இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
Printable View
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பாடாத ராகம் சொல்லி
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில்
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன் நீதானே
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்