நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.