ஹாய் வேலன்! :)
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...
Printable View
ஹாய் வேலன்! :)
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...
vanakkam RD! :)
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா...
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே
கண் ரெண்டும் மூடாமலே கனாக்கள் வர வேண்டுமே
Kangal irandum endru ummai kandu pesumo
kaalam inimel nammai ondrai kondu serkkumo
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்...
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee kEtkiraai
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...
https://www.youtube.com/watch?v=lGONlW8LqFU
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?
Sent from my SM-G920F using Tapatalk