வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
Printable View
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்
பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே
வேட்டியை மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா
Sent from my SM-N770F using Tapatalk