பொங்கும் பூம்புனல்
இவர் அலுத்துக் கொள்கிறாரா அல்லது பாராட்டுகிறாரா ... தெரியவில்லை... பாடல் வரிகள் என்ன அற்புதமாக எழுதப் பட்டுள்ளன... சில சமயம் கடவுளை மக்கள் அலுத்துக் கொள்கிறார்களா அல்லது பாராட்டுகிறார்களா எனத் தெரியாமல் ஏதோ சொல்வார்கள்.. அப்படி ஒரு சூழலில் அமைக்கப் பட்ட பாடல்...
1955ல் வெளிவந்த குணசுந்தரி திரைப்படத்திலிருந்து கண்டசாலாவின் துள்ளல் இசைப் பாடல்...
http://www.inbaminge.com/t/g/Guna%20Sundari/