-
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்...
https://www.youtube.com/watch?v=LgHaSRUAAtk
-
சிந்திய வெண்மணி சிப்பியின் முத்தாச்சு என் கண்ணம்மா
வெண்ணிற மேனியில் என்மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
தேனாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்தூவும் கோலம்
-
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி
-
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
'இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
-
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
-
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான்தானே ஹோ ஹோ ஹோ
-
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ?
-
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA
-
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
-
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g