'டிவி' சார்பில், சாய் கணேஷ் நிறுவனம் வெளியிடுகிறது.