தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
Printable View
தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை
உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
நம் பாரதம் என்றும் வாழ்கவே
வளம் பெற்று வலிமைப்பெற்று
வானுயர வளர்க வளர்கவே
Sent from my SM-G935F using Tapatalk
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவரண்டு பாடுகின்றேன்...
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
https://www.youtube.com/watch?v=gs1s0rRYZ-A
ஏரியிலே எழந்த மரம் என் தங்கச்சி வச்ச மரம்
Sent from my SM-G935F using Tapatalk
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்...